<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190</id><updated>2012-02-15T23:24:03.603-08:00</updated><title type='text'>Lankamuslim Article Bank</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>188</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-2152074873457033220</id><published>2011-11-28T22:47:00.000-08:00</published><updated>2011-11-28T22:47:25.076-08:00</updated><title type='text'>நிறைவேற்று ஜானதிபதியின் ஆணையும் நீர்த்துப்போன கள்ளியங்காட்டு முஸ்லிம்களின் பிரச்சினையும்</title><content type='html'>&lt;strong&gt;எஸ்.எம்.எம்.பஷீர்&lt;/strong&gt;&lt;div style="text-align: justify;"&gt;“சுவாமி விபு லாநந்தர் யாழிசைநூ லோலிக்கும் மஞ்சாரும் பொழில்மட்டு மாநாட்டில் நிலைக்கும் வாழ்வுடையோர்க் கவர்மனம்போல் மனவளமும் இனிதே”–புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை- &lt;br /&gt;&lt;br /&gt;மட்டக்களப்பு கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனியில் முஸ்லிம் மக்களின் வழிபாட்டுத்தலமான பிர்தௌசியா பள்ளிவாயல் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக அங்கு ஒரு ஹிந்து தியான மண்டபம் பிரம குமாரிகள் ராஜ யோக நிலையம் என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டு இரு வாரங்கள் ஓடிவிட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;அது கிளப்பிய சலசலப்பு ஓய்ந்து விட வேண்டும் என்று பலர் எண்ணுவது , கருத்துப்பகிர்வு செய்வது , அதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என்றவகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க அங்கு காலங்காலமாக வாழ்ந்த சிலர் தங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற அங்கலாய்ப்புடன் ஓயாமல் தமது உரிமையை நிலைநாட்ட உறுதியாக செயற்பட்டு வருகின்றனர். ஒரு சமூகத்தின் வழிபாட்டுத்தலம் , ஒரு சமூகத்தின் வரலாறு அடிச்சுவடு தெரியாமல் கள்ளியங்காட்டில் அழிக்கப்பட்டிருக்கிறது, சில தமிழ் அரச ஊழியர்கள்,  அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள், சமூக நல்லிணக்கம் குறித்து அக்கறை கொண்டோர், ஊடகவியலாளர்கள் என பலர் அங்கு ஒரு பள்ளிவாயல் இருந்ததா என்ற கேள்வியை எழுப்புவதும் , அப்படி பள்ளிவாயல் இருந்தது , என்று அவர்களுக்கு பாட்டி கதை சொல்லாமல் , தகுந்த ஆதரங்களுடன் நிரூபித்த பின்னர்.; இருந்திருந்தாலும் அங்கு இப்போது முஸ்லிம்கள் இல்லை , அல்லது முஸ்லிம்களுக்கு வேறு பல பள்ளிவாயல்கள் மட்டக்களப்பில் இருக்கின்றன , வாழைச்சேனை பிரதேசத்தில் ஒரு கோவில் கூட இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு அங்கு ஒரு சந்தை இப்போது அந்த இடத்தை நிரப்பியிருக்கிறது, தாங்கள் இடம்பெயர்ந்து சென்றுவிட்ட பகுதியில் முஸ்லிம் கொலனி மக்கள் தங்களின் புதிய வழிபாட்டுத்தலத்தை உருவாக்கிக் கொள்ளலாம், யாருமே ராஜ யோக நிலையம் கட்டுவது பற்றி ஆட்சேபனையை முன்னரே தெரிவிக்கவில்லை ( இது முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைக்கும் கதை என்பது வேறு கதை) ; என்றெல்லாம் நியாயம் கற்பிப்பது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட இனச் சுத்திகரிப்பை திட்டமிட்டு மறைக்கும் நடவடிக்கையா என்ற கேள்வியை எழுப்புகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் அரச நிர்வாகிகளை , தமிழ் அரசியல்வாதிகளை விட்டு விட்டு பார்த்தால் மட்டக்களப்பு முஸ்லிம் மாவட்ட அரசியல்வாதிகளோ, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அமைச்சர்களோ மாகான சபை அமைச்சர்களோ அங்கத்தவர்களோ அம்மக்கள் எதிர்பார்த்தவாறு அலட்டிக் கொள்ளவில்லை , அப்பபடி இருக்க ஓரு சிலர் இதனை எதற்காக பெரிது படுத்த வேண்டும் என்ற கேள்வியையும் தமிழ் தரப்பினர் சிலர் எழுப்புகிறார்கள் ; இதற்கான பதிலை சம்பந்தப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் தான் சொல்ல வேண்டும். நான் முன்னரே எழுதியது போல் மீண்டும் முஸ்லிம் அரசியவாதிகளின் அரசியலே அவர்களின் அக்கறைக்கு தடையாக இருக்கிறது என்ற செய்தியை மீண்டும் அவர்களின் அசமந்தத்தனம் உறுதி செய்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்த பள்ளிவாயலை அடாவடித்தனமாக கபளீகரம் செய்ததை பற்றிய முறைப்பாடுகள் பல முஸ்லிம் அரசியல்வாதிகளினால். கட்சித்தலைவர்களினால் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது. அரச நிர்வாகிகள் சிலர் தமது நிகழ்சி நிரல்களை நிர்வாக ஆதிக்கத்தைக் கொண்டு நிறைவேற்றியிருக்கிரார்கள். சட்டத்தரணிகள் தமது கடமைகளிலிருந்து தவறியிருக்கிறார்கள். நிறைவேற்று ஜனாதிபதியிடம் நீதி கேட்டு செய்த முறைப்பாடும் அரச நிர்வாகிகளிடம் மட்டக்களப்பில் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அரச நிர்வாகிகள் தங்களின் நீண்டகால நிர்வாக இனச் சுத்திகரிப்பு நிகழ்சி நிரலை கண கச்சிதமாக செய்து கள்ளியங்காட்டு முஸ்லிம் மக்களின் வரலாற்றையே கபளீகரம் செய்துள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான i இலங்கை குடியரசின் அரசியல் யாப்பு 14. (1) ( உ ) பிரிவு ன்படி உறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு பிரஜையும் தனித்தோ அல்லது ஏனையோருடன் கூட்டாகவோ , பகிரங்கமாகவோ அல்லது இரகசியமாகமோ , தனது சமயத்தை அல்லது வழிபாட்டில் கடைப்பிடித்தலில் அனுஷ்டானத்தில், போதனையில் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தும் சுதந்திரமுடையவர்களாவர். ( 14. (1) Every citizen is entitled to – (e) the freedom, either by himself or in association with others, and either in public or in private, to manifest his religion or belief in worship, observance, practice or teaching;) மத வழிபாட்டு உரிமையை ஒழித்திருக்கிறார்கள். அதனை வெறுமனே ஒலித்தது மட்டுமல்லாமல் அந்த ஒழிப்பின் மீது இன்னுமொரு அதையொத்த உரிமையை உறுதி செய்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;( புலிகள் தொடக்கிவைத்த ) முஸ்லிம் கொலனி இனச்சுத்திகரிப்பு முற்றுப் பெற்றுள்ளதா? &lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் இருபதாண்டின் முன் கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனி மக்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை தொடக்கி வைத்தனர். அதை தமிழ் அரச அதிகாரம் இப்போது இறுதியாய் இரு வாரத்தின் முன் பூர்ணப்படுத்தியிருக்கிறது. திட்டமிட்ட வகையில் நிறைவேற்று ஜனாதிபதியின் கட்டளையை மீறி முஸ்லிம் கொலனி பள்ளிவாயலை -முஸ்லிம் வரலாற்று தடயத்தை – மாற்றியமைத்தவர் யார், யார் . அவரின் பின்னணி என்ன என்பதும் எமது தேடுதலுக்கும் , அனுபவத்துக்கும் உட்பட்டதே. திட்டமிட்ட படிமுறையான வரலாற்று ஆக்கிரமிப்பும் எமக்கு மிகத் துல்லியமாக தெரிந்ததே. ஆனாலும், இந்த பள்ளிவாயல் முஸ்லிம் மக்களின் இருத்தல் தொடர்பில் பல தகவல்களை திட்டமிட்டு புதைக்கும் கைங்கரியத்தில் பலர் ஈடுபட்டு வந்திருப்பது மிகவும் விசனத்துக்குரியது. பிரதேச செயலாளரான திருமதி கலாமதி பத்மராஜா என்பர் முன்னிற்க பின்னணியில் யார் யார் இருந்துள்ளனர் , இருக்கின்றனர் என்பது இன்னும் விரிவாக எழுதப்பட வேண்டிய , கவனிக்கப்பட வேண்டிய விடயம். &lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் இருபதாண்டின் முன் கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனி மக்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை தொடக்கி வைத்தனர். அதை தமிழ் அரச அதிகாரம் இப்போது இறுதியாய் இரு வாரத்தின் முன் பூர்ணப்படுத்தியிருக்கிறது. திட்டமிட்ட வகையில் நிறைவேற்று ஜனாதிபதியின் கட்டளையை மீறி முஸ்லிம் கொலனி பள்ளிவாயலை -முஸ்லிம் வரலாற்று தடயத்தை – மாற்றியமைத்தவர் யார், யார் . அவரின் பின்னணி என்ன என்பதும் எமது தேடுதலுக்கும் , அனுபவத்துக்கும் உட்பட்டதே. திட்டமிட்ட படிமுறையான வரலாற்று ஆக்கிரமிப்பும் எமக்கு மிகத் துல்லியமாக தெரிந்ததே. ஆனாலும், இந்த பள்ளிவாயல் முஸ்லிம் மக்களின் இருத்தல் தொடர்பில் பல தகவல்களை திட்டமிட்டு புதைக்கும் கைங்கரியத்தில் பலர் ஈடுபட்டு வந்திருப்பது மிகவும் விசனத்துக்குரியது. பிரதேச செயலாளரான திருமதி கலாமதி பத்மராஜா என்பவர் முன்னிற்க பின்னணியில் யார் யார் இருந்துள்ளனர் , இருக்கின்றனர் என்பது இன்னும் விரிவாக எழுதப்பட வேண்டிய , கவனிக்கப்பட வேண்டிய விடயம். &lt;br /&gt;&lt;br /&gt;5 ஆம் திகதி ஆகஸ்து மாதம் 2010 ஆம் ஆண்டு கள்ளியங்காடு முஸ்லிம் கொலனி சமூகம் சார்பாக முன்னாள் முஸ்லிம் கொலனி பள்ளிவாசல் தலைவரூடாக ஜனாதிபதிக்கு கள்ளியங்காடு பள்ளிவாசல் , தொடர்பில் முறைப்பாடு ஒன்றினை செய்திருந்தனர் அதில் அவர்கள் மட்டக்களப்பு பிரதேச செயலாளரின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை குறித்து குற்றம் சாட்டியிருந்தனர். இந்த முறைப்பாட்டிற்கு முன்பு பல்வேறு அச்சுறுத்தல்கள் முறைப்பாடுகள் முதலில் (புலி ஆதிக்க காலத்தில்) புலித் தலையீடு போலீஸ் தலையீடு என்றெல்லாம் பல நடந்தேறியிருக்கின்றன. இங்கே ஜானாதிபதிக்கு எழுதிய கடிதத்தை வாசிப்போருக்கு ( தமிழிலும் இக்கடிதத்தை மொழி பெயர்த்துள்ளேன் – ஓரிரு வசனங்கள்-வரிகள்- தவிர்க்கப்பட்டுள்ளன , கடிதம் அனுப்பியவரின் பெயர் கையொப்பம் முகவரி என்பன கூட , எழுதியவரின் பாதுகாப்பு கருதி தவிர்க்கப்பட்டுள்ளது.) &lt;br /&gt;&lt;br /&gt;மேன்மைதங்கிய ஜனாதிபதி. மஹிந்த ராஜபக்ச &lt;br /&gt;ஜனாதிபதி செயலகம்&lt;br /&gt;கொழும்பு &lt;br /&gt;&lt;br /&gt;5/8/2010 &lt;br /&gt;மேன்மை தங்கிய ஐயன்மீர்! &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்பாக : மட்டக்களப்பு கள்ளியங்காடு மஸ்ஜிதுல் பிர்தௌஸ் பள்ளிவாயல் காணி, பிரம குமாரி ராஜயோக நிலையம் எனும் பெயரில் ஒரு ஹிந்து கோவிலை கட்டுவதற்காக மட்டக்களப்பு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜாவினால் கபளீகரம் &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் மேற்சொன்ன விடயம் சம்பந்தமாக பிரதேசிய செயலாளர் , அரச அதிபர், காணி ஆணையாளர்., மட்டக்களப்பு மாநகர மேயர் உட்பட ஏனைய உத்த்யோகத்தர்களுக்கும் முறைப்பாடு செய்திருந்தோம்., &lt;br /&gt;&lt;br /&gt;அதன் பலனாய், மேற்படி கட்டுமானங்களை தடை செய்யும் கட்டளை செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் அக் கட்டளையை புறக்கணித்து கட்டட வேலைகள் ஆரம்பித்துள்ளன. தொன்னூறுகளில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம்களை அவர்களின் வாழிடங்களிலிருந்து துரத்திவிடும் இனவாத முயற்சியில் எமது பள்ளிவாயல் முழுமையாக அழிக்கப்பட்டது. இந்தக் கால கட்டத்தில் சில மனச்சாட்சியற்ற நபர்கள் பள்ளிவாயல் காணியை சட்ட விரோதமாக ஆக்கிரமித்திருந்தார்கள். நாங்கள் மட்டக்களப்பு பிரதேச செயலாளரை அவர்களை வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தோம். எங்களின் தாழ்மையான கோரிக்கைக் கெதிராக மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார். இச்செயல் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் . இத்தகைய செயலை ஆதரிக்காத அமைதியான சக வாழ்வினை பரிந்து பேசுபவர்கள் அனைவருக்கும் எதிரான செயலாகும். &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் கோவில் அல்லது ஏனைய வழிபாட்டு தலங்கள் கட்டுவதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இது எங்களின் உரிமை .இதனை பாதுகாக்குமாறு மேன்மைதங்கிய உங்களை கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் இந்நாட்டில் இனவாதத்தை என்றுமே ஆதரிப்பவர்கள் அல்ல. பிரதேச செயலாளரே பாரபட்சத்துடனும், இனவாத முறையிலும் செயற்பட்டுள்ளார்.&lt;br /&gt;ஆனால் எங்கே எல்லாமே முரனாகவுள்ளது. நாங்கள் பயங்கரவாதிகளின் துப்பாக்கி குழல்களிருந்து அச்சத்தை எதிர்கொண்ட காரணத்தினால் பள்ளிவாயல் காணி உட்பட , எங்களது காணிகளையும் விட்டு வெளியேற வேண்டி நேரிட்டது. எங்களின் மன விருப்பின்படி நாங்கள் ஒரு போதும் வெளியேறவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பிரதேச செயலாளர் நீங்கள் உங்களின் காணிகளை விற்று விட்டீர்கள், அவற்றினை திரும்ப கேட்கும் உரிமை உங்களுக்கில்லை என்று கூறுகிறார். எவ்வாறெனினும் , நாங்கள் எங்களின் பள்ளிவாயல் காணியை ஒருபோதும் விற்கவில்லை. அவர்கள் எங்களுக்கு இலட்சங்களை தர அணுகியபோது நாங்கள் எங்களின் பள்ளிவாயல் காணியை ஒருபோதும் நாங்கள் வழங்க இணங்கவில்லை. பிரதேச செயலாளர் இந்தக் கனிகளை இரகசியமாக உரித்து மாற்றம் செய்து விட்டார் என அஞ்சுகிறோம். இவ்வாறே சாகிரா வித்தியாலயத்துக் குரிய காணிகளும் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டு குடிகொள்ளப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் மையவாடியும் கூட இப்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே கள்ளியங்காட்டு முஸ்லிம் சமூகத்தினராகிய நாங்கள் மேன்மை தங்கிய உங்களை எங்களின் பளிவாயல் காணியையும் ( ) எங்களின் காணியையும் மீட்டுத் தர உதவுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம் நாங்கள் எங்களின் அங்குள்ள பிறந்த இடங்களில் மீள் குடியேற மிக ஆவலாய் இருக்கிறோம். எங்களுக்கு பாரம்பரியமாக உடமையாகவிருந்த காணிகளை நாங்கள் மீளப்பெறுவதை அனுமதிக்காத மட்டக்களப்பு பிரதேச செயலாளரின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை இது. மேன்மை தங்கிய நீங்கள் முஸ்லிம் கொலனியிலுள்ள எங்களின் காணிகளில் நாங்கள் மீள் குடியேறவும் எங்களின் பள்ளிவாயலை நிர்மாணிக்கவும் உதவி (கோருகிறோம்). இந்த பிரச்சினை தொடர்பான ஆம் திகதி இடப்பட்ட கடிதப் பிரதியையும் , இது தொடர்பிலான போலீஸ் முறைப்பாட்டு பிரதியையும் இத்துடன் இணைத்துளோம். &lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் கொலனி சமூகம் சார்பாக&lt;br /&gt;முன்னாள் முஸ்லிம் கொலனி பள்ளிவாசல் தலைவர் . &lt;br /&gt;&lt;br /&gt;His Excellency The President Mahintha Rajapaksa&lt;br /&gt;Presidential Secretariat&lt;br /&gt;Colombo &lt;br /&gt;&lt;br /&gt;Your Excellency Sir. &lt;br /&gt;&lt;br /&gt;MOSQUE REGISTRATION NO. R1302/BT7152 &lt;br /&gt;&lt;br /&gt;REF:- FORCIBLE SEIZURE OF THE BATTICALOA KALLIYAMKADU MASJIDUL FIRTHOWS MOSQUE’S LAND TO BUILD A HINDU TEMPLE BY THE NAME BRAMMAKUMARIS RAJAYOGAM , PERPETRATED BY THE DIVISIONAL SECRETARY . BATTICALOA MRS. KALAMATHY PADMARAJAH &lt;br /&gt;&lt;br /&gt;We had complained about the above matter to the Divisional Secretary, the Government Agent. Land Commissioner, the Mayor of the Batticaloa Municipal Council and other officials. As a result an injunction order was made prohibiting the above construction but again the Construction works has started ignoring the order. During the terrorist activities of the 90”s. our above Mosque was fully destroyed in a racist attempt to chase an ay the Muslims from our residences. In this period some unscrupulous persons had illegally occupied the Mosque land and we had requested the Divisional Secretary , Batticalao to remove the persons out. In contrary to our humble appeal the Divisional Secretary has acted in an irresponsible manner. This is an act against particular religions and all those who advocate peaceful coexistence would never support this act.&lt;br /&gt;We are not against building a Kovil or any other religious place of worship. But this is our right and we beg Your Excellency to protect it. We never support racism in this country. It is the Divisional Secretary herself who has behaved in a discriminatory and racist manner. &lt;br /&gt;&lt;br /&gt;It is a rule that the land of the crown should not be transferred to non blood relations. We are aware that the Government has strictly noticed that any land that was transferred due to the terrorism such transfer would be invalid. But here everything is in contrast. We had to leave our lands including that of the Mosque due to the threats we faced from the barrels of guns of the terrorists. We never left our lands on gui- own disposition. &lt;br /&gt;&lt;br /&gt;Now the Divisional Secretary says that you have sold your lands and you have no right to ask them back. However we never sold our Mosque Land. When they approached to offer us millions, we never agreed to give our Mosque land. We fear that the Divisional Secretary has secretly transferred the possession of this land. Likewise the lands of the BT/Zahira Muslim Vidayalaya also have been encroached and occupied by force. Even the Muslim cemetery is invaded now. &lt;br /&gt;&lt;br /&gt;Therefore we the Muslim Community of the Kalliyankadu Muslim Colony beg Your Excellency to help recover our Mosque land and the lands of Muslims forcibly taken ( ) . We are very much eager to resettle in our birth places there, it is an ethnic cleansing effort by the Divisional Secretary, Battitaloa not to allow us to regain our traditionally possessed lands. All of us are eagerly awaiting Your Excellency’s assistance to resettle in our lands and rebuild our Mosque in the Muslim Colons-. Batticaloa. We are enclosing herewith copies of the letter regarding this issue dated 26.02.2010 and the copy of the Complaint made to the Police regarding this matter. &lt;br /&gt;&lt;br /&gt;Yours ever truly,&lt;br /&gt;On behalf of the Muslim Colony Community. &lt;br /&gt;&lt;br /&gt;Sgd: &lt;br /&gt;&lt;br /&gt;Former President of the Muslim Colony Mosque. &lt;br /&gt;&lt;br /&gt;———————————————————— இக்கடிதம் கிடைத்ததும் ஜனாதிபதி என்ன நடவடிக்கை எடுத்தார் , பின்னர் நடந்த சம்பவங்களுடன் தொடரும்வரை&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-2152074873457033220?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/2152074873457033220/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_4161.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/2152074873457033220'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/2152074873457033220'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_4161.html' title='நிறைவேற்று ஜானதிபதியின் ஆணையும் நீர்த்துப்போன கள்ளியங்காட்டு முஸ்லிம்களின் பிரச்சினையும்'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-9208244734479967062</id><published>2011-11-28T22:45:00.001-08:00</published><updated>2011-11-28T22:45:38.065-08:00</updated><title type='text'>ஐரோப்பா வாழ் முஸ்லிம்களும் யாழ்ப்பாண காணிகளும்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;முஹம்மத் ஜான்ஸின்&lt;/strong&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணம் சோனகரிஸ்தானில் 1990ஆம் ஆண்டளவில் ஏறக்குறைய 1800 வீடுகள் முஸ்லிம்களுக்கு சொந்தமானவையாக இருந்தன. 2002ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட மோதல் தவிர்ப்பு உடன்படிக்கையின் பிறகு சில முஸ்லிம்கள் தங்களது காணிகளை பல்வேறு முஸ்லிமல்லாதவர்களுக்கு விற்று இருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஏ-9 பாதையூடாக பிரயாணம் செய்த முஸ்லிம்களை ஓமந்தையில் வைத்து சோதனை வரி என்று பல்வேறு பட்ட இம்சைகளுக்கு உள்ளாக்கி அவர்களின் மீளக்குடியேறும் எண்ணங்கள் சிதறடிக்கப்பட்டன. மேலும் யாழ்ப்பாணத்திலும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருந்த புலி உறுப்பினர்களும் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டிருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;இதன் ஒரு கட்டமாக முஹம்மது மீரான் முஹிதீன் ஜூனைத் என்பவரின் மகனையும் புலிகளின் பிஸ்டல் குழுவினர் சுட்டுக்கொண்டிருந்தனர். மேலும் முஸ்லிம்களின் இரும்பு ஏற்றும் தொழில் மற்றும் தங்க நகைத் தொழில் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக முஸ்லிம்களின் மீளக்குடியேறும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான அடாவடித்தனங்களால் பாதிப்படைந்த முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறுவது பாதுகாப்பற்றது எனக்கருதினர். அவநம்பிக்கையும் சந்தேகங்களும் வளர்ந்த நிலையில் மேலும் பல முஸ்லிம்கள் தமது காணிகளை விற்றனர். இவ்வாறு ஏறக்குறைய 400க்கு மேற்பட்ட காணிகள் விற்கப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று 2009 மேயில் பிரபாகரன் கொல்லப்பட்டு புலிகள் இயக்மும் முற்றாக அழிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் யாழ் சென்ற முஸ்லிம்கள் மீளக்குடியேறுவது பற்றி ஆராய்ந்தனர். பல்வேறு அமைப்புகளும் முஸ்லிம்களை மீளக்குடியேற்ற முனைந்தனர். ஏறக்குறைய 300 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன. 1800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீளக்குடியேற விருப்பம் தெரிவித்து யாழ் அரசாங்க அதிபருக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் பலருக்கு சொந்தமாக காணிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றரை வருடமாகியும் முஸ்லிம்களின் மீளக்குடியேற்றத்துக்கு தேவையான அடிப்படை உதவிகளை வழங்காது அரசாங்க அதிபரும் உதவி அரசாங்க அதிபரும் இழுத்தடிப்பதாக தெரிகிறது. நீங்கள் ஏன் இங்கு குடியேற வருகிறீர்கள் என்று கூட இனவாத கேள்விக் கனைகள் முன்வைக்கப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன காரணங்களால் முஸ்லிம்களின் எஞ்சியிருந்த மீளக்குடியேறும் ஆசையும் நிராசையாகியுள்ளது. இதனால் மேலும் பலர் தமது காணிகளை விற்பதற்கு முனைகின்றனர். இந்நிலையில் ஐரோப்பாவில் வாழும் யாழ் முஸ்லிம்கள் முன்வந்தால் இந்தக் காணிகள் முஸ்லிமல்லாதவர் கைகளுக்கு செல்வதிலிருந்து பாதுகாக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்பிரதேசத்தில் பள்ளிவாசல்கள் 16 உள்ளன. சில முஸ்லிம் பாடசாலைகள் இயங்காத நிலையிலுள்ளன. அவையெல்லாம் பறிபோகும் நிலமை ஏற்படலாம். எனவே ஐரோப்பா வாழ் முஸ்லிம்கள் விற்கப்படப் போகும் காணிகளை வாங்கினால் மாற்றவர் கைகளுக்கு காணிகள் போவதை தவிர்க்கலாம். காணிகளை விற்க வேண்டாமென தடுப்பது மிகவும் சிரமமான யதார்த்தமில்லாத விடயமாக உள்ளதாக காணிகளை விற்க முனைவோர் கூறுகின்றனர். எனவே காணிகள் விற்கப்படப் போவது உறுதி. ஆனால் அவற்றை முஸ்லிம்களே வாங்குவதனூடாக பல எதிர்காலப் பிரச்சினைகளை தவிர்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் ஒரு பார்சஸ் காணி 4 இலட்சம் ரூபாவாகவுள்ளது. ஒரு பரப்பு 40 இலட்சமாகும். ஆனால் சோனகரிஸ்தானில் காணிகளின் தற்போதைய விலை ஒன்றரை இலட்சமாகவுள்ளது. 15-25 இலட்சங்களுக்குள் சோனகரிஸ்தானில் காணிகளை அதன் அளவுக்கேற்ப வாங்க முடியும்.இந்தக் காணிகளிலுள்ள அறைகுறையாக உடைந்துள்ள வீடுகளுக்கு கூரைகள் போட்டு கதவு நிலை யன்னல் என்பவற்றை வைத்து மின்சாரமும் எடுக்க ஏறக்குறைய 6 முதல் 8 இலட்சங்கள் செலவாகும். இந்தச் செலவுகளை செய்து வீட்டை உருப்படியாக ஆக்கினால் அவற்றை வாடகைக்கு கொடுக்க முடியும். நூற்றுக்கணக்கான வெளியூர் முஸ்லிம்களும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களும் தங்க இடமின்றி அழைகின்றனர். இவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு கொடுக்க முடியும். இதனூடாக 5 வருடத்தில் வீடு கட்ட செலவழித்த பணத்தைப் மீளப் பெற்றுக்கொள்ளலாம். ஒருபுறம் உழைப்பு மறுபுறம் காணிகள் பறிபோவது தவிர்க்க முடியும். ஒரு வேளை இக்காணிகள் பிரிதொரு காலத்தில் தேவைப்படாவிட்டால் அவற்றை நல்ல விலைக்கு ஒரு பர்சஸ் 4 இலட்சத்துக்கு விற்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;எனவே இங்கிலாந்து ஜேர்மனி பிரான்ஸ் சுவிஸ் இத்தாலி போன்ற நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் உடனடியாக முன்வந்து சோனகரிஸ்தானில் உடனடி விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள காணிகளை வாங்கவேண்டும். மேலும் இக்காணிகளில் வர்த்தக நடவடிக்கைகளையும் முன்னெடுக்கலாம். இத் திட்டம் தொடர்பான மேலதிக தகவல்கள் பெற விரும்புவோர் எம்முடன் mohdsharief@yahoo.com என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-9208244734479967062?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/9208244734479967062/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_9161.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/9208244734479967062'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/9208244734479967062'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_9161.html' title='ஐரோப்பா வாழ் முஸ்லிம்களும் யாழ்ப்பாண காணிகளும்'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-9029517482747394350</id><published>2011-11-28T22:44:00.000-08:00</published><updated>2011-11-28T22:44:26.425-08:00</updated><title type='text'>21 ஆவது சிகப்பு ஆகஸ்தும் புதிய பயங்கரவாதமும்</title><content type='html'>&lt;b&gt;M.ஷாமில் முஹம்மட்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்று சிகப்பு ஆகஸ்தில் 21 ஆவது சுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப் படுகின்றது. இலங்கையில்  ஆனந்தத் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த புலி பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டது. ஆனால் அவர்கள் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் மாறாத வடுக்களாக நிலைபெற்றுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் தமிழ் உரிமைப்போராட்டம் ஆயுத போராட்டமாக பரிமாணம் பெற்றது முதல் அதன் இராணுவ இயந்திரத்தின் இயக்கத்துக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் முற்றுபுள்ளி வைக்கப்படும் வரையும்  இலங்கை மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. அதிலும் யுத்தத்துடன் சம்பந்த படாத சமூகம் என்ற வகையில் முஸ்லிம்களுக்கு குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு பாரிய அச்சுறுத்தலாகவே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் புத்திஜீவிகளை, அரசியல்வாதிகளை படுகொலை செய்தல் , கப்பம் கோரல், கடத்தல் , முஸ்லிம் சமூகத்தின் வியாபாரம் , விவசாயம் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தல் என்று தொடங்கிய புலிப் பயங்கரவாதம். முஸ்லிம் இன சுத்திகரிப்புக்கு வழியமைக்கும்  கூட்டுப் படுகொலை, சொந்த மண்ணை விட்டு பலவந்தமாக வெளியேற்றுதல், சொத்துகளை பறிமுதல் செய்தல், என்று 1990 இல் உச்ச கட்டத்தை அடைந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த காலப்பகுதியில் ஆகஸ்ட் 03 இல் காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 12 இல் ஏறாவூர் கிராமங்களில் 116 முஸ்லிம் ஆண், பெண் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 06 இல் அம்பாறையில் 33 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 05 இல் அம்பாறை முல்லியங்காட்டில் 17 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட்  13 இல் வவுனியா முஸ்லிம் கிராமம் ஒன்றில் 9 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 01 இல் அக்கரைபற்று நகரில் 8 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட்  12 இல் சம்மாந்துரையில் 4 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். என்று பட்டியல் நீண்டு செல்கின்றது. அந்த அளவுக்கு 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக புலிகளின் பயங்கரவாதம் வடக்கிலும் கிழக்கிலும் உச்ச கட்டத்தை எட்டியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு குறிபிடப்பட்ட படுகொலைகள் அல்லாத வேறு பல படுகொலைகளும் , ஆள் கடத்தல் , கப்பம் கோரல், கிராமங்களை விட்டும் முஸ்லிம்களை துரத்தி அடித்தல், சொத்துக்களை கொள்ளையடித்தல் என்று பல பயங்கரவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கிழகிற்கு வெளியில் வட மாகாணத்தின் மன்னார் பிரதேசத்திலும் துடிப்பான வாலிபர்களை கடத்தி படுகொலை செய்தல் , கப்பம் கோரல் , விவசாயம் செய்யவிடாது தடுத்தல், என்ற பல விடயங்கள் அரங்கேறின. இந்த காலப் பகுதியில் கிழக்கில் பல சிங்கள கிராமங்களும் தாக்கப்பட்டது அதில் ஒரு கிராமத்தில் 40 பேர் படு கொலையும் செய்யப்பட்டிருந்தனர் . &lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொடரான சம்பவங்கள் கூட்டு படுகொலைகள் குறிப்பாக காத்தான்குடி மஸ்ஜிதுகள் மீதான பயங்கரவாத தாக்குதல். ஆகஸ்ட் 12 இல் ஏறாவூர் கிராமங்களில் 116 பேர் படுகொலை செய்யப்பட்டமை இதற்கு முன்னரான ஜூலை மாதத்தில் மக்காவுக்கு ஹஜ் யாத்திரை சென்று  திரும்பிக் கொண்டிருந்த 68 முஸ்லிம்களை குருக்கள் மடம் பகுதியில் வைத்து வெட்டியும் சுட்டும்  படுகொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் இலங்கையின் மூன்று பிரதான சமூகங்களில் அமைதியான சமூகமான இனம் காணப்பட்ட  முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கு பாரிய சவால்கள் தோன்றிவிட்டதை  தெளிவாக உணர்த்தியது. &lt;br /&gt;&lt;br /&gt;இது பல விவாதங்களை முஸ்லிம் சமூகத்தில் தோற்றுவித்தது இலங்கையில் ஆயுதம் ஏந்தாத சமூகமான முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கு மிக பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையும் அதை வெற்றி கொள்ளும் வழிமுறைகள் பற்றி தீவிரமாக சிந்திக்கவும் செயலாற்றவும் முஸ்லிம் சமூகம் தயாரானது. &lt;br /&gt;&lt;br /&gt;1990 ஆம் ஆண்டு அதிலும் ஆகஸ்ட் மாதம்   இரத்த வெள்ளம் ஓடிய மாதமாக இருந்தது. இது தொடர்பாக பல மட்டங்களில் குழுநிலை வாதங்கள் இடம்பெற்றன புலிகளின் நேரடியான பயங்கரவாத அச்சுறுதைகளை எதிர்கொள்வதற்கு பொருத்தமான முடிவுகளை கண்டு அதை நோக்கி முஸ்லிம் சமூகத்தின் ஒரு சாரார் செயலாற்றவும் நிர்பந்திக்கப்பட்டிருந்தனர். அதனால் தான் இந்த ஆகஸ்ட் மாதம் சிகப்பு ஆகஸ்து என்றும் அழைக்கப்படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு பேரவலம் ஏற்பட 1990 ஆம் ஆண்டில் கிழக்குமாகாண மஸ்ஜிதுகளிலும், கிராமங்களிலும் இரத்தவெள்ளம் பாய்ந்தோடியது. மஸ்ஜிதுகளிலும், கிராமங்களிலும் ஜனாசாக்கள் மலைபோல குவிந்து கிடந்தது. இந்த கொடிய நினைவுகளின் மையமான ஆகஸ்ட் மூன்றாவது நாளை இலங்கை முஸ்லிம்கள் ஸுஹதாகள் தினமாக பிரகடனப்படுத்தி நினைவுகூர்ந்து வருகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;03-08-1990 காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசலிலும் ஹுசைனியா தைக்காவிலும் தொழுகையிலீடுபட்டு கொண்டிருந்த முஸ்லிம்கள் 103 பேர் பாசிசப் புலி பயங்கரவாதிகளால்  கொடூரமாக கொல்லப்பட்டனர். ஏறாவூரை அண்டிய ஜயன்கேணி, சதாம் ஹுசைன் கிராமம் போன்றவற்றில் உறக்கத்திலிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கற்பிணிகள் என்று 116 பேர்  வெட்டியும், கொத்தியும், சுட்டும் கொல்லப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;1990 இல் புலி பயங்கரவாதம் கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் , அக்கரைப்பற்று, ஒலுவில், நிந்தவூர் ,சாய்ந்தமருது, மறுத்தமுனை கல்முனை ,காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர்  முஸ்லிம்கள் மீது மிகப்பெரியளவிலான பாசிச பயங்கரவாதத்தை ஏவி அவர்களை வெளியேற்ற முயன்றது. கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்கள் 4 வருடங்களுக்கு மேலாக, புலிகளின் பாசிச பயங்கரவாத முற்றுகைக்குள்ளேயே இருந்தன. இக்கால பகுதில் பல பாசிச கொலை வெறியாட்டங்கள் அரங்கேறின அவைகள் பல முறையாக ஆவணப் படுத்தப்படவும் இல்லை என்பது குறிபிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்று பயங்கரவாத வெறியாட்டம் போட்ட பாசிச பயங்கரவாத புலிகளின் இராணுவ இயந்திரம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பயங்கரவாத அமைப்பு ஏற்படுத்தி விட்டுள்ள காயங்களின் வடுக்கள் அனைத்து சமூகங்களிலும் நிலைபெற்றுள்ளது. தமிழ் சமூகம் தாம் வளர்த்து விட்ட பயங்கரவாதத்தின் விளைவுகளை இன்னும் அனுபவித்து கொண்டிருகின்றது. அவர்கள் தமது உரிமை போராட்டம் எது பயங்கரவாத போராட்டம் எது என்பதை விளங்க தொடங்கியுள்ளார்கள். அதேவேளை அரசு தரப்பு விட்டுகொடுக்க முடியாது என்ற பிடிவாதம் தொடர்ந்தும் பொறுத்த மற்ற அணுகுமுறையாக இருக்கும் என்பதை உணர தொடங்கியுள்ளது. அப்படித்தான் சில வெளிப்பாடுகள் காட்டுகின்றது , முஸ்லிம் சமூகம் இரு சமூகங்களுடனும் கலந்து சுமுகமாக வாழ முயற்சிகளை செய்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மறுபுறத்தில் முஸ்லிம் சமூகத்துக்குள் பிரதேசவாதம் பெரும் விசமாக பரவிவருகின்றது கிழக்கு மாகாணத்தில் அதன் செல்வாக்கு அதிகரித்து பிளவுகளுக்கு வழிவிட்டுள்ளது. அதேபோன்று இலங்கையின் பல பிரதேசங்களில் பிரதேசவாத சிந்தனை இஸ்லாமிய தரப்பையும் அவர்களே அறியாதவகையில் ஆற்கொண்டுள்ளது. என்பது  இன்று முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள மிக பாரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதற்கும் புலி பயங்கரவாதம் ஒரு பிரதான காரணமாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்று புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் சிகப்பு ஆகஸ்தில் 21 ஆவது சுஹதாக்கள் தினத்தை அனுஷ்டிக்கும் முஸ்லிம் சமூகம் பிரதேசவாதம் என்ற பெரும் பயங்கரவாதத்தில் இருந்து தன்னை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் சமூகம் என்பது ஒன்று என்பதும் அது பிரதேசம் , மொழி , இனம் என்ற சாக்கடைக்குள் விழுந்து விடாமல் பாதுகாக்கப் படவேண்டும் என்பதும் இன்று எனக்கு முன் இருக்கும் பாரிய சவால்.   முஸ்லிம் சமூகம் ஒன்றுமை படவேண்டும் நாம் ஒரு உம்மாஹ் என்ற கோட்பாட்டை முழுமையாக ஏற்றுகொள்ள வேண்டும். இஸ்லாமிய கொள்கைவாதிகள் போதிப்பது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கக்  கூடாது. ஒரு கொள்கைவாதி எப்போதும் ஒரு கொள்கைவாதியாக மட்டும் இருக்கவேண்டும் பிரதேச வேறுபாடுகளை களைந்து ஒன்று பட்டு சவால்களை முறியடிக்க வேண்டும் என்பதுதான் இன்று எமக்கு முன் இருக்கும் பயங்கரவாத சவால் . &lt;br /&gt;&lt;br /&gt;மகிழ்ச்சியான விடயம் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா பலம் பெற்றுவருகின்றது அண்மைகாலமாக பல ஆக்கபூர்வமான விடயங்களை செய்து வருகின்றது . அதேவேளை அகில இலங்கை ஜம்இயதுல் உலமா தன்னை கட்டமைப்பு ரீதியாகவும் பலப் படுத்த வேண்டும், அதன் கிளைகளின் உறுப்பினர்கள் ,அதன் கிளை தலைவர்கள் தெரிவு செய்யப்படும் முறையில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா தரப்படுதும் முறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம் அதன் கிளைகளில் பொருத்தமற்றவர்கள்  பொறுப்புகள் வகிப்பதையும் அவர்கள் சமூகத்தை தவறாக வழிநடத்துவதையும்  தவிர்க்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக ஒரு பிரதேசத்தின் அரசியல் வாதிகளுக்கு பயப்படுபவர்கள் பொறுப்பில் அமர்ந்து   கொண்டாள் கிளை பயனற்றதாக இருக்கும் அவர்களை மீறி இவர்களால் சமுகத்திற்கு எந்த நண்மையையும் செய்யமுடியாது. அதேபோல் பிரதேசத்தின் அரசியல்வாதிகள் வழங்கும் சலுகைகளையும் அன்பளிப்புகளையும் எதிர்பார்த்து செயல்படுபவர்களாலும் அவர்களை எதிர்த்து செயல்படமுடியாது. அங்கு இவ்வாறான பலவீனங்களுக்கு உட்படாத அல்லாஹ்வுக்கு மட்டும் பயப்படுகின்ற எப்போதும் சமூகத்தின் ஒன்றுமைக்கும் , சுமுகமான நிலைமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்   இஸ்லாம்  போதிக்கும் சமூக ஒன்றுமை கோட்பாடுகளை தனது பிரதேசத்தையும்   அதன் அரசியல் வாதிகளை விடவும்   மேலாக மதிக்கின்ற  நபர்கள்   கிளைகளின் உறுப்பினராகவும் பொறுப்பாளர்களாகவும் தெரிவு செய்யப் படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதன் ஊடாக பல பிரதேசவாத சிந்தனைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் பதில் வழங்க முடியும் . &lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் சமூகத்தில் சமூக  நோய்களுக்கு உட்படாத தூய்மையான மனிதர்கள் குறிப்பாக இஸ்லாமிய கொள்கைவாதிகள் வளர்ந்து வரும் புதிய பயங்காரவாதத்தை எதிர்கொள்ள தம்மை ஒழுங்கு படுத்திகொள்ளவேண்டும், அதேவேளை அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவும் தன்னை கட்டமைப்பு ரீதியில் தன்னை உறுதிப்படுத்தி கொள்ள நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டும், தனது கிளைகள் செயல்படும் , செயல்படாது இருக்கும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக புத்தளம் மர்ஹூம் ராசிக் விடயத்தில் புத்தளம் ஜம்இயதுல் உலமா செயல்படுகின்ற முறைதொடர்பிலும் , அதேநேரம் மன்னார் ஜம்இயதுல் உலமா மௌனமா இருப்பதாக தெரிவிக்கப்படும் விமர்சனம்  தொடர்பிலும் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா கவனம் செலுத்த வேண்டும். குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் குற்றவாளியாக மட்டும் பார்க்கப் படவேண்டும் ஜம்இயதுல் உலமாவின் ஒரு கிளை குற்றவாளியை தேடும் முயற்சியிலும் மற்ற கிளை அதை பாதுகாக்கும் முயற்சியிலும் அல்லது அந்த குற்றம் தொடர்பில் மௌனமா இருக்கும் நிலைபாட்டிலும் இருக்குமாக இருந்தால் அதுவே பிளவுகக்ளுகான அடிப்படையாக மாறிவிடும் மிக கூடிய கவனம் தேவை. பயங்கரவாதம் இன்று எங்கள் உள்ளங்களில்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-9029517482747394350?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/9029517482747394350/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/9029517482747394350'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/9029517482747394350'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/21.html' title='21 ஆவது சிகப்பு ஆகஸ்தும் புதிய பயங்கரவாதமும்'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-9187830404999703281</id><published>2011-11-28T22:43:00.000-08:00</published><updated>2011-11-28T22:43:16.544-08:00</updated><title type='text'>முஸ்லிம்கள் பச்சோந்தி அரசியல் செய்கின்றார்களா எவ்வளவு தூரம் உண்மை</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;M.ஷாமில் முஹம்மட்&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்று வந்த அரசியல் தீர்வு தொடர்பான பேச்சு   பத்தாவது சுற்றுடன் முறிந்துள்ளது. அல்லது முடங்கிவிட்டது. அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பத்தாவது சுற்று பேச்சு நடை பெரும் வரையிலும் முஸ்லிம் தரப்புடன் பேச்சுகள் எதுவும் நடைபெறவில்லை என்பதுடன் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்றுவந்த பேச்சின் உள்ளடக்கம் அதன் ஆழ அகலம் என்பன பற்றிய எந்த தகவலும் இரு தரப்பாலும் வெளியிடப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இதில் அரசுடன் இருக்கும் முஸ்லிம் தரப்புக்கும் கூட எந்த வகையிலும் தெரிவிக்கப் படவில்லை. அவ்வப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் சில விடயங்களை பகிர்ந்து கொண்டிருந்தாலும். முஸ்லிம், தமிழ் தரப்புகள் சர்ச்சைக்குள்ளாகும் விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் தரப்புடன் பேசவில்லை. அல்லது மறைத்து கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் முஸ்லிம் தரப்பில் சார்பில் பேச்சில் கூடிய முனைப்பு காட்டிவந்த முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் தரப்பை ஏமாற்றி வருவதாக தெரிவித்தது எனினும் இறுதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் , நீதியமைச்சருமான ரவூப் ஹகீம் அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸுடன் அரசியல் தீர்வு சம்பந்தமாக தனித்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்தும் பேசுவதற்கான வாய்ப்புக்கள் விரைவில் ஏற்படுத்தப்படும். தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எவ்வித முறுகல் நிலையும் இல்லை. தேசிய இனப்பிரச்சினை தீர்வில் தமிழ் பேசும் மலையக மக்களும் உள்வாங்கப்பட வேண்டும். என்று தெரிவித்தார் . &lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பத்தாவது சுற்று பேச்சு முறிந்து விட்டுள்ளது . இது தொடர்பாக அரசு விடுத்த அறிக்கையில் இனிமேல் பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நியமித்து அதன் மூலமாகவே இனப் பரச்சினைக்கான தீர்வு எட்டப்படும் என்றும் அப்போது கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் பங்கெடுத்துக் கொள்ளும் என்று அரசு நம்புவதாகவும் குறிப்பட்டது . ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத் தெரிவுக் குழு என்கிற அரசின் யோசனையை ஏற்கனவே நிராகரித்துள்ளன என்பதுகுறிபிடத்தக்கது . &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிக்கான பேச்சு பத்தாவது சுற்றுடன் முறிந்தது மட்டுமல்லாமல் இனி பேச்சு தொடங்குவதே ஒரு பிரச்சினையாகியுள்ளது என்பதைத்தான் கள நிலவரம் காட்டுகின்றது. தற்போது முறிந்துள்ள பேச்சு, இலங்கை அரசு தரப்பு மீது வெளிநாடுகள் மேலும் அழுத்தங்களை கொடுக்க வாய்ப்புகளை ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் தமிழ் தரப்பு காத்திருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் தமிழர் தரப்பு பேசினால்தான் முஸ்லிம் தரப்பும் பேசும் என்ற நிலையில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் காத்திருகின்றனர் என்ற விமர்சனத்தை மேலும் வலுவாகியுள்ளது .தமிழ் தரப்பு அரசுடன் பேசும்போது மட்டும் முஸ்லிம் தரப்பும் பேச முற்படுகின்றது. தாமும் தனித்தரப்பாக பேசவேண்டும் என்று கூறுகின்றது இது பச்சோந்திதனமானது என்று தமிழ் தரப்பில் பலரினால் விமர்சிக்கப்படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆக முஸ்லிம்கள் தமிழருக்கு வழங்கப் படபோவதை தட்டிப்பறிக்க அல்லது பங்குகேட்க பேசவேண்டும் என்கின்றனர். இவர்களுக்கு தமிழர்கள்தான் பிரச்சினையா ?  என்று கேட்கின்றனர். பகுதியளவில் உண்மைதான் தமிழ் தரப்புதான் முஸ்லிம்களுக்கு பெரிய பிரச்சினை!. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் முஸ்லிம்கள் சிங்கள தரப்பால் தொடரான அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப் படவில்லை. இன கலவரங்கள் நிகழ்து அவை முஸ்லிம்களுக்கு முழுமையான பாரிய பாதிப்புகளை ஏற்படுத்திய போதும் அவை ஒப்பீட்டளவில் வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் எதிர் கொண்டதை விடவும் சிறியதுதான் என்பதும். 1915 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பகாலத்தில் அவ்வப்போது இடம்பெற்று வந்த சிங்கள , முஸ்லிம் இனக்கலவரம் அதன் பின்னர் இடைக் காலத்தில் புத்தளம் பெரிய பள்ளி  போலீஸ் படுகொலை மற்றும் அண்மைக்காலங்களில் , கொழும்பு மருதானை ,கண்டி மாவனளை, காலி பேருவளை போன்ற பகுதிகளிலும் பெரிய அளவில் இடம்பெற்ற பெளத்த பேரினவாத்தின் முஸ்லிம்கள் மீதான இன வன்முறை. இவைகள் வடக்கு கிழக்கில் தமிழர் தரப்பால் முஸ்லிம்கள் சந்தித்த பயங்கரவாதத்தில் இருந்து வித்தியாசமானது. &lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு கிழக்கு வெளியே இடம்பெறுவதை இனகலவரமாக அடையாளப்படுத்தினாலும் வடக்கு கிழக்கில் இடம்பெற்றவை இனகலவரம் அல்ல அது தெளிவான முஸ்லிம் இனசுத்திகரிப்பு, முஸ்லிம்களை திட்டமிட்டு ஒடுக்கும் ஒழுங்கமைந்த இஸ்தாபன ரீதியான நடவடிக்கை . முஸ்லிம்களின் சொந்த பிரதேசங்களில் இருந்து அவர்களை விரட்டி அடித்து அவர்களை நிரந்தரமாக வேறு பிரதேசத்தில் அகதிகளாக ஆக்கிய இனசுத்திகரிப்பு , முஸ்லிம் பொருளாதரத்தை கொள்ளையடித்து இலங்கை வரலாற்றில் செய்யப்பட்ட மிகப்பாரிய கொள்ளை சம்பவமாக பதிவு செய்த ஈழ வீர பயங்கரவாதம் . இலங்கையில் 7000 வரையான முஸ்லிம்களை படுகொலை செய்த இனப் பயங்கரவாதம் . &lt;br /&gt;&lt;br /&gt;இவை அனைத்தையும் செய்துவிட்டு இன்று ஏன் முஸ்லிம்கள், தமிழர் தரப்பு அரசுடன் பேசும்போது மட்டும் நாங்களும் பேசவேண்டும் என்று கூறுகின்றார்கள் என்ற அப்பாவிகள் போன்று கேள்வியும், முஸ்லிம்கள் பச்சோந்தி அரசியல் செய்கின்றார்கள் என்ற குற்றசாட்டும் தமிழ் தரப்பால் பரவலாக  வைக்கப்படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை முஸ்லிம்கள் சிங்களவர்களுடனும் , தமிழர்களுடனும் உறவாடியபோதும் பெரும்பாலானவர்கள் தமது தாய்மொழியாக தமிழையே கொண்டிருக்கும்போதும் 1915 ஆம் ஆண்டு சிங்கள பேரினவாதம் தம்முடைய கோரமுகத்தை முதல் தடவையாக முஸ்லிம்களின் மீது காட்டி கண்டியில் தொடங்கிய இன கலவரம் முஸ்லிகளின் வர்த்தகத்தின் மீது குறிவைத்து கொழுப்பில் முஸ்லிம்களின் வர்த்தக செல்வாக்கு மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடாத்திபோது . முஸ்லிம்கள் மிக பாரிய இழப்பை சந்தித்தார்கள் அந்த காலகட்டத்தில் தமிழ் தரப்பும் சிங்கள தரப்பும் ஒன்றுடன் ஒன்று கொஞ்சி குலாவிகொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ் என்று இருந்தபோதும் மொழிவாதம் பேசும் தமிழ் இனம் முஸ்லிம்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளான போது எந்த உதவியும் புரியவில்லை அன்று இருந்த எந்த தமிழ் அமைப்பும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை. என்பதற்கும் மேலாக சிங்கள பெளத்த இனவாதத்தை தூண்டியவர்களுக்கு சாதமாக பேசியும் செயல்பட்டும் வந்துள்ளனர் என்பது வரலாறு. இந்த வரலாற்று லச்சனங்களை கொண்டுள்ள இவர்கள் முஸ்லிம்கள் பச்சோந்தி அரசியல் செய்கின்றார் என்று எப்படி கூறமுடியும். ஆக தமிழர் தரப்பு பேசும்போது முஸ்லிம் தரப்பு கண்டிப்பாக பேசவேண்டும் என்பது தவிர்க்க முடியாத விடயமாக முஸ்லிம்கள் உணர்வது இயல்பானது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த பச்சோந்தி அரசியல் விமர்சனத்தில் எந்த நியாயமும் இல்லாதபோதும் ஒரு விடயத்தை சுட்டி காட்ட வேண்டும், இலங்கையில் முஸ்லிம்கள் வடக்கு கிழக்கில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டது போன்று வடக்கு கிழக்கு வெளியிலும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அனால் அவைகள் வடக்கு கிழக்கு பிரச்சினை போன்று பூதாகரமானதாக இல்லாவிட்டாலும் பிரச்சினைகள் இருப்பதை மறுக்கமுடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் பகுதிகளுக்கு முஸ்லிம் கிராம சேவை அதிகாரிகள் இன்மை , பல முஸ்லிம் பிரதேசங்களில் போதுமான மக்கள் தொகை இருந்தும் அவை அருகில் இருக்கும் பெரும்பான்மை சிங்கள பிரதேசங்களுடன் இணைக்கப்பட்டுள்ளமை, முஸ்லிம்கள் தனது பிரதான விடயமாக கருதும் மார்க்க தளங்களை நிர்மாணிப்பதிலும், புனர் நிர்மாணம் செய்வதிலும் பாரிய தடைகளை எதிர்கொள்ளுதல், முஸ்லிம்கள் பகுதிகளில் இருக்கும் நிலங்கள் விழுங்க படுகின்றமை, சிறிய கிராமங்களில் வாழும் முஸ்லிமகள் பாரிய உயிர் அச்சுறுத்தல்ளை எதிர்கொள்ளுதல், தொடராக வஞ்சிக்கப் படல், போன்ற பிரச்சினைகளை உள்ளன இவைகள் நிரந்தர தீர்வுகள் இன்றி பிரச்சினைகளாக மட்டுமே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இவை தொடர்ந்தும் பிரச்சினையாக மட்டும் இருப்பதற்கு வடக்கு கிழக்கு வெளியில் முஸ்லிம்கள் சிதறி வாழ்ந்து வருகின்றமை பிரதான காரணமாக உள்ளபோதும் இவற்றை சரியான முறையில் கையாள எந்த பொறிமுறை உருவாக்கமும் இடம்பெறவில்லை என்பதும் முஸ்லிம் சமூகம் வடக்கு கிழக்கு வெளியே தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் ஆழ அகலங்களை புரிந்து கொள்ளாமை ஒரு பிரதான காரணமாக உள்ளது . &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக வடக்கு கிழக்கு வெளியே முஸ்லிம்கள் செறிவாகவும் , அதிகமாகவும் வாழும் பிரதேசமான புத்தளத்தில் கூட இந்த பிரச்சினைகள் அதிகம் உள்ளது , புத்தளம் தொகுதியில் வாழ்கின்ற மக்களுடைய நிருவாக அலகுளில் பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது. கற்பிட்டி பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்கள் காலக்கிரமத்தில் சிறுபான்மையாக மாறுவதற்க்கு அதிக வாய்புகள் காணப்படுவதாக வடமேல் மாகாண சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆப்தீன் யஹ்யா எச்சரிக்கை விடுத்து வருகின்றமை குறிபிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;கற்பிட்டி பிரதேசத்தை சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் அபிவிருத்தி செய்ய மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக சுற்றுலாத் துறைக்கென பல்லாயிக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசு சுவீகரித்து வருவதன் மூலம் இது தத்துரூபமாக தென்படுவதாக அவர் தெரிவிகின்றார். இவ்வாறு சுவீகரிக்கப்படும் நிலங்களில் பெரும்பான்மை இன சிங்களவர்களை திட்டமிட்ட அடிபடையில் குடியமர்த்தவும் முனைப்புகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார் &lt;br /&gt;&lt;br /&gt;புத்தளம் தொகுதியில் இருக்கும் அக்கரைப்பற்று கடையாமோட்டை பிரதேசம் பலதரப்பட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளது. அவர்களுடைய பிரதேச செயலகம் முந்தலில் அதுவும் ஆனமடுவை தொகுதியில் அமைந்துள்ளது. முந்தல் பிரதேச செயலகம் என்பது 31 கிராம சேவர் பிரிவுகளைக் கொண்டபோதும் . இதில் 24 கிராம சேவகர் பிரிவு புத்தளம் தேர்தல் தொகுதிக்கும் 7 கிராம சேவகர் பிரிவு ஆனமடுவை தொகுதிக்குள்ளும் காணப்படுகின்றன. ஆனால் 24 கிராம சேவகர் பிரிவில் வாழுகின்ற மக்கள் ஆனமடுவை தொகுதிக்குச் செல்வதென்பது முடியாத விடயமாக இருந்தும் நடை முறையில் அப்படிதான் அமைக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;2006ஆம் அண்டு நடைபெற்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் புதிய பிரதேச செயலகம் கடையாமோட்டையில் வழங்குவதற்கான அங்கீகாரமும், அனுமதியும் வழங்கப்பட் நிலையில் அது இன்று வரையில் வர்த்தமானி அறிவித்தல் விடப்படாது முடங்கிக்கிடப்பதாக குற்றம் சாட்டபடுவது குறிபிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோன்று புத்தளத்தில் ஒரு கல்விப்பணிமனையும் இல்லாத நிலை இருக்கிறது இதனால் பல தரப்பட்ட பின்னடைவுகளை மாணவ சமூகம் எதிர்கொள்கின்றது. புத்தளம் தேர்தல் தொகுதியில் இருக்கின்ற ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளும் கிட்டத்தட்ட 1000 குடும்பங்களை கொண்ட கிராம சேவகர் பிரிவாக இருந்தாலும், புத்ததளம் நகரில் இருக்கின்ற அதிகமான கிராம சேவகர் பிரிவு 5000, 6000 குடும்பங்களைக் கொண்டதாக இருக்கின்றன. இவை சம்பந்தமாக பலதரப்பட்ட சிபாரிசுகள் செய்யப்பட்டாலும் இன்றுவரை அது சம்மந்தமான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவிலை . என்று சுட்டிகாட்ட படுவது குறிபிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோன்று 21 வருடங்களுக்கு முன்னர் வடக்கில் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள் புத்தளத்தில் தொகையாக வாழ்வதினால் புத்தளத்தில் படித்தவர்கள், பதவிகளை பெற்றுகொள்வதில் பிரச்சினைகள் இருபதாகவும் புத்தளத்தில் இருக்கின்றவர்களுக்கு அரசியல், அதிகாரம் இல்லாத நிலையில் வடக்கிலிருந்து வந்த மக்களுக்கு அரசியல், அதிகாரம் உள்ளதன் காரணமாக புத்தளத்தில் உள்ள எல்லா நிருவாகங்களையும் அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் தம் வசப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் . வடக்கில் இருந்து புத்தளம் வந்தவர்களினால் பல நன்மைகள் ஏற்பட்டு இருக்கிறது ஏற்பட்டு வருகின்றது என்பதை அந்த சமூக தலைவர்களை தொடர்பு கொள்ளும்போது தெரிவிக்கின்றனர் ஆனாலும் தீர்வு காணவேண்டிய பல பிரச்சினைகள் அவர்களுக்கு உண்டு அது தொடர்பாகவும் முஸ்லிம் தலைமை தீர்வுக்கான முயற்சிக்க வேண்டும் .இடத்தில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா கூடிய கவனம் எடுப்பது மிகவும் பொருத்தமானதும் பயனுள்ளதாகவும் இருக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;இந்த பின்னணிகளை கொண்டு முஸ்லிம் அரசியல் தரப்பு செயலாற்றவேண்டும். தமிழர் தரப்பு பேசும்போது முஸ்லிம் தரப்பும் பேசவேண்டிய அவசரதேவைகள் இருக்கின்றது அதேபோன்று வடக்கு கிழக்கு வெளியில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அரசுடன் முஸ்லிம் அரசியல் தரப்பு பேசவேண்டிய தேவைகள் அதிகம் இருக்கிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போற்றத்தக்கது அதேபோன்று இலங்கையின் ஏனைய பிரதேசங் களில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை காண முனையவேண்டும் இந்த விடயத்தில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா கூடிய கவனம் எடுப்பது மிகவும் பொருத்தமானதும் பயனுள்ளதாகவும் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே தமிழர்தரப்பு அரசுடன்  பேசும்போதும் பேசாத போதும் முஸ்லிம் தரப்பு அரசுடன் பேசவேண்டிய தேவை நிறையவே இருக்கிறது அதிலும் தமிழ் தரப்பு பேசும்போது அதன் தேவை இரட்டிப்பாகின்றது&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-9187830404999703281?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/9187830404999703281/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_700.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/9187830404999703281'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/9187830404999703281'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_700.html' title='முஸ்லிம்கள் பச்சோந்தி அரசியல் செய்கின்றார்களா எவ்வளவு தூரம் உண்மை'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-9222854945596772366</id><published>2011-11-28T22:40:00.001-08:00</published><updated>2011-11-28T22:40:40.512-08:00</updated><title type='text'>முஸ்லிம் சமூகத்தில் அசாதாரண நிலை தொடர்பான சில அவதானங்கள்</title><content type='html'>&lt;strong&gt;M.ஷாமில் முஹம்மட்&lt;/strong&gt;&lt;div style="text-align: justify;"&gt;மர்ம மனிதர்கள் என்ற விடயம் முஸ்லிம் சமூகத்தின் மீது பெரிய தாகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்படுத்தி வருகின்றது. இந்த மர்ம மனிதர்கள் விவகாரம் திட்டமிட்ட ஒரு நடவடிக்கையா ? இல்லையா ?  திட்டமிடப்பட்ட நடவடிகையானால் யாருடைய திட்டமிடல் ? அரசாங்கத்தினுடையதா ? அல்லது அரசுடன் இருக்கும் இனவாத சக்திகளுடையதா ? அல்லது அரசு கூறுவது போன்று மேற்கு  நாடுகளின் சதியா ? அல்லது புலிகளின் பின்னணி கொண்டதா ? போன்ற எம்முன் தோன்றும் கோள்விகளுக்கு பதில் கண்டுகொள்வது இலகுவானதாக இல்லை காரணம் எதற்கும் போதுமான ஆதாரங்கள் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த மர்மமனிதன் காரணமாக முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய தாக்கம் ஏற்பட்டு வருகின்றது. மர்ம மனிதன் விவகாரம் இடம்பெற்ற இடங்களில் ஆயுத படைகளின் கெடுபிடிகளை முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர். ஆயுத படைகளின் ஆதிக்கம் ஏற்படுத்தப் பட்டு வீதி சோதனை சாவடிகள் என்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. மர்மமனிதன் என்ற விடயத்தை மக்கள் பெரிதாக கருதி செயல்படும் அளவுக்கு பாதுகாப்பு தரப்பினர் மக்களை திருப்தி படுத்தும் விதமாக நடந்து கொள்ளவில்லை. இரண்டாவது மக்கள் சட்டத்தை கையில் எடுத்து செயல்படுகின்றமை. இவை இரண்டும், நிலைமையை மோசமாக்குகின்றது. எமது கழுத்தில் நாமே கையிற்றை மாட்டிவிட காரணமாக அமைந்து விடுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;மர்ம மனிதர்கள் என்ற விடயம் திட்டமிட்ட ஒரு நடவடிக்கையா ? இல்லையா ? என்பதற்கு அப்பால் தற்போது மர்ம பூதங்கள் நான்கு தரப்பினர்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு ப்ராஜெக்ட்டாக மாறியுள்ளது. இதில் முதல் தரப்பினர் பெரும்பான்மை  பேரினவாதிகள் இவர்கள் பல ஆண்டுகளாக இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஜிஹாத் என்ற அமைப்புகள் இருப்பதாகவும் அது புலிகளுக்கு அடுத்ததான அரசுக்கு எதிரான பயங்கரவாதம் என்றும் பிரச்சாரப்படுத்தி வந்தனர். இவர்களுக்கு இந்த மர்ம பூத விடயம் மேலும்  அனுகூலங்களை வழங்கியுள்ளது . &lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் பிரதேசங்களில் மர்ம மனிதன் விடயத்தில் முஸ்லிம்கள் சிலர் நடந்து கொண்ட தாக தெரிவிக்கப்பட்டும் விதம் அதாவது போலீஸ் நிலையங்களை, கடற் படை முகாம்களை சுற்றி வளைந்து தாக்கியமை போலீஸ் வாகங்களை தாக்கி அழித்தமை, தீ மூட்டியமை , ஆயுத படையினரை தாக்கி காயப்படுத்தியமை, ஆயுதங்களை கைப்பற்ற முற்பட்டமை , தாக்கி படுகொலை செய்தமை , போன்ற தகவல்கள் பெரும்பான்மை  பேரினவாதிகளின் பிரச்சாரத்தை ஊக்கப் படுத்தியுள்ளதுடன். &lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் மத்தியில் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கும் ஆயுத குழுக்களை மர்ம பூதங்களை  பயன்படுத்தி வெளியில் கொண்டுவந்து தாக்கி அழிக்க பொருத்தமான சந்தர்பமாக இதை அவர்கள் கருதி செயல்படவும் முடியும் ஆக தற்போது உருவாகியுள்ள சூழ்நலையை இவர்கள் தங்களுக்கு சாதகமாக ஆக்கிகொண்டாள் பாரிய அளவில் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.  இதன் வெளிப்பாடுகளின் ஒன்றுதான் மர்ம மனிதன் தொடர்பாக முஸ்லிம்களின் கோபத்தை இஸ்லாமிய அடைபடைவதிகளின் திட்டமிட்ட நடவடிக்கை என்று அவர்கள் பிரச்சாரப்படுத்துவது என்று குறிப்பிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது தரப்பினர் மர்ம பூதங்களால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி குறிப்பாக வடக்கு கிழக்கில் பதட்டத்தை ஏற்படுத்தி முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களை அரச படைகளுக்கு எதிராக தூண்டிவிட முயலும் புலிகளும், புலிகளின் ஆதரவு சக்திகளும். &lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டாள் இவர்கள் தங்களுக்கு சாதகமாக ஆக்கிகொண்டாள் பாரிய அளவில் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் உண்டு. இதன் வெளிப்பாடுதான் புலி ஆதரவு பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளும் கட்டுரைகளும் இன்று வெளியாகியுள்ள ஒரு பத்திரிகை கட்டுரை ஒன்றில் ”தமிழரின் போராட்டம் வீழ்த்தப்பட்ட பின்னர் முஸ்லிம்களை ந_க்குவது ஒரு சிறுவிடயமென கொழும்பு அரசு ஏற்கனவே கணக்குப் போட்டிருந்ததுஎன்றும் . &lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் எதிர்காலத்தில் கிளர்ச்சிக்கோ, புரட்சிக்கோ முஸ்லிம் மக்கள் செல்லக் கூடாத மனநிலையை ஏற்படுத்த அரசு முயற்சிக்கிறது. முஸ்லிம்கள் பலமடைய முன்பே, புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து முஸ்லிம்களையும் பயமுறுத்தி அடக்க வேண்டுமென அரசு திட்டமிடுவதன் விளைவே இது. முஸ்லிம் தலைவர்களைத் தம்முடன் அணைத்து வைத்துக்கொண்டு முஸ்லிம்களை திராணியற்றவர்கள் ஆக்குவது இலகுவென அர_ நினைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் முஸ்லிம் மக்களிடம் காணப்படுகின்ற இறுக்கமான கூட்டுணர்வு அவர்களது பள்ளிவால் தொழுகைகளுக்கு ஊடாக இலகுவாகச் செயற்படக்கூடியது. ஆதலால் முஸ்லிம் மக்களின் எழுச்சியை இலகுவில் அடக்க முடியாது”. என்று முஸ்லிம்களை ஏத்தி விடுகின்றது. இதன் மூலம் இந்த சக்திகள்  அரசியல் இலாபம் அடைய முயலுகின்றனர். இதன் பாதிப்பு   முஸ்லிம்களுக்கு என்பது தெளிவானது. &lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது தரப்பு  மேற்கு நாடுகள். இந்த குற்றசாட்டை அரச பிரதிநிதிகள் கூறிவருகின்றனர் இதை முழுமையாக மறுக்க முடியாது. ஆனால் மர்ம மனிதர்கள் தொடர்பாக அசாதாரண நிலை தோன்றியுள்ள பிரதேச மக்கள் மர்ம மனிதன் என்று இனம் காணப்படுபவர்கள் பெரும்பாலும் அரச படையினர் என்றும் அவர்கள் மக்களால் துரத்தப் படும்போது ஆயுத படைகளின் முகாம்களுக்குல் சென்று விடுகின்றனர். என்று குற்றம்சாட்டுகின்றனர். இந்த குற்றசாட்டுகள் மேற்கின் பங்கை வலுவிழக்க செய்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஜனாதிபதி மஹிந்த தலைமயிலான இந்த அரசாங்கத்தை மேற்கு நாடுகள் திருப்தியுடன் ஏற்று கொள்ளவில்லை. அவர்கள் அரசாங்கதை அடிபணிய வைக்க இது போன்ற சூல்நிலைகளை தோற்று விப்பார்கள் , அல்லது உருவாகும் சூல்நிலைகளை பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை மறுக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;நான்காவது தரப்பு அரச தரப்பு. மர்ம பூதங்களால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அரசாங்கமும்  பயன்படுத்துகின்றது. அதாவது மக்கள் கிரீஸ் பூதம் தொடர்பான தீவிரமாக ஈடுபட்டிருக்க நாட்டின் பல பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. உருளைகிழங்கு , வெங்காயம் , கேஸ் போன்றவைகளின் விலை உட்டபட பொருட்களின் விலைவாசி அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களின் கவனம் மறுபக்கம் இருக்கும் நிலையில் இந்த சந்தர்பத்தை அரசாங்கள் பயன்படுத்தியுள்ளது. என்றுதான் கூறவேண்டும். ஆனால் அரசாங்கள் மர்ம மனிதனை உருவாகியுள்ளது. என்று கூறுவதற்கு பல காரணிகள் தடையாகவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;எது உமையாக இருந்தாலும் பாதிக்கப்படும் தரப்பாக முஸ்லிம் தரப்பு இருக்கிறது. என்பதற்கு நிறையவே ஆதாரங்கள் இருக்கிறது. அதனால் முஸ்லிம் தலைமைகள் விரைந்து செயல்படவேண்டும். முஸ்லிம் சமூகத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பை முஸ்லிம் சமூக தலைமை சரிவர செய்யவேண்டும். இதுவரை எடுக்கபட்டுள்ள முயற்சிகள் எதுவும் போதாத நிலையைத்தான் நடக்கும் சம்பவங்கள் கோடிட்டு காட்டுகின்றன. இலங்கையில் இருக்கும் 2500 ஜும்மாஹ் மஸ்ஜிதுகளின் ஊடாகவும் விசேடமாக இது தொடர்பாக விழிப்பூட்ட வேண்டும். அகில இலங்கை ஜம்இயதுல் உலமா தனது பிராந்திய ,பிரதேச கிளைகளின் ஊடாகவும் , மஸ்ஜிதுகள் ஊடாகவும் முழுஅளவிலான வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். அது முழுமையாக அரசாங்கத்தை சார்ந்து நிற்கும் வேலைத்திட்டங்களாக மட்டும் இருக்க கூடாது. எமது சமூகத்தை நாம் கட்டுப்படுத்தி அறிவுபூர்வமான் முறையில் எமக்கு சவாலாக மாறியுள்ள சூழ்நிலையை கையாள வேண்டும். தவிறினால் நாம் கட்டுபடுத்தப் படுவோம். &lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய நிலையில் முஸ்லிம் பிரதேசங்களில் பதிவாகும் ஆயுத படைகளின் அத்துமீறல்கள் சரினான முறையில் பதிவு செய்யபட்டு உரியமுறையில் அரசாங்கத்தின் உயர் மட்டங்களுக்கு அறிவிக்க வேண்டும். பொதுமக்கள் எவ்வாறு சட்டத்தை கையில் எடுக்கமுடியாதோ அதேபோன்று ஆயுத படைகளும் சட்ட ஒழுங்கை மீறமுடியாது மீறப்படும்போது அது சரியான முறையில் பதிவு செய்யப்பட்டு அதற்கான சட்ட , அரசியல் நடவடிக்கைகளை எடுக்க தயங்கக் கூடாது . விரைவாக செயல்பட்டு எம்மை நாம் பாதுகாத்து கொள்வோம் .தவறினால் அடக்கப்படலாம.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-9222854945596772366?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/9222854945596772366/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_6377.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/9222854945596772366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/9222854945596772366'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_6377.html' title='முஸ்லிம் சமூகத்தில் அசாதாரண நிலை தொடர்பான சில அவதானங்கள்'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-2782839888006423164</id><published>2011-11-28T22:39:00.001-08:00</published><updated>2011-11-28T22:39:27.337-08:00</updated><title type='text'>வடமாகாண முஸ்லிம்கள் பிரச்சினைகளும் எதிர்காலமும் கட்டுரையின் தவறுகள் திருத்தப்பட வேண்டும்.</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;முஹம்மத் சரீப்&lt;/strong&gt;&lt;br /&gt;இடம்பெயர்ந்த வடமாகாண முஸ்லிம்கள் பிரச்சினைகளும் எதிர்காலமும் என்ற தலைப்பில் எம்.சி.எம். இக்பால் அவர்களும் கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தியாஸ் அவர்களும் சேர்ந்து ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி இனைணத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த முயற்சி பாராட்டப்படக் கூடியதாக இருந்தாலும் இந்த அறிக்கையில் சில முக்கியமான விடயங்களில் தவறுகள் விடப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக முஸ்லிம்களை வெளியேற்றியதற்கான காரணம் கொழும்புடன் வியாபாரத் தொடர்புகளை கொண்டுள்ள முஸ்லிம்கள் இராணுவத்துக்கு தகவல் கொடுப்பவர்களாகவும் அல்லது இராணுவத் சதித்திட்டங்களை புலிகளின் பிரதேசத்தில் நிகழ்த்தக்கூடிய சாத்தியங்கள் இருந்ததனாலாகும் என்பதாக டி.பி.எஸ்.இ ஜெயராஜை ஆதாரமாகக் கொண்டு எழுதியுள்ளார்கள். இது உண்மைக்கு மாற்றமான சிறு பிள்ளைத் தனமான ஒரு வாதமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;1990 ஜுன் 11 அன்று மூன்றாவது ஈழப்போர் ஆரம்பமான காலப்பகுதியில் வவுனியா யாழ் பிரதான வீதிகளும் சிறு வீதிகளும் மூடப்பட்டிருந்தன. மக்கள் கேரதீவிலிருந்து சங்குப்பிட்டிக்கு பாதையில் பிரயாணம் செய்து அங்கிருந்து லொறிகளிலும் உந்துருளிகளிலும் கால்நடையாகவும் நாச்சிக்குடா வவுனியா மதவாச்சி போன்ற பிரதேசங்களை அடைந்தனர். 1990 ஜுன் தொடக்கம் முஸ்லிம்களின் லொறிகள் எதுவும் வியாபார விடயமாக கொழும்பு வரவில்லை. மேலும் வந்த லொறிகள் எல்லாமே பொதுமக்களை ஏற்றிக்கொண்டு வந்தனவே தவிற திரும்பி யாழ் செல்லும் நோக்கில் வரவில்லை. 1990இல் வெளியேற்றப்படும் காலம் வரை முஸ்லிம்கள் எவரும் யாழ்ப்பாணத்துக்கு வியாபாரம் செய்யச் சென்றதாக சரித்திரம் கிடையாது. அதே நிலமை தான் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களுக்கும் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;முல்லைத்தீவு இராணுவமுகாமிலிருந்து செல் வீச்சுக்களும் துப்பாக்கி தாக்குதல்களும் முஸ்லிம் பகுதிகள் மீதும் நடாத்தப்பட்டதால் அங்கிருந்தவர்கள் அவசரமாக தமது பொருட்களை புதைத்து விட்டு வெளியேறி புதுக்குடியிருப்பு பாதையூடாக சென்று அங்கிருந்து காட்டுப்பாதைகளின் ஊடாக வவுனியா வந்து அங்கிருந்து புத்தளம் சென்றிருந்தனர். 1990 ஆகஸ்டில் முல்லைத்தீவு நகரப்பகுதியில் எந்த முஸ்லிமும் வாழவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை தண்ணீரூற்றிலிருந்து சில நூறு குடும்பங்களைத் தவிற மற்றவர்கள் எல்லாம் வெளியேறியிருந்தனர்.தண்ணீரூற்றில் வெளியேறாமல் இருந்தவர்கள் குடும்பத்தின் வறுமை நிலை காரணமாகவே வெளியேறாமல் இருந்தனர். இவர்களே ஒக்டோபரில் வெளியேற்றப்பட்டனர். ஈழப்போராட்ட வரலாற்றில் வடக்கில் எந்தவொரு முஸ்லிமும் இராணுவத்துக்கு தகவல் வழங்கியதாக பிடிபடவும் இல்லை. புலிகள் எவருக்கும் தண்டனை வழங்கவும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் நடந்த காலத்தில் மன்னாரும் சகல பக்கங்களிலும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது. மன்னார் வவுனியா வீதி மதவாச்சி மாங்குளம் வீதி என்பன மூடப்பட்டிருந்தன. இளவங்குளம் ஊடான பாதை ஏற்கனவே காடு வளர்ந்து பாவனையின்றி கிடந்தது. போதாக்குறைக்கு இராணுவமும் ஒரு முகாமை அவ்வீதியில் அமைத்து சகல போக்கு வரத்துக்களையும் துண்டித்திருந்தது. யாழ்ப்பாணத்துக்கு தேவையான உணவுப் பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பப்பட்டது. மன்னார் முல்லைத்தீவுக்கு தேவையான உணவுப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்க லொறிகள் மூலமாக அனுப்பப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த லொறிகளின் சொந்தக்காரர்களாகவும் செலுத்துனர் மற்றும் உதவியாளர்களாகவும் தமிழர்களே இருந்தனர். இவ்வாறான நிலமை ஒக்டோபர மாதத்திலும் காணப்பட்டது. சகல பக்கங்களிலும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த நிரையில் முஸ்லிம்கள் எந்த வழியால் சென்று இராணுவத்துக்கு தகவல் வழங்கியிருப்பர் . அடுத்ததாக புலிகளுக்கெதிரான சதி நடவடிக்கைகளுக்கு ஆயுதங்களை எவ்வாறு கொண்ட வந்து சேர்த்திருப்பர். அவ்வாறான ஆயுதங்கள் வெளியேற்றப்பட்ட காலத்தில் புலிகளுக்கெதிராக ஏன் பாவிக்கப்படவில்லை. போன்ற வினாக்களுக்கு விடை காணப்படாமல் ஆய்வறிக்கை எமுதப்பட்டுள்ளது. ஜெயராஜ் இந்த அறிக்கை எழுதப்பட்ட காலத்தில் அவர் புலிகளின் தீவிர ஆதரவாளராக இருந்தார் என்பது நோக்கப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது வடமாகாண முஸ்லிம்களின் சனத்தொகையை இவர்கள் 72000 என்பதாக குறிப்பிடுகின்றனர். அதேவேளை அது ஒரு இலட்சமாக இருக்க முடியாது என தமது வாதங்களை முன்வைக்கின்றனர். இலங்கையின் சராசரி வளர்ச்சி விகிதம் வருடத்துக்கு 3 விழுக்காடாக இருக்கின்றது. இதில் சிங்களவர்களும் தமிழர்களினதும் சனத்தொகை பெருக்கத்தையும் உள்ளடக்கிய ஒரு கணிப்பீடு ஆகும். சிங்களவர்கள் நாமிருவர் நமக்கு இருவர் என்ற கொள்கையை கடைப்பிடிக்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் நமக்கு ஏன் ஒருவர் என்ற அடிப்படையில் பிள்ளைகளை கூட பெற்றுக்கொள்வதில்லை. தமிழர்களும் ஒரு பிள்ளை அல்லது இரண்டு பிள்ளைகளுடன் நிற்பாட்டிக் கொள்கின்றனர். ஆனால் 1990களில் சராசரி முஸ்லிம் குடும்பமொன்று 5-6 பிள்ளைகளைக் கொண்டிருக்கும். எனவே முஸ்லிம்களின் சனத்தொகை பெருக்க விகிதம் ஏனையவர்களை விட இரட்டிப்பானதாகும். இது இலங்கை முழுவதும் அறியப்பட்ட விடயமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த அடிப்படையில் 1981 ஆம் ஆண்டில் முஸ்லிம்களின் சனத்தொகை மன்னாரில் 27717 யாழ்ப்பாணம் 12958 வவுனியாவில் 6505 மற்றும் முல்லைத்தீவில் 3651 ஆக இருந்துள்ளது. முஸ்லிம்களுக்குரித்தான சனத்தொகை பெருக்கத்தின் அடிப்படையில் கணக்கிட்டால் இது ஏறக்குறைய 85000 ஆக அமையும். அப்போதைய அரசாங்க நிவாரணத்துக்காக பதிந்தவர்களின் தொகையும் 85 ஆயிரத்தையே காட்டியது.வருடத்துக்கு 5 சதவிகிதம் முஸ்லிம் சனத்தொகை அதிகரிக்கின்றது என வைத்துக்கொண்டால் 1990 இல் அவர்களின் சனத்தொகை 76000 பேராக (மன்னாரில் 42998 யாழ்ப்பாணம் 17235 வவுனியாவில் 10091 மற்றும் முல்லைத்தீவில் 5663) இருந்திருக்கும். 1987 இல் இந்திய படை காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி யாழ்ப்பாணத்தில் 18000 பேர் வாழந்தார்கள். 1988, 1989 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் புதிதாகப் பிறந்த பிள்ளைகளை கூட்டி இறந்தவர்களை கழித்தால் சனத்தொகை ஏறக்குறைய 20000 பேராக இருக்கும். அதே போன்று மன்னாரில் 44000 பேர் இருந்துள்ளார்கள். எனவே 85 ஆயிரம் என்ற கணக்கு சரியாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் 1990 நவம்பரில் புத்தளத்தில் மட்டும் 192 அகதி முகாம்களில் 15 ஆயிரம் குடும்பங்கள் பதிவு செய்திருந்தனர். இதைவிட கொழும்பில் ஐந்து முகாம்களும் நீர்கொழும்பில் ஒரு முகாமும் இக்கிரிகொல்லாவயில் ஒரு முகாமும் குருநாகலில் 4 முகாம்களும் அமைந்திருந்தன. மேலும் முகாம்களிலல்லாது நண்பர்கள் உறவினர்களின் வீடுகளில் ஏறக்குறைய ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்துள்ளன. ஆர்;.டீ.எப். என்ற அரச சார்பற்ற நிருவனத்தில் இது சம்பந்தமாக மேலதிக தகவல்கள் இருக்கலாம். 1993ஆம் ஆண்டில் வடமாகாண முஸ்லிம்கள் சம்பந்தமான கட்டுரையொன்றை கொழும்பு பல்கலைக்கழகத்தின் அல்பிக்ர் சஞ்சிகையில் எழுதி வெளியிட்ட வேளையில் 192 அகதி முகாம்கள் புத்தளத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அகதிகள் சம்பந்தமாக கலாநிதி. எச்.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களும் பல ஆய்வுகளைச் செய்து அறிக்கைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;சனத்தொகையை பற்றி பிழையாக குறிப்பிட்டாலும் பரவாயில்லை. ஆனால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் சரியாகக் குறிப்பிடப்பட வேண்டும். புலி சார்பு ஊடகங்களை நம்பி அறிக்கைகளை தயார் செய்தால் அது சமுதாயத்தின் வரலாற்றை அசிங்கமானதாக காட்டிக்கொடுப்பவர்களாக சித்தரிக்கும். முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கான பிரதான காரணங்களாக பின்வருவனவற்றை வடக்கு முஸ்லிம் அமைப்புகள் இனம் கண்டன. &lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக கிழக்கு மாகாணத்தில் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு பழிவாங்குதல். இரண்டாவதாக ஆயுதக்கொள்வனவுக்கு அப்போது அவசரமாக தேவைப்பட்ட பணத்தை முஸ்லிம்களின் சொத்திலிருந்து பெறுதல்.மூன்றாவதாக முஸ்லிம்களை வெளியேற்றி அதனூடாக கொழும்பில் கலவரத்தை உருவாக்கி தமிழீழத்தை அடைதல். எனவே சம்பந்தப்பட்டவர்கள் தமது அறிக்கையை மீளாய்வு செய்து சரியான தகவல்களை வழங்க முன்வரவேண்டும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-2782839888006423164?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/2782839888006423164/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_5736.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/2782839888006423164'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/2782839888006423164'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_5736.html' title='வடமாகாண முஸ்லிம்கள் பிரச்சினைகளும் எதிர்காலமும் கட்டுரையின் தவறுகள் திருத்தப்பட வேண்டும்.'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-8609808514719943298</id><published>2011-11-28T22:38:00.000-08:00</published><updated>2011-11-28T22:38:01.789-08:00</updated><title type='text'>முஸ்லிம்கள் எதிர்கொள்ளப்போகும் பிரச்சினைகளை கையாள ஒரு பொறிமுறை வேண்டும்</title><content type='html'>&lt;strong&gt;M.ஷாமில் முஹம்மட்&lt;/strong&gt;&lt;div style="text-align: justify;"&gt;கொழும்பு தெஹிவளை பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றுக்குள் பெளத்த மதகுருமார்கள் சிலர் நுழைந்து அதனை மூடிவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த அச்சுறுத்தல் பின்னர் அதை தொடர்ந்த அச்சுறுத்தல்கள் காரணமா குறித்த மஸ்ஜித் அதன் ஜமாஅத் தொழுகைகளை இடைநிறுத்தியுள்ளது என்ற செய்தி நம் அனைவருக்கும் தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாட்டில் ஒரு இனத்தின் உரிமைகளுக்காக அந்த இனத்தின் நிறுவங்கள் குரல் எழுப்புவது அதன் உரிமை ஆனால் அந்த உரிமை குரல்கள் மற்ற இனத்தின்  அல்லது மதத்தின் உரிமைகளை முடக்குவதாகவே அதன் குரல் வலையை நசுக்குவதாகவே இருக்குமாக இருந்தால் அது தெளிவான இனவாதமாக மாறிவிடுகின்றது .இலங்கை சுதந்திரம் அடைந்த 1949 ஆம் ஆண்டில் இருந்து இலங்கையை எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு இலங்கை பெளத்த நாடு என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது பின்னர் 1972 ஆம் விரிவாக ஆண்டில் இலங்கையின் முதல் குடியரசு யாப்பின் 2 ஆம் பகுதி 6ஆம் உறுப்புரை இலங்கை ஒரு பெளத்த நாடு என்றும்  பௌத்தத்தை பாதுகாப்பதும் அதை போசிப்பதும் அரசின் கடமை என்றும் தெரிவிக்கின்றது அதேவேளை அந்த யாப்பு இலங்கையில் உள்ள அனைத்து மதங்களுக்குமான உரிமைகளின் பாதுகாப்பையும் உறுதிப் படுத்துகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;25 வருட கால யுத்தத்தை அனுபவித்த இலங்கை போன்ற பல்லின சமூகம் வாழும் நாட்டில் யுத்தத்துக்கு பின்னரான இலங்கயில் சிறுபான்மையினரின் அனைத்து உரிமைகளையும் யாப்பு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் அரசு உத்தரவாதப்படுத்துவது அரசின் முன்னால் இருக்கும் பாரிய பொறுப்பாக இன்று உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இனவாத கருத்துகளும் செயல்பாடுகளும் இலங்கையின் சிறுபான்மை சமூகங்களை இந்த நாட்டில் அன்னியத்தை உணரவும் அதை அவர்களின் ஆழ்மனதில் ஆழமாக பதிந்து கொள்ளவும் தொடர்ந்து காரணாமாக இருக்காதவாறு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஒரு இனம் , சமூகம் தனது உரிமைகளுக்காக குரல்கொடுப்பது அதற்காக செயல்படுவது என்பது பெரும்பான்மை சிறுபான்மை என்ற வித்தியாசம் இன்றி அது அவர்களின் உரிமை ஆனால் அது எப்போதும் மாற்று சமூகங்களின் உரிமைகளை முடக்கவும் கட்டுப்படுத்தவும் முற்படுவதை அனுமதிக்க கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் சிறுபான்மை சமூகத்தின் ஒன்றான தமிழர்கள் அவர்களின் உரிமை போராட்டம் என்று அறிவித்து மேற்கொண்ட போராட்டத்தினால் முஸ்லிம்களுக்கு பாரிய இன ஒடுக்கு முறையை பரிசாக வழங்கியுள்ளார்கள் தமது உரிமைகளுக்காக போராடியதாக கூறியவர்கள் முஸ்லிம்களை ஒடுக்கினார்கள் யுத்தம் முடிந்த பிறகும் முஸ்லிம்களுக்கு தமிழர்களின் ஆயுத போராட்டம் ஏற்படுத்திய காயங்கள் ஆறாத புண்ணாகி விட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொடரில் சிங்கள பெளத்த மக்களின் உரிமைகளை பாதுகாப்பதாக அதற்காக போராடுவதாக கூறும் ‘சிங்கள் சிறுபான்மை அரசியல் கட்சிகள்’ முஸ்லிம்களின் உரிமைகளை முடக்குவதாகவே அதன் குரல் வலையை நசுக்குவதாகவே இருக்க  அரசு அனுமதிக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் முடிந்துள்ள நிலையில் பல அரசியல் கட்சிகள் புலிகளை காட்டி அரசியல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் இனவாத அரசியல் சக்திகள் தமது கொள்கை உயிர் வாழத் தேவையான புதிய களங்களை திறக்க தயங்காது அதுதான் உலக இனவாத அரசியல் வரலாறு விபரீதங்கள் நடக்க முன்னர் முஸ்லிம் அரசியல் மற்றும் அரசியல் சார்பற்ற நிறுவங்கள் கூட்டாக  புதிய பொறிமுறை ஒன்றை உருவாக்க முன்வரவேண்டும் உருவாக்கப்பட்டும் பொறிமுறையின் ஊடாக முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் எதிர்கொள்ளப்போகும்  பிரச்சினைகளை கையாளவேண்டும். இந்த பொறிமுறை பற்றி ஆராயவும் செயல்படவும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபைதான் மற்ற அரசியல் மற்றும் அரசியல் சாரா நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் பின்னரான வடக்கு கிழக்கில் இவ்வாரான பிரச்சினைகள் தற்போது பலமும் பலவீனமும் என்ற சமன் பாட்டை தொட்டுள்ளது ஆனால் வடக்கு கிழக்கிற்கு வெளியில் இனவாத சிந்தனை பலம் பெற்றுள்ளதாக உணரமுடிகின்றது தென்பகுதி முஸ்லிம்கள் மஸ்ஜிதுகளை நிர்மானிப்பதிலும் நிர்வாகம் செய்வதிலும் புதிதாக பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார்கள் என்பதை நடைபெறும் சம்பவங்கள் காட்டுகின்றது கொழும்பு தெஹிவளை கல்போவில பாத்தியா மாவத்தை மஸ்ஜித் சம்பவத்தை போன்ற பல சம்பவங்கள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளன இடம்பெற்றும் வெளிவராமலும் இருக்கலாம் &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2010ஆண்டு மே மாதம் குருநாகல் மாவட்டத்தில் இப்பாகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மெல்சிறிபுர பிரதேச கிராமத்தில் அமைத்துள்ள நூர் ஜும்மாஹ் மஸ்ஜிதின் உள்பகுதியினுள் நுழைந்த பெரும்பான்மை இன குழுவொன்று அங்கிருந்த மஸ்ஜிதின் உபகரணங்களை அடித்து உடைதுள்ளதுடன் மஸ்ஜிதின் கட்டிட தொகுதிக்கும் சேதம் ஏற்படுத்தியது பின்னர் உரிய அனுமதியுடன் சிறிய அளவில் மஸ்ஜித் கட்டிடம் கட்டப்பட்டது தற்போது அங்கு வெளிப் பிரதேச முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடகக் கூடாது என்று அச்சுறுத்தப் படுவதாக தெரியவருகின்றது &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோன்று கடந்த 2010ஆண்டு கண்டி வட்டாரத்தென்னை என்ற பிரதேசத்தில் நீண்டகாலமாக இயங்கிவந்த தக்கியாவும் அல் குர்ஆன் மாலை நேரப்படசாலையும் காடையர் குழுவினால் தாக்குதளுக்கு உள்ளானது பின்னர் மூடி திறக்கும் நிலை ஏற்பட்டது அதேபோன்று கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கண்டி அம்பிட்டிய என்ற பிரதேசத்தில் இயங்கிவந்த அல் குர்ஆன் மாலை நேரப்படசாலையையும் , மஸ்ஜிதையும் உடன் மூடிவிட வேண்டும் அல்லது உடைத்து தகர்க்க படும் என்று கூறிக்கொண்டு குறித்த மஸ்ஜிதினுள் நுழைந்த பௌத்த தேரர்கள் உட்பட பலர் மஸ்ஜிதின் இமாமை மிக கடுமையாக விரட்டிவிட்டு சென்றனர் இதை தொடர்ந்து போலீஸ் வழக்கு நீதிமன்றம் செலும்வரை அல் குர்ஆன் மாலை நேரபடசாலையை தடை செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டி தெய்யன்வய என்ற கிராமத்தில் மஸ்ஜித் ஒன்று தொடர்பாக பலத்த எதிர்ப்பு நிலவியுள்ளது குறித்த மஸ்ஜிதை மூடும்படி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளது ஆனால் தெய்யன்வய முஸ்லிம்கள் இந்த பயமுறுத்தல்களை வெற்றிகரமாக முறியடித்து மஸ்ஜிதின் செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோன்று கடந்த 2010ஆண்டு ஜனவரி மாதம் கண்டி அரும்பொலை என்ற பிரதேசத்தில் முஸ்லிம்களால் நடாத்தப்படும் இஸ்லாமிய முறையிலான சர்வதேச பாடசாலை ஒன்றுக்கு அந்த பாடசாலையை உடனடியாக மூடிவிட்டு அங்கிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தும் சுவரொட்டிகள் அந்த பிரதேசத்தில் ஒட்டப்பட்டது. இவ்வாறான பல பிரச்சினைகளை முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர் . &lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறத்தில் முஸ்லிம்கள் எதிர்கொள்வதை விடவும் பாரிய நெருக்கடிகளை சிங்கள கிறிஸ்தவர்கள் எதிர் கொள்கின்றனர் கடந்த ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான தாக்குதல்கள் கிறிஸ்தவ மையங்கள் மீது நடத்தப்பட்டுள்ளது இவற்றில் கிறிஸ்தவ தேவாலையங்கள் மீதும் பாதிரியார்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஆர்பாட்ட பேரணிகள் என்பனவும் இடம்பெற்றுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராஜகிரியவில் சட்டவிரோத கட்டிடம் என்று அடையாளம் காணப்பட்ட தமிழ் கிறிஸ்த தேவாலையம் ஒன்று நகர அபிவிருத்தி அதிகாரசபையால் முற்றாக இடித்து தகர்க்கப்பட்டது இதேபோன்று சிங்கள கிறிஸ்தவ தேவாலையங்கள பல அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு உள்ளதாக கிறிஸ்தவ தகவல்கள் தெரிவிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு மாலபே , ஜாயல போன்ற பகுதிகளிலும் இதேபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன கொழும்புக்கு வெளியிலும் பல மாவட்டங்களில் அவர்கள் பிரச்சினையை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர் குறிப்பாக கம்பஹா ,அனுராதபுரம் , ஹோமாகம, வாட்டுவா, அம்பன்போல, எம்பிலிபிட்டிய, ரட்னபுர, கண்டி சிலாபம் ஆகிய பிரதேசங்களில் அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்றாலும் அவர்கள் தற்போது கையாளும் பொறிமுறை ஒன்றின் ஊடாக பல சம்பவங்கள் குறைவடைந்துள்ளது என்று தெரிகின்றது . &lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் சமூகத்தை நோக்கி வரும் இவ்வாறான பிரச்சினைகளை சரியாக எதிர்கொள்ள மிகவும் பொருத்தமான பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவேண்டும் அதை உருவாக்குவதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் , இஸ்லாமிய நிறுவங்கள் , மனித உரிமை அமைப்புகள் , முஸ்லிம் அல்லாத அரசியல்வாதிகள் என்று பலரையும் உள்ளடக்கி ஒரு பொறிமுறை உருவாக்குவது பல பாரிய பிரச்சினைகளைக் கூட மிகவும் இலகுவாக தீர்த்துக்கொள்ள வழிகாட்டலாம் இதை  அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தொடங்கி வைப்பதுதான் பொருத்தமாக அமையும் .&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-8609808514719943298?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/8609808514719943298/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_1603.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/8609808514719943298'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/8609808514719943298'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_1603.html' title='முஸ்லிம்கள் எதிர்கொள்ளப்போகும் பிரச்சினைகளை கையாள ஒரு பொறிமுறை வேண்டும்'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-6444862094323838378</id><published>2011-11-28T22:36:00.001-08:00</published><updated>2011-11-28T22:36:35.076-08:00</updated><title type='text'>ஓபாமா: அமெரிக்காவின் முதல் யூத ஜனாதிபதியா ?</title><content type='html'>&lt;strong&gt;அஷ்ஷெய்க் எஸ் .எம்&amp;nbsp; மஸாஹிம்&lt;/strong&gt; (இஸ்லாஹி)&lt;div style="text-align: justify;"&gt;OurUmmah: பலஸ்தீன அபாஸ் நிர்வாகம் ஐ.நா. பொது சபையில் பலஸ்தீனை இறைமையுள்ள சுதந்திர தனி நாடாக “sovereign, independent state” அங்கீகாரம் வழங்குமாறு கடந்த 16 ஆம் திகதி கோரியுள்ளது அந்த கோரிக்கை பெரும்பாலும் அமெரிக்கா, மற்றும் பிரிட்டனின் முயற்சியால் அமெரிக்காவின் வீட்டோவை பயன்படுத்தாமலேயே நிராகரிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கபடுகின்றது. இன்னும் சில தினங்களில் அதன் முடிவு தெரிந்து விடும். அமெரிக்காவும் பிரிட்டனும் மற்ற நாடுகளை குறிப்பாக ஐ.நா பாதுகாப்பு சபை அங்கத்துவ நாடுகளை கோரிக்கையை நிராகரிக்குமாறு அழுத்திவருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா வுக்கு வெளியில் 120 நாடுகள் பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்துள்ளது என்றாலும் ஐ.நா. பொது சபையில் பலஸ்தீனை 1967ஆம் ஆண்டு எல்லையை தற்போதைய பலஸ்தீன நாட்டின் எல்லைகளாக கொண்டு சுதந்திர நாடக அங்கீகரிக்க அப்பாஸ் நிர்வாகம் கெஞ்சி கொண்டிருகின்றது. ஆனால் அமெரிக்கா அந்த முயற்சியை நிராகரித்தும் அவ்வாறான எல்லை மற்றும் தனி நாட்டுக்கான அங்கீகாரம் பேச்சின் ஊடாக இஸ்ரேல்தான் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஐ.நா. அதை வழங்க கூடாது, வழங்க முற்பட்டால் வீட்டோவை பயன்படுத்துவேன் என்று அமெரிக்கா தெரிவித்துவருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;பலஸ்தீன் சுதந்திர நாடு என்பதை எவரிடமும் மண்டியிட்டு கெஞ்சி கொண்டிருக்க வேண்டியதில்லை என்று ஹமாஸ் தனது நிலைப்பாட்டிலும், செயல்பாட்டிலும் உறுதியாகவுள்ளது. இது அப்பாஸின் தனிப்பட்ட முயற்சி பலஸ்தீனர்களின் தேசிய தீர்மாங்கள் அதில் உள்வாங்கப் படவில்லை இடையில் நின்று விட்ட பலஸ்தீன்- இஸ்ரேல் போச்சை மீண்டும் ஆரம்பிக்க தேவையான முயற்சி மட்டும்தான் இது என்று தெரிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஒரு வருட காலமாக ஸ்தம்பித்து போயுள்ள பலஸ்தீன் – இஸ்ரேல்  சமாதானப் பேச்சு வார்த்தையை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பாக அமெரிக்காவும் பிரிட்டனும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேலையில் இஸ்ரேலின் உள்நாட்டு அமைச்சு புதிதாக 1100 யூத குடியிருப்பு தொகுதிகளை ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலத்தில் நிர்மாகிக்கப் போவதாக நேற்று 28.09.2011 அறிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேலின் அடாவடிதனங்களை கண்டுகொள்ளதா அமெரிக்காவும் , பிரிட்டனும் பலஸ்தீனர்கள் கையை கட்டிகொண்டு பேச்சு மேசைக்கு போகவேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கிறது இந்த நியாயமற்ற அழுத்தங்களுக்கு ஹமாஸ் போன்ற போராட்ட அமைப்புகள் உடன்படாவிட்டாலும் அம்பாஸ் தலைமயிலான PLO நிர்வாகம் உடன்பட்டு போவது கடுமையான விமர்சனங்களை பெற்றுவருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் இஸ்ரேலின் உள்நாட்டு அமைச்சின் 1100 யூத குடியிருப்பு தொகுதிகள் தொடர்பான அறிவிப்பை சமாளிக்கும் முகமாக அமெரிக்காவின் வெளிநாட்டு செயலளர் ஹிலாரி கிளிங்டன் இந்த குடியிருப்பு நிர்மான திட்டம் நேரடி பேச்சுக்கான தமது முயற்சிக்கு எதிர் விளைவை தருவதாக தெரிவித்துள்ளார். மேற்கு நாடுகள் சில தமது செல்லப் பிள்ளையை கண்டிப்பது போன்று இஸ்ரேலை கண்டித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை ஹமாஸ் இன்று 28.09.2011 வெளியிட்டுள்ள   அறிக்கையில் குடியேற்றங்களை இஸ்ரேல் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும்  நிலையில் பேச்சு என்பது பயனற்றது இஸ்ரேல் பலப்பிரயோகம்  என்ற மொழியைமட்டும்தான் விளங்கிக்கொள்ளும் என்று  தெரிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு ஜெருசலம் பலஸ்தீனர்களின் தலைநகரம் என்று பலதீனர்கள் கோரிவருகின்றனர். அதேவேளை  ஜெருசலம் முழுவதும் தனது தலைநகரம் என்பதில் எந்த விட்டுக்கொடுப்பும் செய்யமுடியாது என்று உறுதியாக தெரிவித்து வருகின்றது இஸ்ரேல். கிழக்கு ஜெருசலத்தில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றுவதும் அவர்களின் குடியிருப்புகளை தகர்த்து அந்த இடங்களில் யூத குடியுருப்புகளை நிர்மாணிப்பதுமாக ஆக்கிரமிப்பு வேட்டையில் உள்ளது . &lt;br /&gt;&lt;br /&gt;மேற்கு கரை பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேறவேண்டும் என்று பலஸ்தீனர்கள் தெரிவிக்கின்றனர் ஆனால்  அது ஒருபோதும் முடியாத விடையம் என்று உறுதியாக கூறுகின்றது இஸ்ரேல். மேற்கு கரை பகுதியில் புதிய இராணுவ குடியிருப்புகளையும் உருவாக்கி தொடர்ந்து நிர்மாணித்து வருகின்றது. மறுபுறத்தில் அமெரிக்காவும் பிரிட்டனும் போசுங்கள் என்ற அழுத்தத்தை அப்பாஸ் நிர்வாகத்துக்கு கொடுத்து வருகின்றது. இந்த நிலையில் மீண்டும் தொடரபோகும் பேச்சு எந்த பலனை தரபோகின்றது என்பது விடைதெரிந்த கேள்வி. &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாஸ் நிர்வாகமும் இஸ்ரேலும் பலஸ்தீனர்களை ஏமாற்றி பலஸ்தீனர்களின் பல நிலங்களை இஸ்ரேலுக்கு விட்டு கொடுக்கும் வாக்குறுதிகளை வழங்கியதுடன் பலஸ்தீன போராளிகள் பலரையும் இஸ்ரேலுக்கு காட்டி கொடுக்கும் வேலையையும் செய்தமை அல் ஜசீரா ஆதாரங்களுடன் வெளிபடுத்தியிருந்தது என்பது குறிபிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த திங்கள் கிழமை 26.09.2011 இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமோன் பெரெஸ் கருத்துரைகையில் பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ்தான் இஸ்ரேல் பேச்சு வார்த்தை செய்வதற்கு மிக சிறந்த தலைவர் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் மீண்டும் ஏற்படபோகும் பேச்சு பலஸ்தீனர்களுக்கு பயன் உள்ளதாக அமையாது என்பதைத்தான் நிகழ்வுகள் காட்டுகின்றது. ஆரம்பிக்க போகும் பேச்சு இதுவரை ஆக்கிரமிப்பு இஸ்ரேல் அரசாங்கம் மேற்கொண்டு வரும் எந்த நடவடிகையையும் பாதிக்காது அவைகள் தொடர்ந்தும் இடம்பெறும். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு கிழக்கு ஜெருசலத்தில் மேற்கொண்டு வரும் எந்த அகழ்வு நடவடிக்கைகளையும் அந்த பேச்சு தடுத்து நிறுத்தாது என்பது குறிபிடதக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு ஜெருசலம் பிரதேசத்துக்கு கீழாக கடந்த 40 ஆண்டுகளாக பலஸ்தீனர்களின் குடியிருப்புக்கள் , மஸ்ஜிதுகள் போன்ற வற்றை கீழால் ஊடறுத்து நிலத்தை அகழ்ந்து குடைந்து வருகின்றது. ஜெருசலத்தில் இதுவரை அகழப்பட்டுள்ள சுரங்கங்களை ஒன்றாக இணைத்து ஒரு பாரிய சுரங்க வலையமைப்பை துறக்கவும் வேலைகள் செய்துவருகின்றது . &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சட்டவிரோத நில அகழ்வு மஸ்ஜிதுல் அக்ஸா பகுதியையும் விட்டுவைக்கவில்லை. இந்த அகழ்வினால் மஸ்ஜிதுல் அக்ஸா பகுதியில் ஆபத்தான நில வெடிப்புகளும் குழிகளும் தோன்றி வருகின்றது. தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு மஸ்ஜிதுல் அக்ஸாவின் அருகிலும் 65 மற்றும் 22 மீட்டர் அகலம் கொண்ட இரு நிலச் சுரங்க வழிகளை ஏற்கனவே அகழ்ந்துள்ளது. அதற்கு மேலதிகமாக பல இடங்களில் மறைமுகமாக அகழ்ந்து வருகின்றது. இவற்றை தொடங்கபோகும் அந்த பேச்சால் இடைநிறுத்தக் கூட முடியாது என்பது குறிபிடத்தக்கது. அப்படியான எந்த நிபந்தனைக்கும் இஸ்ரேல் உடன்படாது என்பதுடன் அமெரிக்கா அத்தகைய நிபந்தனைகளை ஏற்றுகொள்ளாது என்பது இஸ்ரேல் பலஸ்தீன் பேச்சுவார்த்தைகள் செல்லும் வரலாற்று செய்தி . &lt;br /&gt;&lt;br /&gt;பலஸ்தீன அப்பாஸ் தலைமயிலான அரசாங்க அதிகாரிகள் இஸ்ரேலுடன் பலஸ்தீன மக்களுக்கு துரோகமிழைக்கும் வகையிலான பலஸ்தீன மக்கள் உரிமைகளை விற்பனை செய்யும் விதமாக கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் முன்னால் வெளிவிவகார செயலாளர் கோண்டோலீசா ரைஸ், இஸ்ரேல் வெளிநாட்டு அமைச்சர் லிவ்னி, பலஸ்தீன் முன்னால் பிரதமர் அஹ்மத் குரெய், பலஸ்தீன் பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் சாயிப் எறேகட் ஆகியோர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில் PA_PLO அதிகாரிகள் மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலம் ஆகிய பகுதிகளில் பெரும் பகுதியை இஸ்ரேலுக்கு தாரை வார்க்க முன்வந்துள்ளனர் என்ற நம்பகமான இரகசிய தகவல்கள் வெளியானமை குறிபிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த செய்திகள் ஏன் அமெரிக்காவும் பிரிட்டனும் அப்பாஸ் நிர்வாகத்துடன் இஸ்ரேல் பேசவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது என்பதற்கு சிறந்த எடுத்து காட்டு. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா அமெரிக்காவில் இயக்கும் இஸ்ரேலிய முக்கிய அரசியல் அழுத்த அமைப்பான அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைபப்பு- American Israel Public Affairs Committee (AIPAC) யின் வருடாந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஐநா சபையின் ஊடாக பலஸ்தீன் தேசத்தை உருவாக்க பலஸ்தீனர்கள் மேற்கொள்ளும் முயற்சியை நிராகரித்ததுடன் இஸ்ரேலை பாதுகாக்கும் இரும்பு அரணாக-ironclad- வொசிங்டன் இருக்கும் என்றும் தெரிவித்து தனது முழு விசுவாசத்தை இஸ்ரேலுக்கு காட்டினார். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி உரையாற்ற சில தினங்களுக்கு முன்னர் ஒபாமா இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் தான் கொண்டிருந்த தனது எல்லைப் பகுதிக்கு திரும்பி செல்லவேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இஸ்ரேலிய அரசியல் அழுத்த குழுவின் முன்னாள் அவரின் சொந்த கருத்தில்  சில தினங்கள் கூட அவரால் இருக்க முடியவில்லை . இஸ்ரேலினால் வழிநடத்தப்படும் அரசியல் அழுத்த குழுவின் ஆளுமைக்கு உட்பட்டு தனது இஸ்ரேல் பக்கசார்பு விசுவாசத்தை AIPACயில் மீண்டும் உறுதிப்படுத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் தான் கொண்டிருந்த தனது எல்லைப் பகுதிக்கு திரும்பி செல்லவேண்டும் என்ற அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தமைக்கு இஸ்ரேல் பிரதமர் பின்யமின் நேதன்யாஹு தனது கண்டனத்தை தெரிவித்ததுடன் இஸ்ரேலிய ஆதரவு அமைப்புகள் தமது வலுவான எதிர்ப்பை தெரிவித்தன விளைவு தனது தேர்தல் நடவடிக்கைகளுக்கு பெரும் பங்களிப்பு வழங்கிய யூதர்களின் அவையில் மீண்டும் ஒபாமா தனது இஸ்ரேல் விசுவாசத்தை நிரூபித்தார் என்பது குறிபிடதகக்து. தவறியிருந்தால் எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி இன்றி தவிக்க ஏன் தோல்வி காண நேரிடும் என்பது ஒபாமாவுக்கு தெரிந்த விடயம். &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டை அமெரிக்காவும் , சியோனிசமும் உருவாக்கியது தற்போது அமெரிக்காவை சியோனிசம்தான் நிர்வகித்து வருகின்றது என்பதைத்தான் மேகண்ட சம்பவம் எடுத்து காட்டுகின்றது. அமெரிக்காவில் வெளிவரும் சர்வதேச மட்டத்திலும் பிரபல்யமான நியூ யோர்க் சஞ்சிகை Obama: America’s ‘first Jewish president’? ஓபாமா அமெரிக்காவின்    முதல் யூத ஜனாதிபதியா ? என்ற தலைமயில் ஒரு கட்டுரையை பதிவு செய்துள்ளது அந்த கட்டுரையை அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவுக்கு பிரதான நிதி வசூலிப்பவரான John Heilemann என்பவர் எழுதியுள்ளார். அந்த கட்டுரையில் அமெரிக்க ஜனாதிபதிகளில் இஸ்ரேலுக்கு கடும் போக்கு ஆதரவாளரான முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை விஞ்சிவிட்டார் ஒபாமா என்று தெரிவித்துள்ளார் . &lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் ராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்க படவேண்டும் அதேவேளை இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம் தொடரவேண்டும் என்ற உறுதியானதும் பொருத்தமானதுமான நிலைப்பாட்டிலும் செல்பாட்டிலும் ஹமாஸ் தொடந்து உறுதியா இயங்கிவருகின்றது. இரகசிய விட்டுகொடுப்புகளுக்கு உடன்படுவது பலஸ்தீனர்களுக்கு மட்டும் செய்யும் துரோகம் அல்ல முழு முஸ்லிம் உம்மாவுக்கும் செய்யும் துரோகம் என்று ஹமாஸ் நம்புகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா ஒடுக்கு முறைகளையும் துப்பாக்கியில் இருந்து புறப்பட்டு  வரும் குண்டுகளினால் அடக்கி விடலாம் என்பதும். எல்லா அடக்கு முறைகளையும் வட்டமேசைப்  பேச்சுக்களினால் வென்றுவிடலாம்  என்பதும்  இஸ்லாமிய சிந்தனையல்ல.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-6444862094323838378?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/6444862094323838378/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_3755.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/6444862094323838378'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/6444862094323838378'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_3755.html' title='ஓபாமா: அமெரிக்காவின் முதல் யூத ஜனாதிபதியா ?'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-7805354435643845102</id><published>2011-11-28T22:35:00.000-08:00</published><updated>2011-11-28T22:35:17.049-08:00</updated><title type='text'>வடக்கு பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தில் தீர்வு</title><content type='html'>&lt;strong&gt;முஹம்மத் ஜான்ஸின்&lt;/strong&gt;&lt;div style="text-align: justify;"&gt;யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தொடர்ச்சியாக கூறி வருகின்றார். இந்த விடயத்தை சமுதாய நலன் விரும்பிகள் அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;யுத்தங்கள் மூலம் பாரிய உயிரழிவுகளை சந்தித்த ஒவ்வொரு நாடும் பிரதேசமும் இவ்வாறான வன்முறைகளை எதிர் நோக்கியதையே வரலாறு நமக்கு கற்றுத் தந்துள்ளது. முதலாம் உலக யுத்தத்தின் பின்னரும் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னரும் இவ்வாறான நிலமைகள் ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் ஆட்கொண்டிருந்தன. இந்த யுத்தங்களில் பல மில்லியன் ஆண் படை வீரர்கள் மாண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;இதனால் யுத்தத்தில் பங்கு பற்றிய நாடுகளில் ஆண்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் விபச்சாரம் தலை தூக்கியது. ஆண் துணையின்றி வாழ்ந்த பெண்கள் வல்லுறவுகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஆணுக்குப் பதில் குடும்ப சுமைகளை சமாளிக்க பெண்கள் வேலைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். வேலை செய்யுமிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்கள். இவ்வாறாக பெண்கள் மீதான தொடர் வன்முறைகள் தலைமுறை தலைமுறையான மேற்படி நாடுகளில் காணப்பட்டதால் பெண்கள் சமூகத்தில் தமக்கான அந்தஸ்தை இழந்து விட்டிருந்தனர். இந்த அடக்குமுறைகள் இறுதியில் பெண்களை பணிய வைத்து அவர்களின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளுக்கு வித்திட்டது. இன்று ஐரோப்பாவில் பெருமளவிலான பெண்கள் திருமணம் முடித்துக் கொள்ளாமல் காலத்துக்கு காலம் ஒவ்வொரு நபர்களுடன் குடித்தனம் நடத்துகின்றனர். பாடசாலை மாணவிகள் பாடசாலை காலங்களிலேயே கருவுற்று பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இன்று அமெரிக்காவில் இரண்டு நிமிடத்துக்கு ஒரு பெண் வல்லுறவு புரியப்படுகின்றாள். ஒரு நாளைக்கு 720 பேரும் ஒரு வருடத்தில் 263000 பேரும் பாலியல் வல்லுறவு புரியப்படுகின்றனர். இங்கிலாந்தில் இது நாளொன்றுக்கு 230 பேராகவுள்ளது. இலங்கையில் வருடமொன்றுக்கு 26000 முறைப்பாடுகள் கிடைப்பதாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் யுத்த அழிவுகள் கட்டுப்பாடற்ற கலாச்சாரம் மனித உரிமை என்ற பெயரில் ஆண்களை பாதுகாக்கும் சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டங்கள் போன்றனவாகும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலமை இன்று இலங்கையையும் ஆட்கொண்டுள்ளது. வடக்கு கிழக்கில் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் ஆயுதமேந்தி சண்டையிட்டு மாண்டனர். அதே போன்று ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களும் தமது உயிரை இழந்துள்ளனர். வடக்கு கிழக்கில் ஏறக்குறைய எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் வாலிபர்களும் சிங்கள பிரதேசங்களில் அதேயளவிலான சிங்கள வாலிபர்களும் இறந்துள்ளனர். மேலும் ஏராளமானவர்கள் ஊணமுற்றவர்களாக திருமணம் முடிக்க முடியாத ஒரு நிலையில் வாழ்கின்றனர். யுத்த காலத்தில் நிலவிய அமைதி இன்மை காரணமாக ஆறு இலட்சம் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளிலும் கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குடியேறியுள்ளனர். அவர்களில் அரைவாசிப் பேர் திருமணமாகாதவர்கள். இவ்வாறான யுத்த உயிரிழப்புகள் மற்றும் புலம் பெயர்வுகளினால் உள்நாட்டில் ஆண்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. மறுபுறம் குடும்பங்கள் ஆண் தலைமையின்றி காணப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் ஆண்களின் வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களின் நிலமையினை ஆராய்ந்தால் தனியாக இருக்கும் பெண்களே அதிகமாக வன்முறைகளுக்கு உள்ளாவதைக் காணலாம். தனியாக அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்கள் தனியாக வீட்டிலிருப்பவர்கள் வீட்டில் ஆண் துணையின்றி இருப்பவர்கள் இவ்வாறான பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்கள் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ளவே செய்யும். அப்படியானால் தீர்வு என்ன என்று பார்த்தால் படிமுறையில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக தனியாக இருக்கும் பெண்கள் விதவைகள் என்பவர்களுக்கு சட்டரீதியான துணைகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். புலம் பெயர் தமிழர்கள் அர்ப்பணிப்புடன் இந்த விடயத்தில் செயல்பட வேண்டும். வடக்கில் ஐந்து இலட்சம் பெண்களும் மூன்று இலட்சத்துக்கு சற்று கூடிய தொகையிலேயே ஆண்கள் உள்ளனர். எனவே தகுதியுள்ள வசதியுள்ள சில ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணமுடிக்க முடியும் . &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக இந்துக் கலாச்சாரத்தில் ஆண்களும் பெண்களும் அதிகளவில் 30 வயதுக்கு பின்பே திருமணம் முடித்துக் கொள்கின்றனர். ஆனால் பெண்களினதும் ஆண்களினதும் உணர்ச்சி நரம்புகள் 15 வயதிலேயே வேலை செய்யத் தொடங்கிவிடுவதுடன் அந்த உணர்ச்சிகளை அடக்குவதற்கான வாய்க்கால்களையும் அவை தேடவைக்கின்றன. அதனால் தான் சிறு வயதிலேயே பெண் பிள்ளைகள் முறைகேடாக நடந்து கொள்ள முயற்சிக்கின்றனர். எனவே காலம் தாழ்த்திய திருமணங்கள் தவறுகளுக்கு காரணமாக அமைந்து விடக்கூடியவை. எனவே 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் திருமணத்தை முடிப்பதற்கு தகுதியானவர்களாக காணப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக திருமணத்தை முடித்து வைப்பதே சிறந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவதாக பெண்கள் தனியாக அலுவலகங்களில் வேலை செய்வதையே தனியாக பிரயாணங்கள் செய்வதையோ தவிர்க்க வேண்டும். வேலை வாய்ப்பை பெறும் அவசரத்தில் அதிகமான பெண்கள் தமது பாதுகாப்பு பற்றிய விடயங்களை மறந்துவிடுகிறார்கள். மேலை நாடுகளில் வல்லுறவு புரியப்படும் பெண்களில் 7 வீதமானோர் அலுவலகங்களில் வைத்தே வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.&lt;br /&gt;அடுத்ததாக பாடசாலைக்கும் தனியார் வகுப்புகளுக்கும் செல்லும் பெண் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் வகுப்புகளுக்கு ஒழுங்காக செல்கிறார்களா அவர்களது நண்பர்கள் யார் என்று ஆராய்ந்து அவர்கள் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக பெண்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள பல விதிமுறைகளை பின்பற்றும் அதேவேளை ஆண்கள் பெண்கள் விடயத்தில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். குற்றம் செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இஸ்லாத்தில் வல்லுறவு புரிபவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதால் அத்தண்டனைக்கு பயந்து பலர் குற்றங்களில் ஈடுபடுவதில்லை. விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண் பெண் இருபாலாருக்கும் பகிரங்கமாக வைத்து கசையடிகள் வழங்கப்படுகின்றன. ஆண்கள் நான்கு வரையான பெண்களை திருமணம் முடிக்க அனுமதிக்கப்படுவதால் விதவைகள் தனியாக உள்ள பெண்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கின்றது. முஸ்லிம் ஆண்கள் பெண்களுக்கு மஹர் எனும் மணமகள் கொடை கொடுப்பதால் பெண்களைப் பெற்ற குடும்பங்கள் வரதட்சனை பிரச்சினைகளை எதிர் நோக்குவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்து கலாச்சாரம் பலதார மணம்புரிதலை ஏற்றுக் கொள்வதில்லை. விதவைகளும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். ஆனால் இஸ்லாத்தில் விதவைக்கும் மறுமணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் முடிப்பதனூடாக விகிதாசார அடிப்படையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள நாடுகளில் அது ஒரு தீர்வாக அமைகின்றது. யுத்தம் என்பது இனியெப்போதும் வேண்டாம். இரண்டாம் உலக மகாயுத்தத்தில் அதிகமாக பிரித்தானிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதால் அங்கு ஆண்கள் குறைவடைந்து பெண்கள் அதிகமாகி அதனால் விபச்சாரம் போன்ற சமூகச் சீரழிவுகள் தலை தூக்கின. இதனால் ஆண்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து வரவழைக்கப் பட்டு பிரித்தானிய பெண்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டனர்.. மேலதிக பற்றாக்குறையை நிரப்பவே இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் திருப்பியழைக்கப்பட்டனர். இதனால் தான் இலங்கையும் இந்தியாவும் 1948இல் சுதந்திரம் பெற்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இன்று அவ்வாறானதொரு நிலை தான் யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் காணப்படுகிறது.எனவே இஸ்லாமிய வழிமுறைகளை இப்பிரதேசங்களில் உள்வாங்குவதன் மூலமாக அதிகரித்து வரும் பெண்கள் தொகையாலும் ஏனைய காரணங்களாலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்பது நோக்கப்பட வேண்டும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-7805354435643845102?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/7805354435643845102/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_2748.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/7805354435643845102'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/7805354435643845102'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_2748.html' title='வடக்கு பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தில் தீர்வு'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-7335987060626029182</id><published>2011-11-28T22:34:00.000-08:00</published><updated>2011-11-28T22:34:06.270-08:00</updated><title type='text'>ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் 18 வீதத்தை மட்டும் சுந்திர நாடக அங்கீகரிக்க கோரும் அப்பாஸ்</title><content type='html'>&lt;strong&gt;அஷ்ஷெய்க் எஸ் .எம்&amp;nbsp; மஸாஹிம்&lt;/strong&gt;(இஸ்லாஹி)&lt;div style="text-align: justify;"&gt;OurUmmah: அப்பாஸ் வரைந்துள்ள பலஸ்தீனை ஐ.நாவில் ஒரு நாடாக அங்கீகரிக்குமாறு கோரிய அவரின் கோரிக்கை நேற்று ஐ.நா பாதுகாப்பு சபையில் ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் அடுத்த வாரம் ஆராயப்படும் என்றும் முடிவாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;பலஸ்தீனம் 194 ஆவது நாடாக அங்கீகாரம் பெறவேண்டுமானால் ஐ.நா.பாதுகாப்பு சபையில் குறைந்து 9 நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் அத்துடன் எந்த நிரந்தர உறுப்பு நாடும்  விட்ரோ- Veto- அதிகாரத்தை பயன்படுத்தி கோரிக்கையை நிராகரிக்காமல் இருக்கவேண்டும் அதன் பின்னர் அந்த கோரிக்கை ஐ.நா. பொது சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பெரும்பான்மை நாடுகளின் ஆதரவை பெறவேண்டும் அப்போதுதான் அப்பாஸின் முயற்சிக்கு வெற்றி கிட்டும் &lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா பாதுகாப்பு சபையில் 15 நாடுகள் அங்கம் வகிக்கின்றது. இதின் அமெரிக்கா, பிரிட்டன் , பிரான்ஸ் , சீனா , ரஷியா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகள் இவற்றிடம் விட்ரோ அதிகாரம் உண்டு , மற்ற 10 உறுப்பு நாடுகள் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை தெரிவு செய்யபடுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;பலஸ்தீன அபாஸ் நிர்வாகம் ஐ.நா. பொது சபையில் பலஸ்தீனை இறைமையுள்ள சுதந்திர தனி நாடாக “sovereign, independent state” அங்கீகாரம் வழங்குமாறு கடந்த 16 ஆம் திகதி கோரியது. அப்பாசின் கோரிக்கை நேற்று ஆராயப்பட்டுள்ளதுடன் அடுத்த வாரம் மேலும் ஆராயப்பட்டு பாதுகாப்பு சபை கோரிக்கையை பொது சபைக்கு அனுப்புமா ? அல்லது நிராகரிக்குமா ? என்பது தெரியவரும் , பெரும்பாலும் அப்பாஸின் கோரிக்கை ஐ.நா.பாதுகாப்பு சபையை விட்டும் வெளியே வராது தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;பலஸ்தீனில் பெரும்பாலான மக்கள் அப்பாஸின் இந்த முயற்சியை வரவேற்கவில்லை என்று பலஸ்தீன் அரபு செய்திகள் தெரிவிக்கின்றன. பலஸ்தீனில் இஸ்ரேலுடனா ஆக்கிரமிப்பு எதிர் போராட்ட களத்தில் முன்னின்று போராடும் ஹமாஸ் ,மற்றும் ஏனைய போராளி குழுக்களும் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளன. தற்போது இது தொடர்பாக பகிரங்கமாக பேச தொடங்கியுள்ளன. இது இவ்வாறு இருக்க பலஸ்தீன தலைவர் அப்பாஸின் PLO அமைப்பின் பல முக்கியஸ்தர்களும் அப்பாஸின் ஐநா முயற்சி பலஸ்தீன மக்களுக்கு செய்யும் வரலாற்று துரோகம் என்று  விமர்சித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாஸ் முன்வைத்துள்ள பலஸ்தீன நாடு மிக குறைந்த பலஸ்தீன நிலத்தைத்தான் உள்வாங்கியுள்ளது. அப்பாஸ் கூறும் பலஸ்தீன் எல்லைக்குள் 18 வீதமான பலஸ்தீனர்கள் நிலம் மட்டும்தான் உள்வாங்கப்படுகின்றது. இது தொடர்பாக பலஸ்தீன விடுதலை அமைப்பின் -PLO- பலஸ்தீன தேசிய கவுன்சில் உறுப்பினர் டாக்டர் . றேபிய் ஹளோம் கருத்து தெரிவிக்கையில் ஐ.நா சபையின் 181 ஆவது தீர்மானம் பலஸ்தீனர்களுக்கு 46 வீதமான நிலத்தை வழங்குகின்றது ஆனால் அப்பாஸ் 18 வீதமான பலஸ்தீன் நிலத்தில் பலஸ்தீன் என்ற நாட்டை அங்கீகரிக்குமாறு கோரியுள்ளார். பலஸ்தீன தலைவர்கள் மக்களை ஏமாற்ற வேண்டாம் அவ்வாறு ஏமாற்றுவதன் மூலம் வரலாற்றால் சபிக்கப்படவும் துரோகிகள் என்று தூற்றப்படவும் காரணமாக வேண்டாம் என்றும்  எச்சரித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு மிக குறைந்த நிலபரப்பை கூட அமெரிக்காவும் , இஸ்ரேலும் அங்கீகரிக்க தயாராக இல்லை என்பது சிந்தனைக்குரியது. ஐ.நா.வில்  பலஸ்தீனை மிக குறுகிய எல்லைகளுடன் 194 ஆவது நாடாக அங்கீகரிக்குமாறு கோரும் அப்பாஸின் கோரிக்கை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தயாரித்துள்ளது அத்தகைய நாடகத்திற்கு  பிரதம கூத்தாடியாக அப்பாஸ் செயல்பட்டுள்ளாரா ? என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை பலஸ்தீன மக்கள் எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்து நேற்று சனி கிழமை ஈரான் தலைநகரான தெஹ்ரானில் இடம்பெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஹமாஸ் அரசியல் துறை பொறுப்பாளர் காலித் மிஸ்ஷால் பலஸ்தீன ” நிலங்கள் மீட்கப்பட்ட வேண்டும் அதன் பின்னர் பலஸ்தீன் என்ற நாடு பிரகடனப் படுத்தப்பட்ட வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;அங்கு மேலும் உரையாற்றியுள்ள அவர், பலஸ்தீனம் மீதான தொடரும் இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்களும் தாக்குதல்களும் , இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருந்து அனைத்து பலஸ்தீன நிலங்களையும் விடுவித்து உரிமைகளை மீண்டும் நிலைநிறுத்த தேவையான தொடரான எதிர்போராட்டத்தை வேண்டி நிற்கின்றது. நாங்கள் விடுதலையையும் , மோசடிகளுக்கு முடிவை கோரும் மக்களுடன் இருக்கின்றோம், விடுதலையை யாசிக்கும் மக்களுடன் இணைந்து அரசியல் தீர்வை தேடி போராடும் ஹமாஸுக்கு அரபு நாட்டு ஆட்சியாளர்கள் பக்க துணையாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இடம்பெற்ற அந்த நிகழ்வில் உரையாற்றியுள்ள ஈரான் ஆன்மீக தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமைனி பலஸ்தீன் ,இஸ்ரேல என்ற இருநாட்டு கோரிக்கையை சாடியுள்ளதுடன் பலஸ்தீனர்கள் 1967 க்கு முன்புள்ள எல்லையுடன் பலஸ்தீனை மட்டுப்படுத்தக் கூடாது அவ்வாறு செய்வது இஸ்ரேலை அங்கீகரித்ததாகி விடும் அங்குள்ள முழு நிலமும் பலஸ்தீனுக்குரியது. இஸ்ரேலை கேன்சர் கட்டி என்று வர்ணித்துள்ள அவர் அந்த கட்டி அகற்றப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஈரான் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க வில்லை என்பதுடன் . இஸ்ரேல் உலக வரைபடத்தில் இருந்து அகற்றப் படவேண்டும் என்று தெரிவித்தமையும் குறிபிடத்தக்கது. தற்போது அப்பாஸின் ஐநா முயற்சியையும் நிராகரித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் நாடுக்கில் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை கொண்ட நாடுகளில் பட்டியலில் இருந்து துருக்கியும் , எகிப்தும் தூர விலக தொடங்கியுள்ளது. ஐ.நா. பொது சபையில் உரையாற்றிய துருக்கி பிரதமர் அர்துகான் அணைத்து பிரச்சினைகளுக்கும் இஸ்ரேல் என்ற நாடுதான் காரணம் என்று தெரிவித்திருந்தமை குறிபிடதக்கது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-7335987060626029182?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/7335987060626029182/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/7335987060626029182'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/7335987060626029182'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/18.html' title='ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் 18 வீதத்தை மட்டும் சுந்திர நாடக அங்கீகரிக்க கோரும் அப்பாஸ்'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-6274307514440090301</id><published>2011-11-28T22:32:00.000-08:00</published><updated>2011-11-28T22:32:02.023-08:00</updated><title type='text'>இலங்கையில் ஆடு மாடுகள் வெட்டத் தடையும் பொருளாதார பின்விளைவுகளும்</title><content type='html'>&lt;strong&gt;அபு அப்பாஸ்&lt;/strong&gt;&lt;div style="text-align: justify;"&gt;இலங்கையில் விலங்குகளை உணவாக உண்பதற்கெதிரான செயற்பாடுகள் சிலரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மனிதனையும் விலங்குகளையும் உலகிலுள்ள உயிரினங்கள் அத்தனையையும் படைத்த இறைவன் அவையனைத்தும் மனிதனின் நன்மைக்காகவே படைக்கப்பட்டுள்ளன எனக்கூறுகின்றான். &lt;br /&gt;&lt;br /&gt;மனிதனை நல்லவற்றை உண்ணுமாறு கட்டளையிட்டுள்ள இறைவன் அவன் ருசியாக உணவுகளை உண்பதற்காக சில விலங்கினங்களின் இறைச்சியையும் உண்ணுவதற்கு அனுமதித்துள்ளான். இவ்வாறு ஆடு மாடு ஒட்டகம் கோழி மீன் கடலுணவகள் போன்ற உயிரினங்களை மனிதன் சாப்பிடுவதற்கு அனுமதித்துள்ளான். தாவர உண்ணிகளான ஆடு மாடு ஒட்டகம் போன்றவற்றுக்கு வெட்டும் பற்களையும் கடவாய் பற்களையும் படைத்துள்ள இறைவன் மனிதனுக்கு மட்டும் வெட்டும் பற்களையும் வேட்டைப் பற்களையும் படைத்துள்ளான் &lt;br /&gt;&lt;br /&gt;மாமிசங்களை கிழித்து உண்பதற்கு வசதியாகவே சில மனிதனுக்கும் புலால் உண்ணிகளுக்கும் வேட்டைப்பற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மனிதனுக்கு வெட்டும் பற்களையும் வேட்டைப் பற்களையும் படைத்து தாவரங்களையும் (மரக்கறிகளையும்) மாமிசத்தையும் சாப்பிட இறைவன் வழிவகுத்துள்ளான். &lt;br /&gt;&lt;br /&gt;உலகின் ஆதிமனிதன் ஆதம் நபிக்கு கூட விலங்குகளை உண்ண இறைவன் அனுமதித்திருந்தான். நூஹ் நபியுடைய வெள்ளப்பெருக்கினால் மிருகவினங்களில் ஒவ்வொரு ஜோடிகள் மட்டுமே மிஞ்சியதால் அவை பல்கிப் பெருகும் வரை சில காலங்கள் அவற்றை சாப்பிட தடை விதிக்கப்பட்டிருக்கலாம். இது ஆறாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட ஒரு விடயமாக இருக்கின்றது. அதன் பிறகு வந்த எந்த தேவதூதர்களுக்கும் (நபிமார்களுக்கும்) விலங்குகளை சாப்பிட வேண்டாமென எந்தக் இறைக்கட்டளையும் வரவில்லை. அதிகமான நபிமார்கள் ஆடுகளை பாலுக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்த்தாகவே வரலாறு நமக்கு கூறுகின்றது. மூஸா நபி ஆடு மேய்த்த இடம் இன்றைய ஜோர்தானில் உள்ளது. அதே போன்று இபுறாகிம் நபி ஆட்டை அறுத்து பலியிட்ட இடம் மக்காவிலுள்ளது. முஹம்மது நபியவர்கள் மக்காவில் ஆடு ஒட்டகங்கள் போன்றவற்றை மேய்த்ததாக வரலாறுகள் கூறுகின்றது. ஈஸா (இயேசு)நபி பிறந்த இடமும் ஆட்டுத்தொழுவமாக (பைத்லகம்) இருப்பதாகவே கிறிஸதவர்கள் நம்புகிறார்கள். இதையே குர்ஆனும் உறுதிப்படுத்துகின்றது, எனவே ஆடு வளர்த்தல் வீட்டு விலங்குகளை வளர்த்தல் என்பது புராதன காலம் தொட்டே இருந்து வரும் ஒரு வழக்கமாக உள்ளது. பண்டைய மனிதர்களின் உணவாக பெரும்பாலும் இறைச்சியே காணப்பட்டுள்ளது. சில வேளைகளில் உணவாக தனியே இறைச்சியை மட்டும் உண்ற சமுதாயங்கள் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் 2600 வருட வயதைக் கொண்ட பௌத்த மதத்தில் கூட ஆடு மாடு ஒட்டகம் கோழி போன்ற விலங்குகளை அறுத்து உண்பதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. இந்து வேதங்களில் கூட இறைச்சியை உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்துக்களில் பெரும்பாலானவர்கள் இறைச்சியை உண்பதில்லை. இலங்கையிலுள்ள பௌத்தர்கள் தமது பெரும்பாலான மத வழிபாடுகளில் இந்துக்களை பின்பற்றுபவர்களாகவுள்ளார்கள். இலங்கைக்கு பௌத்தத்தை கொண்டு வந்த மகிந்த தேரரும் சங்கமித்தையும் மரணித்த போது அவர்களின் சடலங்கள் மிகிந்தலையில் அடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் அடக்கஸ்தலங்களின் மேல் தூபிகள் கட்டப்பட்டன. ஆனால் இன்று பௌத்தர்கள் இறந்தவர்களை எரிப்பதைக் காணலாம். இது இந்துக்களிலிருந்து பௌத்தர்களுக்கு வழிவந்த (காப்பியடித்த) ஒரு பழக்கம். இதைப் போன்று ஏராளமான விடயங்கள் இந்து சம்பிரதாயங்கள் பௌத்த மதத்தில் ஊடுருவியுள்ளன. தேவநம்பிய தீஸன் வேட்டையாடச் சென்ற சமயமே மகிந்த தேரரைச் சந்தித்து பௌத்தத்தை ஏற்றுக் கொண்டான் என்பதிலிருந்து அக்காலத்தில் இலங்கையில் மிருகங்களை உண்ணும் வழமை இருந்துள்ளது என்பது புலனாகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இது இவ்வாறிருக்க இன்று இலங்கையில் மிருகங்களை அறுத்து உண்பதற்கெதிராக பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. குருநாகல் போன்ற இடங்களில் இறைச்சிக்கடைகள் அதிகாலையில் முற்றுகையிடப்பட்டு ஆடு மாடுகளை அறுப்பதை தடை செய்கின்றனர். இந்தச் செயற்பாட்டை சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய வகுப்பார் செய்வதால் மக்கள் எதுவும் செய்ய முடியாமல் உள்ளது. மாடுகள் வாகனங்களில் ஏற்றி வரும் போது பறிமுதல் செய்யப்படுகின்றன. இவ்வாறு மதம் என்ற பெயரில் இம்மதத்தில் கூறப்படாத பல விடயங்களுக்கு மதச்சாயம் பூசப்பட்டு இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் அடக்கியாளப்படுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இறைச்சிக்காக ஆடு மாடு ஒட்டகம் கோழி போன்ற விலங்குகளை வளாப்பது உலகில் பிரபல்யமான ஒரு கைத்தொழிலாக உள்ளது. உலகில் இறைச்சிக்காக ஆடு மாடுகளை வளர்ப்பதில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. கனடா பிரித்தானியா ஹொலன்ட் நோர்வே அவுஸ்திரேலியா நியுசிலாந்து போன்ற நாடுகளிலும் இறைச்சிக்காக விலங்குகள் வளர்க்கப்படுவதுடன் அவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அகிம்சா தேசமான இந்தியாவிலிருந்து கூட ஆடுகளும் மாடுகளும் அறுக்கப்பட்டு இறைச்சிகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. உலகம் முழுவதும் இறைச்சியடிக்கும் தொழிலில் பல மில்லியன் மக்கள் ஈடுபட்டுள்ளதுடன் அவர்களுடைய ஜீவனோபாயம் அத்தொழில்களில் கிடைக்கும் வருவாயைக் கொண்டே நடக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் வருடமொன்றுக்கு 900 கோடி விலங்குகள் அறுக்கப்படுகின்றன. அங்கு 5700 விலங்குகள் அறுக்குமிடங்களுள்ளன. இறைச்சியடித்தல் தொழிலில் 530000 பேர் ஈடுபட்டுள்ளனர். வருடமொன்றுக்கு 65 கோடி விலங்குகள் கனடாவில் அறுக்கப்படகின்றன. அதேவேளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வருடமொன்றுக்கு 30 கோடி விலங்குகளும் 400 கோடி கோழிகளும் அறுக்கப்படகின்றன. இலங்கையில் நாளொன்றுக்கு ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட கோழிகளும் 120இக்கும் மேற்பட்ட மாடுகளும் 100 ஆடுகளும் அறுக்கப்படுகின்றன. இவற்றில் முஸ்லிம்களின் தேவைக்காக 40 சதவீதமான விலங்குகளே அறுக்கப்படுகின்றன. வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளுக்காக 10 வீதமும் தமிழர் சிங்களவர்களுக்காக 50 வீதமும் அறுக்கப்படுகின்றன. ஆடு மாடு இறைச்சிக் கோழி வளர்ப்பில் இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களுமே அதிகமாக ஈடுபட்டுள்ளனர். இறைச்சிக்காக விலங்குகளை வளர்த்து வாழ்க்கை நடத்தும் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட சிங்களவர்களும் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களும் உள்ளனர். ஆடு மாடுகளுக்க புண்ணாக்கு தவிடு புல் இலைகள் போன்றவற்றை விற்கும் தொழில்களில் இன்னொரு இலட்சம் இலங்கையர் குறிப்பாக சிங்களவர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இலங்கையில் தனியார்துறை சார்ந்த மற்றும் அரசாங்கத்துக்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகள் பல உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மிருகத்தோல்கள் உள்நாட்டிலும் பாவனைக்கு எடுத்துக்கொளளப்படுகின்றன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதனால் அந்நிய செலாவணி வருமானமும் இலங்கைக்கு கிடைக்கின்றது. மேலும் மாட்டின் எலும்புகள் அறைக்கப்பட்டு அவை உரமாகவும் சில வேலைகளில் பாவிக்கப்படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அண்மைக்காலமாக இலங்கையில் மாடுகள் அறுக்கப்படுவது தடை செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் நடைமுறைச் சாத்தியமற்றதாக இருப்பதுடன் பல பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. ஆடு மாடுகள் அறுக்கப்படவது தடை செய்யப்பட்டால் கோழி இறைச்சியும் தடை செய்யப்பட வேண்டும். ஏனெனில் அதுவும் ஓர் உயிர்தானே. அதே போன்று மீன்களை உண்ணுவதையும் தடை செய்ய வேண்டும். இவ்வாறு தடைகளை கொண்டு வருவதனால் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட ஆடு மாடுகள் கோழிகள் வளர்க்கும் குடும்பங்களும் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட மீனவக் குடும்பங்களும் தொழில்களை இழந்து வறுமையில் வாட வேண்டிய நிலையேற்படும். தோல் தொழில்சாலைகள் இழுத்து மூடப்பட வேண்டிவரும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆடு மாடுகள் பெருகி புல்லுகளுக்கான பற்றாக்குறை ஏற்படும். இதனால் வயல் நிலங்களிலுள்ள நெற்பயிர்களையும் மரக்கறி கன்றுகளையும் அவை திண்ண எத்தனிக்கும். இதனால் இலங்கையில் அரிசி மரக்கறி போன்றவற்றுக்கு பஞ்சம் ஏற்படும். மறுபுறம் தற்போது வளர்ப்பிலுள்ள கோழிகள் நாற்பதாவது நாளில் கொல்லப்படாவிட்டால் அதற்கு உணவு கொடுக்கும் செலவு அதிகரித்து வளர்ப்பவர்கள் பெரும் சிக்கலில் மாட்டுவர். புரொய்லர் கோழிகள் போசாக்கு குறைந்தனவாக காணப்படுவதால் நாற்பது நாற்களுக்கு மேல் அவற்றை வைத்திருக்கும் போது அவை இறந்துவிடும். இலங்கையில் நாளொன்றுக்கு ஐந்து இலட்சம் கோழிகள் அவ்வாறு இறக்கக்கூடும். தற்போது வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஏறக்குறைய முப்பது மில்லியனுக்கு மேற்பட்ட கோழிகள் அவ்வாறு இறக்கும் நிலமை உருவாகும். தொடர்ச்சியாக நாளொன்றுக்கு ஐந்து இலட்சம் கோழிகளை புதைத்தாலோ அல்லது எரித்து அழித்தாலோ அதனால் சூழல் மாசடைந்து மனிதர்கள் வாழ முடியாத நிலமை ஏற்படும். ஒரு புறம் ஆடு மாடுகள் பெருகி பஞ்சம் மறுபுறம் நோய் போசாக்கு குறைவுகளினால் மனிதர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். இலங்கைக் கடலிலுள்ள மீன்களை நாம் பிடிக்காவிட்டால் அயல் நாடுகள் வந்து எமது கடலில் மீன்களை பிடித்துச் செல்லும் நிலமை உருவாகும். இதனால் மீனவத் தொழில் புரியும் ஐந்து இலட்சம் குடும்பங்கள் பாதிப்படையும். பஞ்சம் நோய்கள் போன்ற காரணங்களினால் இலங்கை இன்னொரு சோமாலியாவாக உருவாகும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆடு மாடு கோழி இறைச்சி போன்றவற்றை உண்பதற்கு தடைவிதிக்கும் செயற்பாடு நமது படுகுழியை நாமே வெட்டும் செயற்பாட்டுக்கு உவப்பானது. இவ்வாறான ஒரு திட்டம் 1959ஆம் ஆண்டு சீனாவில் கொண்டுவரப்பட்டது. அக்காலத்தில் காகங்கள் பெரும் பிரச்சினையாக காணப்பட்டதால் கண்ட இடத்தில் காகத்தை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டிருந்தது. அதனால் சீனாவில் காகங்களே இல்லாத நிலமை உருவானது. ஆனால் அடுத்த இரண்டாவது ஆண்டில் சீனாவில் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. இதை ஆராய்ந்த அறிஞர் குழு காகங்களை அழித்ததன் விளைவாக எலிகள் பல்கிப் பெருகி களஞ்சியசாலைகளில் அரிசி போன்ற உணவுப்பதார்த்தங்களை தின்று தள்ளியதால் தான் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறியது. உடனடியாக அண்டை நாடுகளிலிருந்து காகங்கள் சீனாவுக்கு கொண்டுவரப்பட்டன. அவை எலிகளை வேட்டையாடி அடுத்த இரண்டாண்டகளுக்குள் நிலமையை சுமூகமாக கொண்டுவந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆடு மாடு விவகாரம் கடவுளின் அத்தாட்சியாகவுள்ளது, பூனைகளும் நாய்களும் பன்றிகளும் வருடத்துக்கு ஆறு தடவைக்கு மேல் குட்டிகளை ஈனுகின்றன. ஒவ்வொரு சூழிலும் மூன்றுக்கு குறையாத குட்டிகளை அவை பெற்றெடுக்கின்றன. அவற்றை யாரும் அறுப்பதும் கிடையாது. ஆனால் அவை எங்கும் பட்டியாக வாழ்வதில்லை. ஆனால் ஆடு மாடுகள் வருடத்துக்கு ஒரு முறையே குட்டிகளை ஈனுகின்றன. உலகெங்கினும் வருடமொன்றுக்கு 1500 கோடிக்கு மேற்பட்ட ஆடுகள் மாடுகள் அறுக்கப்படுகின்றன. ஆனால் ஆடு மாடுகளின் எண்ணிக்கை குறைந்ததாக வரலாறு கிடையாது. மேலும் ஆடுகளும் மாடுகளும் பட்டி பட்டியாக உலகெங்கும் காணப்படுகின்றன. இது எவ்வாறு சாத்தியம் என்றால் அது தான் இறைவனின் பரக்கத் எனும் விஸ்தீரணமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;உணவுச் சங்கிலியில் ஆடு மாடுகள் புல்லை மேய்கின்றன. மனிதன் அவற்றை உண்கின்றான். ஆடு மாடுகள் அறுக்கப்படுவதால் குறைவு ஏற்படவதில்லை. மாறாக மறுபுறம் அவை பெருகிக் கொண்டேயுள்ளன. இன்றைக்கு இருபது வருடத்துக்கு முன்பு இலங்கையில் ஒரு கோடி இருபது இலட்சம் பேர் வாழ்ந்தனர். இன்று இரண்டு கோடிப் பேர் வாழ்கின்றனர். இவ்வளவு சனத்தொகை பெருகியும் பாலுக்கோ அல்லது இறைச்சிக்கோ இலங்கையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா? இல்லையே. அதே போன்று இருபது வருடத்துக்கு முன்பு 400 கோடியாகவிருந்த உலக சனத்தொகை இன்று 700 கோடியாகியுள்ளது. உலகில் எங்காவது பாலுக்கும் இறைச்சிக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றதா?. பாலைவனப் பிரதேசமான சவுதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடார் ஓமான் போன்ற நாடுகளுக்கு பால் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கை கூட நியுஸிலாந்தில் மிதமிஞ்சி உற்பத்தியாகும் பால்மாவை இறக்குமதி செய்கின்றது. அவுஸ்திரேலியாவும் நியுஸிலாந்தும் ஆண்டொன்றுக்கு முப்பது மில்லியனுக்கு மேற்பட்ட ஆடுகளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. மேற்கவ் என்ற வியாதி பரவிய காலத்தில் மில்லியன் கணக்கான மாடுகள் கொன்று எரிக்கப்பட்டன. இவற்றினால் மாட்டிறைச்சிக்கு பஞ்சம் ஏற்படவில்லை. எனவே உலக நாடுகளில் தேவைக்கு மித மிஞ்சியதாகவே உற்பத்திகள் இடம்பெறுகின்றன. வீணாக பிரச்சினைகளை உருவாக்கி ஆடு மாடு அறுப்பை தடை செய்யுமளவுக்கு சிந்திப்பது என்பது 21ஆம் நூற்றாண்டுக்கு பொருந்தாத விடயமாகவுள்ளது என்பதை சம்பந்தப்பட்டவா;கள் உணரவேண்டும். (குறிப்பு: இக்கட்டுரையை சிங்களத்தில் மொழி பெயர்த்து வெளியிட விரும்புபவர்கள் அவ்வாறு செய்யலாம்.)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-6274307514440090301?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/6274307514440090301/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_8934.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/6274307514440090301'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/6274307514440090301'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_8934.html' title='இலங்கையில் ஆடு மாடுகள் வெட்டத் தடையும் பொருளாதார பின்விளைவுகளும்'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-3400205551385617956</id><published>2011-11-28T22:30:00.000-08:00</published><updated>2011-11-28T22:30:25.829-08:00</updated><title type='text'>கேணல் கடாபி: ஒரு சரித்திரத்தின் சரிவு</title><content type='html'>&lt;strong&gt;M.ஷாமில் முஹம்மட்&lt;/strong&gt;&lt;div style="text-align: justify;"&gt;1942 ஆம் ஆண்டு ஜூன், 7ஆம் திகதி பிறந்த கடாபி தனது வாலிப பருவத்தில் இராணுவத்தில் இணைந்தார். அன்றைய லிபிய மன்னரான முஹம்மத் இத்ரீஸ் அஸ்ஸனூஸி என்பவர் சிகிச்சைக்காக துருக்கி சென்றிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 1969 ஆம் ஆண்டு தனது 27 வது வயதில் இராணுவ சதிப் புரட்சி மூலம் லிபியாவின் ஆட்சியை கைப்பற்றினார். &lt;br /&gt;&lt;br /&gt;இவரின் காலத்தில் ரஷிய சோசலிஷம் களந்த அரபு இனத் தேசியவாதத்தை முழங்கியவரான எகிப்திய ஜனாதிபதி -இவரும் இராணுவ சதிப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியவர் – கமால் அப்துல நாசரின் பரந்த அரபு தேசியவாதத்தினால் அல்லது ”நாசரிஷம்” என்று அழைக்கப்பட்ட சோசலிஷமும் அரபு தேசியவாதமும் களந்த கோட்பாட்டால் தாக்கமுற்ற கடாபி முஸ்லிம் அரபு உலகில் மேற்கின் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை கமால் அப்துல் நாசரின் வழிநின்று தானும் கடுமையாக எதிர்த்தார். &lt;br /&gt;&lt;br /&gt;கடாபி லிபியாவின் நிர்வாகத்தை கைப்பற்றி சில மாதங்களில் இவருக்கு எதிரான மற்றுமொரு புரட்சியை லிபியாவில் இவர் முறியடித்தார் என்று சொல்லப்படுகின்றது அதை தொடர்ந்து , நாட்டின் முக்கிய நிர்வாகம் முழுவதும் தனக்கு நன்கு விசுவாசமான உறவினர்களை கொண்டு கட்டியமைத்தார். இதன்போது தான் உருவாக்கிய மிகவும் பரந்த பாரிய புலனாய்வு அமைப்பின் ஊடக தினமும் லிபிய மக்களை கண்காணித்து வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;கடாபி லிபியாவை இராணுவ சதிப் புரட்சி மூலம் கைப்பற்றும்போது இருந்த மோசமான பொருளாதார நிலையிலிருந்து லிபியாவை மீட்டார் பொருளாதார முறைமையில் பலமாற்றங்களை அறிவித்தார். தனது சோஷலிச அரபு தேசியவாத மற்றும் ஆபிரிக்க தேசியவாத தத்துவத்தை விளக்கும் The Green Book எனும் புத்தகத்தை 1975 ஆம் ஆண்டு எழுதினார். அதில் ”மூன்றாவது சர்வதேச தத்துவம்” என்ற தத்துவம் ஒன்றை முன்வைத்தார் அதுதான் நாட்டின் யாப்பு என்றும் கூறும் அளவுக்கு சென்றது . நாட்டில் எண்ணெய் அகழ்வு மற்றும் ஏற்றுமதியில் ஈடுபடும் நிறுவங்கள பெரும்தொகையை லிபிய மக்களுக்கு வழங்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்றார். நாட்டின் பொருளாதரத்தை டொலரை புறம்தள்ளி தங்கத்தை மையமாக கொண்டதாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கினார் . &lt;br /&gt;&lt;br /&gt;லிபியாவின் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பதிலாக அவர்களை முதலீடுகளின் பங்குதாரர்கள் என அறிவித்தார், பிற்காலத்தில் பல இலவச திட்டங்களை அறிவித்து லிபியாவின் மக்கள் அனைவருக்கும் இலவச சுகாதாரம் , மருத்துவம் , இலவச கல்வி , இலவச மின்சாரம், வட்டியற்ற கடன், வாகன கொடுப்பனவு அதாவது லிபிய நபர் ஒருவர் வாகனம் ஒன்றை வாங்க நினைத்தால் அதற்கு 50 % கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் , திருமணம் முடித்தால் வாழ்க்கை செலவுக்கான பெரும்தொகை பணம் வழங்கப்படும் என்றும் பல பெருளாதார திட்டங்களை அறிவித்தார். லிபியாவை கடனற்ற நாடாக நிர்வகித்தார். தன்னை லிபிய மக்களுக்கு ஒரு சிறந்த சகோதரனாக அறிவித்தார். பலஸ்தீன மக்களின் எழுச்சிக்கு தனது முழு ஆதரவை வழங்கினார். அதேபோன்று கஷ்மீர் மக்களின் விடுதலைப் போராடத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். ஆரம்ப காலத்தில் இஸ்ரேலுடனான போரில் தான் நேரடியாக பங்குபற்றினார், இவைகள் மூலம் கடாபி லிபியாவை தனது சர்வாதிகார ஆட்சியின் பிடியில் தொடந்து வைத்திருக்க முடியும் என்று கருதினார். லிபியாவை 42 ஆண்டுகள் சர்வாதிகாரப் பிடியில்வைத்து அரபு நாடுகளில் நீண்ட காலம் சர்வாதிகார ஆட்சி நடத்திய நபர் என்ற பெருமையையையும் பெற்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இதன்போது கடாபி தன்னையறியாமலே மிக பாரிய வரலாலற்று தவறு ஒன்றை தொடர்ந்து செய்துவந்தார் . அவர் இஸ்லாமிய கோட்பாடுகள் சிலவற்றில் தனது விருப்பபடி மாற்றங்கள் செய்யுமாறு போதித்தார். இவர் கொண்டிருந்த சோஷலிச அரபு தேசியவாதத்தின் விளைவாகவே அது வெளிப்பட்டது. அல் குர்ஆனிலிருந்து சில வசனங்களை நீக்கவேண்டும் என்றார் அல் குர்ஆனில் அதிகமாக வரும் குல்- கூறுவீராக – என்ற சொற்களை நீக்கவேண்டும் . அந்த சொற்கள் முஹம்மதிற்கு மட்டும் உரியது. இப்பொழுது அந்த சொற்கள் தேவையற்றவை என்றார் . ஹிஜாப் அறியாமைக்கால பழக்கம் என்றார் , இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றான ஹதீஸ்களை அவசியமற்றவை நம்மிக்கை கொள்ள தகுதியற்றவை என்றார். இவற்றை எதிர்த்த வாலிபர்களை படுகொலை செய்தார். &lt;br /&gt;&lt;br /&gt;1978 ஆம் ஆண்டு சில வாலிபர்கள் கடாபியை அணுகி அவரின் தவறுகளை சுட்டிக்காட்டி அவரை மீண்டும் இஸ்லாத்தை நோக்கி அழைக்க துணிவாக சென்றனர். கடாபியுடன் அவர்கள் நான்கு மணித்தியாலங்கள் அவரின் தவறுகளை சுட்டிக்காட்டி அவரின் பெரும் தவறுகளை அவருக்கு உணர்த்தமுயற்சித்தனர் ஆனால் கடாபி கடும் சீற்றம் கொண்டார் தன்னிடம் தவறுகளை துணிவுடன் எடுத்துரைத்த 13 வாலிபர்களையும் அவர்களின் பொறியியல் பல்கலை கழக வளாகத்தில் தூக்கிலிட்டு கொலைசெய்யுமாறு வீர தீர கட்டளை பிறப்பித்தார். இவர்களில் ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற இஸ்லாமிய சர்வதேச அமைப்பை சேர்ந்த வாலிபர்களும் இருந்தனர். பிடித்து வரப்பட இந்த 13 வாலிபர்களும் அவர்களின் சக மாணவர்கள் , ஆசிரியர்கள் , குடும்பத்தினர் முன்நிலையில் தூக்கியிலிடப்பட்டனர். அவர்களில் ஒருவர் சஹீத்தாகாத நிலையில் மீண்டும் தூக்கில் போடப்பட்டு அவரின் மகனின் முன்நிலையில் இராணுவவாகனம் ஒன்றில் கட்டப்பட்டு வீதிகளில் இழுத்து செல்லப்பட்டார். அந்த கொல்லப்பட்ட நபரின் மகனுக்கு தற்போது 28 வயது என்பது குறிப்பிடத்தக்கது. கடாபி தனது 42 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியின் போது படுகொலை செய்தவர்களின் உறவுகள்தான் தற்போது கடாபிக்கு எதிராக போராடியவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கடாபி தன்னை எதிர்க்கும் எவரையும் உயிருடன் இருக்க அனுமதிக்கவில்லை. தனது எதிரிகளை மட்டுமல்ல தமக்கு எதிராக முனுமுக்கும் எந்த நபரையும் அவர் சிறைப்பிடித்து வதைமுகாமில் வதைக்க தயங்கவில்லை கைது செய்யப்படுபவர்கள் எந்த விதமான நீதி விசாரணையும் இன்றி படுகொலை செய்யப்படுவது லிபியாவில் சாதாரண செய்தி என்ற நிலை நீண்ட காலமாகவேன் தொடர்ந்தது. லிபிய மக்கள் இவர் எழுதிய ”பசுமை புரட்சி” உட்பட மற்றைய அனைத்து நூல்களும் லிபியாவின் குப்பை என கூறத் தொடங்கினர் இதனால் நூற்றுக் கணக்கானவர்கள் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் பிராந்தியத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி குறிப்பாக துனீசியாவினதும் எகிப்தினதும் மக்கள் எழுச்சியின் தாக்கம் லிபியாவை இலகுவாக தாக்கத் தொடங்கியது. துனீசியா மக்கள் எழுச்சி அதை தொடர்ந்த உலகை உலுக்கி நிற்கும் எகிப்திய மக்கள் எழுச்சி என்று தொடரான மக்கள் எழுச்சி போராட்டங்கள் லிபியாவில் போராட்ட அணிகளை உருவாக்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;ஈராக்கின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹுசைன் அமெரிக்க படைகளால் பிடிக்கப்பட்ட 6 வது நாள், கடாபி தனது பாரிய ஆயுத களஞ்சியங்களை அழித்துவிடுவதாக தெரிவித்து அதனை சர்வதேச நாடுகள் ஆய்வு நடத்தவும் அனுமதித்துடன் அமெரிக்காவின்” பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு” முழு ஆதரவையும் கடாபி தெரிவித்தார். கடாபி 2003 ஆம் ஆண்டில் அணு ஆயுத திட்டத்தை கைவிட்டார். விளைவு 2003 ஆம் ஆண்டில் மேற்கு லிபியா மீதான பொருளாதார தடையை நீக்கியது. கடந்த 7 ஆண்டுகளாக லிபியா மேற்குடன் வர்த்தக உறவை வலுவாக ஏற்படுத்தியது. இதன்போது லிபியாவின் எண்ணெய் கிணருகளை கொண்டுள்ள பகுதிகளில் அரைநிர்வாண , முழு நிர்வாண விடுதிகள் உருவாக்க பட்டமை லிபிய மக்கள் தமது சமூக நீதிக்கு விரோதமாக பார்க்கத்தொடங்கினர். &lt;br /&gt;&lt;br /&gt;லிபியாவை பொறுத்த வரையில் இராணுவத்தின் ஒரு சாரரும் கடாபியின் கூலி படையான ‘மக்கள் இராணுவமும்’ மக்களை கொன்று குவித்தது கடாபி மிகவும் கொடுரமானவர் என்பதற்கு கடந்த 1996 ஆம் ஆண்டிலும் தலைநகரான திரிபோலியில் அமைந்துள்ள அபூ சலீம் சிறைச்சாலையில் ஒரு இரவில் 1200 கைதிகளை எந்தவித கருணையும் இன்றி படுகொலை செய்தமையை குறிப்பிடலாம் இதுவரையும் பல ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளானர் அது பற்றிய தகவல் இனிவெளிவரும். லிபியாவில் பல நூற்றுகணக்கான இஸ்லாமிய புத்திஜீவிகள பல்கலை கழகங்களிலும் ஆய்வு மையங்களிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், கடாபியை மிக தெளிவான அல்லாஹ்வின் எதிரியாக லிபிய மக்கள் பார்கின்றனர். இங்கு ஆர்பாட்டங்களில் ஈடுபடும் பல கோத்திரங்களை இணைக்கும் இயக்கமாக ‘மாற்றத்துக்கான லிபிய இஸ்லாமிய இயக்கம்’ பார்க்க படுகின்றது. இந்த இயக்கம் சணூசி என்ற இம்மாமால் சூடான் ,மற்றும் லிபியாவில் இஸ்லாமிய அரசியல் , மற்றும் ஆன்மீக சிந்தனைகளை போதிக்கும் முகமாக 1836 ஆம் ஆண்டு மக்காவில் உருவாக்கப்பட்டது தற்போது இயங்கும் இஸ்லாமிய இயக்கங்கள் பல சணூசி இயக்க சிந்தனையும் தற்கால இயக்கங்களுடைய சிந்தனை போக்கையும் கொண்டுள்ளதாக பார்க்கபடுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;லிபிய மக்களின் உள்ளங்களில் இஸ்லாம் நிறைந்துள்ளது. அவர்கள் எப்போதும் அதன் பால் கவரப்பட்டவர்களாகவே உள்ளனர் ஆனால் கடாபிக்கு எதிராக நடைபெற்ற போரை வழிநடத்தியது மேற்கு ஏகாதிபத்தியம்தான் அவர்களின் ஆதரவுடன்தான் கடாபி அகற்றப்பட்டுள்ளார். இதை இரண்டு வகையாக பார்க்கமுடியும் ஒன்று ஏகாதிபத்தியம் தனது இலக்குகளை லிபியாவிலும் பிராந்தியத்திலும் அடைந்துகொள்ள இஸ்லாமிய போராளிகளை ஒன்றிணைத்து பயன்படுத்தியுள்ளது . அதேபோன்று இஸ்லாமிய சக்தி தமக்கு முன்னிருந்த மிகப்பாரிய தடையை தகர்க்க ஏகாதிபத்தியத்தை பயன்படுத்திகொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது லிபியா சர்வதேச வியாபார மாபியாக்களினதும் , சர்வதேச புலனாய்வு பயங்கரவாதிகளினதும் சத்திர சிகிச்சைகளமாக மாறியுள்ள நிலையைத்தான் தற்போது பார்க்கின்றோம் துனிசியா எகிப்து போன்ற நாடுகளில் மேற்கின் மேலாதிக்க நகர்வுகள் புறம்பானதாகவும் லிபியாவில் ஆப்கான ஈராக் , பாகிஸ்தான் மாதிரிகளிலும் அமைய வாய்ப்புள்ளது போன்று தெரிகின்றது. எதையும் உடனடியாக தீர்மானமாக கூறமுடியாவிட்டாலும் எகிப்தை போன்று அதன் அளவுக்காவது பார்க்க முடியாதுள்ளது. கடாபி ஒரு கொடிய சரித்திரத்தின் சரிவு, லிபியா: ஒரு புதிய வரலாற்றின் ஆரம்பம் மட்டுமே .&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-3400205551385617956?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/3400205551385617956/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/3400205551385617956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/3400205551385617956'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post_28.html' title='கேணல் கடாபி: ஒரு சரித்திரத்தின் சரிவு'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-2448650514776312966</id><published>2011-11-28T22:28:00.000-08:00</published><updated>2011-11-28T22:28:10.552-08:00</updated><title type='text'>மேற்கும் அதன் ஜனநாயகத்தின் பறிக்கப்பட முடியாத கருத்துச் சுதந்திர உரிமையும்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;அஷ்ஷெய்க் எஸ்.எம். மஸாஹிம்&lt;/strong&gt; (இஸ்லாஹி)&lt;br /&gt;OurUmmah: பிரான்ஸில்  கிண்டல், நையாண்டி ஆகியவற்றைக் கொண்டு பிழைப்பு நடத்தும் சஞ்சிகையான ‘ஷார்லி எப்தோ’ Charlie Hebdo என்ற பிரான்ஸ் மொழி பத்திரிகை மனிதர்களுக்கான இறுதித் தூதர் முஹமத் (ஸல்) அவர்களை மீண்டும் நையாண்டி செய்து தனது சஞ்சிகையின் முகப்பு பக்கதில் காட்டூன் மற்றும் செய்திகளை வெளியிட்டு வன்முறையை தூண்டியுள்ளது. இதனால் கோபம் கொண்ட இனம் தெரியாதவர்களினால் அந்த பத்திரிகை அலுவலகம் பெட்ரோல் கொண்டு மூலம் தாக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;வன்முறையை தூண்டும் விதமாக செய்திகளையும் படங்களையும் வெளிட்ட பத்திரிகையை வழமைபோன்று கண்டிக்காத பிரான்ஸ் அரசாங்கம்.  அந்த பத்திரிகை அலுவலகம் பெட்ரோல் கொண்டு மூலம் தாக்கப்பட்தை வன்மையாக கண்டித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;பிரான்ஸ் பிரதமர் பிரான்ஸுவா பியோன்- கருத்துச் சுதந்திரம் என்பது பிரான்ஸ் ஜனநாயகத்தில் பறிக்கப்பட முடியாத உரிமை இவ்வாறான வன்முறைகளை ஒருபோதும்  நியாயப்படுத்த முடியாது Freedom of expression is an inalienable right in our democracy and all attacks on the freedom of the press must be condemned with the greatest firmness என்று கூறி ,நடத்தப்பட்ட தாக்குதலை மட்டும் கண்டித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;கருத்துச் சுதந்திரம் என்பது  ஜனநாயகத்தில் பறிக்கப்பட முடியாத உரிமை என்று தெரிவிக்கும் பிரான்ஸும் ஏனைய பல மேற்கு நாடுகளும் யூதர்களுக்கு ஹிட்லர் செய்ததாக கூறப்படும் ஹோலோகுஸ்ட் -Holocaust- தாக்குதல்கள படுகொலைகள் தொடர்பான தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவ்வாறான தகவல்கள் பெரும்பாலும்  புணையப்பட்ட   கதைகள்தான் என்று பேசினால் , எழுதினால் போதும் அவர்கள் கிரிமினல் குற்றவாளிகள் ஆகிவிடுவார்கள் அவர்களுக்கு சிறையும் , அபராதமும்தான் அவர்களின் ஜனநாயகம் வழங்கும் பரிசு . இதுதான் அவர்கள் கூறும்   ஜனநாயகத்தில் பறிக்கப்பட முடியாத கருத்துச் சுதந்திர உரிமை, அவர்களின் இரட்டை வேடமும் . &lt;br /&gt;&lt;br /&gt;ஹோலோகுஸ்ட் தொடர்பாக எழுதுவதையும் பேசுவதையும் கருத்துச் சுதந்திரமாக  அவர்கள் கூறும் ஜனநாயகத்தால் பார்க்க முடிவதில்லை. யூதர்களுக்கு ஹிட்லர் செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவகளை யாராவது பொய் என்று கூறினால் அவர்களை  பல ஆண்டுகள் சிறையில் அடைக்கும் சட்டம் கருத்து சுதந்திரம் பற்றி பேசும் நாடுகளில் நடைமுறையில் உண்டு. இந்த சட்டம் மேற்கு நாடுகள் உள்ளிட்ட 17 நாடுகளில் சட்டமாக உள்ளது. குறித்த கருத்து சுதந்திரதுக்கு எதிரான சட்டம் இல்லாத மேற்கு  நாடுகளிலும் இந்த சட்டம் மறைமுகமாக நடைமுறையில் உள்ளது. என்று சட்ட ஆய்வளர்கள் தெரிவிக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இஸ்லாத்தையும் அதன்  கோட்பாடுகளையும் அதன் மனிதர்களையும் எவரும் எப்படியும் எழுதலாம் பேசலாம் ஏன் இஸ்லாத்தின் கோட்பாடு நூலை    எரிக்கலாம் , அழிக்கலாம் அதெல்லாம் அவர்களின் கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமை, யாரும் கேள்வி  கேட்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இஸ்ரேல் உட்பட  மேற்கு நாடுகளில் யாராவது யூதர்களுக்கு நிகழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் பாதிப்புக்கள் முழுவதையும் ஆய்வுபூர்வமாக நிரூபிக்க முடியாது என்று கூறினால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவர் . கடந்த 2006 ஆம் ஆண்டு பிரான்ஸ் நீதிமன்றம் பல்கலை கழக பேராசிரியர் ரொபேர்ட் Robert Faurisson என்பவரை  சிறையில் தள்ளியது.    இவர்   யூதர்களுக்கு ஹிட்லர் செய்ததாக கூறப்படும் தகவல்கள் பலவற்றை மறுத்து பேசியதற்காகவும் , எழுதியதற்காகவும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் 7500 ஈரோ அபராதமும் என்ற தீர்ப்பை  பிரான்ஸ் நீதிமன்றம் வழங்கியது. இவரின் பேச்சும் எழுத்தும் யூதர்கள் பட்ட வதைகளை மறுப்பதாக கூறி இவரின் பல்கலை கழக பேராசிரியர் என்ற பதவியும் பரிக்கப்பட்டுள்ளது இதுதான் மேற்கு போதிக்கும் கருத்து சுதந்திரம் . &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோன்று எர்னஸ்ட்  ஜுந்டேல் -Ernst Zündel- என்ற ஜெர்மன் எழுத்தாளர் 2005 ஆம் ஆண்டு ஐந்து ஆண்டுகள்  ஜெர்மனிய சிறையில் அடைக்கப்பட்டார்.  இவர் செய்த குற்றம் சுதந்திரமாக கருத்துகளை வெளியிட்டமைதான். இவர் பல நூல்களை எழுதியுள்ளார் இவரின் எழுத்துக்கள் பெரும்பாலும் பெரும்தொகையாக யூதர்கள் கொல்லப்பட்டது திட்டமிட்டு உருவாகப்பட்ட பொய் என்று கூறி அவற்றை மறுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இதை தொடர்ந்து இவர்    நாசி ஆதரவாளர்.  யூத கொலைகளை மறுப்பவர், கொல்பட்டவர்களை அவமதிக்கிறார் என்று கூறிய கனடா, ஜெர்மன் , அமெரிக்கா ஆகிய நாடுகள் இவர் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் வழக்குகளை தொடுத்தது. இவர் அமெரிக்காவில் இருந்த போது கைது செய்யப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்,  கனடாவில்  நாப்பது ஆண்டுகள் இருந்த போதும் இவரின்  குடியுரிமையை அந்தஸ்து மறுக்கப்பட்டு கனடா இவரை ஜெர்மனிக்கு நாடு கடத்தியது. இவர் ஏற்கனவே எழுதிய நூல்களுக்காக ஜெர்மனி இவரை கடந்த 2005 ஆம் ஆண்டு கைது செய்து  ஐந்து ஆண்டுகள சிறையில் அடைத்தது. இவர்மீதான பிரதான குற்றச்சாட்டு  இவர் எழுதிய நூல்களில் ஹிட்லர் மேற்கொண்ட யூத படுகொலைகளை மறுக்கிறார் என்பதாகும். &lt;br /&gt;&lt;br /&gt;இவர் தான் சுதந்திரமாக தெரிவித்த கருத்துகளுக்காகத்தான்  கனடா, அமெரிக்கா,  ஜெர்மன் ஆகிய ஜனநாயக நாடுகளினால் நாடுகடத்தவும், சிறையிடவும்  பட்டுள்ளார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டுதான் விடுதலை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோன்று கடந்த வருடம் ஜனநாயக பிரிட்டன்     டாக்டர் ஸாகிர் நாயிக் நாட்டுக்குள் நுழையக் கூடாது என்று நுழைவுத் தடை வித்துள்ளது. அவர் வெளியிடும் கருத்துக்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று தெரிவித்தத.  ஆனால் டாக்டர் ஸாகிர் நாயிக் தெரிவிக்கும் கருத்துக்கள் எப்படியானது என்பது உலகிற்கு தெரிந்த விடயம். &lt;br /&gt;இவற்றை விட பயங்கர நிலைதான் டாக்டர் அன்வர் அல் அவ்லாகி என்ற அமெரிக்க இமாமுக்கு ஏற்பட்டுள்ளது அமெரிக்காவில் பிறந்தவரான அவ்லாகி அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் சிலவற்றிலும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவித்து எந்த குற்றங்களும் நிரூபிக்காத நிலையில் அமெரிக்கா இவரை கண்ட இடத்தில் கொலை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது. இவர் முன்வைத்த கருத்துக்கள் முஸ்லிம்களை மட்டும் கவரவில்லை அமெரிக்காவின் பொது மனிதர்கள் பலரையும் கவர்ந்தது &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளில் அராஜக ஆக்கிரமிப்புகளை மிகவும் துணிவுடன் பேசியும் எழுதியும் வந்த இவரின் பேச்சும் எழுத்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களுக்கு இஸ்லாம் முறையான மார்க்க நெறியாக மாறியது. மேற்கு மேலாதிக்க அரசியலுக்கு எதிரான மனோபாவமும் அதனைத் துணிச்சலுடன் ஒளிவு மறைவின்றிப் பேசும் நேர்மையும் கொண்டிருந்த இவரின் எழுச்சியை கண்டு அச்சம் கொண்ட மேற்கு உளவு அமைப்புகள் எந்த குற்றமும் நிரூபிக்கமுடியாத நிலையிலும் இவரின் ஜெமன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அதன் இருவாரங்களின் பின்னர் டாக்டர் அன்வர் அல் அவ்லாகியின் மகன் 16 வயதுடைய சிறுவனையும் குறிவைத்து ஏவப்பட் விமான குண்டின் மூலம் படு கொலை செய்யதுள்ளது. தமக்கு எதிரானவர்கள் என்றால் எந்த பெருமாங்களையும் கருத்தில் கொள்ளாது செயல்படுவதுதான் மேற்கு நாடுகளில் வழக்கம் . இஸ்லாத்துக்கு எதிரான எந்த சக்திகளையும் கருத்து சுதந்திரத்தின் பெயரால் தட்டிக் கொடுப்பார்கள் என்பதுதான் மேற்கு கூறும் ஜனநாயக கருத்து சுதந்திர உரிமை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மனிதர்களுக்கான இறுதித் தூதர் முஹமத் ( ஸல் ) அவர்களை ‘ஷார்லி எப்தோ’ பத்திரிகையாசிரியராக சித்தரித்து கிண்டல், நையாண்டி செய்து 150 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தி வன்முறையை தூண்டும் கருத்துக்கள் பிரான்ஸ் ஜனநாயகத்தின் பறிக்கப்பட முடியாத உரிமையாம். &lt;br /&gt;&lt;br /&gt;சிறிய பெட்ரோல் குண்டை வீசி பத்திரிகை அலுவலகதிற்கு சிறிய சேதத்தை ஏற்படுத்தியதற்கு பிரான்ஸ் பிரதமர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை தெளிவாக காட்டுவதாகவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய ஷரியா சட்டத்தையும் துனிஷியா தேர்தலில் வெற்றி பெற்ற இஸ்லாமிய கட்சி அன்நஹ்ழா மற்றும் லிபியாவில் இஸ்லாமிய ஷரியா சட்டம் தொடர்பான லிபிய இடைக்கால நிர்வாகத்தின் அறிக்கை ஆகியவற்றை &lt;br /&gt;&lt;br /&gt;பிரான்சின் நையாண்டி  பத்திரிகை கிண்டலும் நையாண்டியும் செய்து  தனது சிறப்பு பதிப்பை  வெளியிட்டுள்ளது “100 lashes if you are not dying of laughter”. “நீங்கள் சிரிப்பால் மரணமாகவிட்டால் 100 கசையடிகள்” என்று மனிதர்களுக்கான அல்லாஹ்வின் இறுதித் தூதர்   கூறுவது போன்று காட்டூனுடன் செய்தியும் சஞ்சிகையில் அச்சிட்டப்பட்டுள்ளது. இது வன்முறையை தூண்டுகின்றது ஆனால் மேற்கின் தலைவர்களுக்கு இது ஜனநாயகத்தின் பிரிக்கமுடியாத கருத்து சுதந்திரம். ஆளுக்கொரு நீதி என்ற காட்டுச்  சட்டத்தினால்  மேற்கு ஆளப்படுகின்றது என்பதைத்தான் இவைகள  எடுத்துக்  காட்டுகின்றது . &lt;br /&gt;&lt;br /&gt;பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கு நாடுகளில் ஐந்து கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் ஆனால் இஸ்லாம் அங்கு குறிவைத்து தொடராக தாக்கப்பட்டு வருகின்றது. இந்த குறித்த பத்திரிகையும் இதற்கு முன்பிருந்து பல தடைவைகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் விதமாக செய்திகையும் காட்டூன்களையும் வெளியிட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை ஷார்லி எப்தோ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எங்களுக்கு பிரான்சில் எதையம் நையாண்டி செய்யமுடியுமாக இருந்தால், நாங்கள் இஸ்லாத்தையும், இஸ்லாமிய மயப்படுத்தளையும் விட்டுவிட்டுத்தான் எதைபற்றியும் பேசமுடியும் என்பது எரிச்சலை ஏற்படுத்தக் கூடியது என்று தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு : ஹிட்லர் மேற்கொண்டதாக நம்பப்படும் ஹோலோகுஸ்ட் -Holocaust- யூத படுகொலைகளையும், அதனால் யூதர்களுக்கு ஏற்பட்ட அகதி வாழ்கையும் மையமாக வைத்தே இஸ்ரேல் என்ற நாட்டை மேற்கு நாடுகள் பலஸ்தீன பூமி மீது சட்டவிரோதமாக இஸ்தாபித்துள்ளது, Holocaust- தொடர்பான மீள் ஆய்வுகளின் ஊடாக அதன் உண்மை தன்மை வெளிவருமாக இருந்தால் இஸ்ரேல் என்ற நாட்டின் அஸ்திவாரம் ஆட்டம் காணும் என்பது வெளிப்படையானது. மேற்கு ஜனநாயகம் இஸ்ரேல் நாடு என்ற தமது சட்டவிரோத நடவடிக்கை வெளியில் கசியாமல் பாதுகாக்கும் நடவடிக்கையாக அதை பற்றி பேசுபவர்களையும் எழுதுபவர்களையும் சிறைப்படுத்துகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;மேற்கில் பெரும்பாலான ஊடகங்கள் யூத சியோனிசவாதிகளால் நிர்வகிக்கப்படுகின்றது என்பது மேற்கில் இஸ்லாத்துக்கு எதிரானவும், இஸ்ரேலுக்கு சார்பானவும் மக்கள் அபிப்பிராயங்களை தோற்றுவிக்க இலகுவானதாக இருக்கின்றது. பொருள்முதல் வாதத்தை மையமாக கொண்ட இரண்டு சக்திகளும் மேற்கு மக்களின் சிந்தனையில் இஸ்லாத்தை வெறுக்கும் மனோபாவத்தை உருவாக்க கடுமையாக உழைத்து வருகின்றது என்பதன் வெளிப்பாடுகள்தான் இவை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த கட்டுரை கூறும் நபர்களின் படங்களுடன் பார்க்க &lt;a href="http://ourummah.org/2011/11/03/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/"&gt;இங்கு கிளிக் செய்யவும் OurUmmah.org&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-2448650514776312966?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/2448650514776312966/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/2448650514776312966'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/2448650514776312966'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/11/blog-post.html' title='மேற்கும் அதன் ஜனநாயகத்தின் பறிக்கப்பட முடியாத கருத்துச் சுதந்திர உரிமையும்'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-8555704767007852264</id><published>2011-04-17T00:05:00.000-07:00</published><updated>2011-04-17T00:05:45.565-07:00</updated><title type='text'>பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாடல் 4</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-FizB8PZZ-Bg/TaqREVajISI/AAAAAAAAAIE/-1BfJ3vGaLk/s1600/Gopalasamy_Mahendrarajah+with+IPKF.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="130" src="http://3.bp.blogspot.com/-FizB8PZZ-Bg/TaqREVajISI/AAAAAAAAAIE/-1BfJ3vGaLk/s200/Gopalasamy_Mahendrarajah+with+IPKF.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;எஸ்.எம்.எம்.பஷீர் &lt;/b&gt;&lt;br /&gt;“மே மாதம் ம திகதி ஸ்ரீ பெரும்புத்தூரில் ராஜீவ் காந்திக்கு நினைவாலயம் கட்டியிருக்கிறார்கள் , அதே ஸ்ரீ பெரும்புத்தூரில் எமது பத்தினி தெய்வம் தணுவுக்கு நினைவாலயம் கட்டுவோம்” - தேனிசை செல்லப்பா &lt;br /&gt;&lt;br /&gt;கனடாவில் ஆகஸ்ட் மாதம் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழர் பண்பாட்டு மாநாட்டில் புலிகளின் பிரச்சார பாடகர் தேனிசை செல்லப்பா சூளுரைத்தது. ( தமிழர் பண்பாட்டுக்கும் தற்கொலைதாரி தனுவுக்கும் என்ன சம்பந்தம் என்று தயவு செய்து என்னை கேட்டுவிடாதீர்கள் ) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அமைதி குலைந்த அமைதிப்படை நாட்கள்&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;புலிகளுக் கெதிரான தாக்குதல்களை இந்திய அமைதிப்படை ஒருபுறம் தொடுக்க தெற்கில் மறுபுறம் ஜே வீ பீ இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற சதேகத்தின் பேரில் சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் இலங்கை அரசின் பாதுகாப்பு படையினால் வகை தொகையின்றி கைது செய்யப்பட்டும் கொல்லப்பட்டும் போயினர். ஜே வீ பீ, இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு ஆதரவானவர்களாக கண்ட அரச உத்தியோகத்தர்களை , பகிரங்கமாக ஆதரவானவர்களாக தெரிந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை கொல்வதில் ஒரு புறம் ஈடுபட , மறுபுறத்தில் புலிகள் அதே செயற்ப்பாட்டினை இந்திய ஒப்பந்தத்தை ஆதரித்த தமிழ் கட்சிசள் அக்கட்சிகளில் ஆயுதம் தாங்கி செயற்பட்டவர்கள் மீது வட கிழக்கில் செய்தனர். அன்று இந்திய படையினர் செய்த கொலைகள் கற்பழிப்புக்கள் அட்டூழியங்களை சர்வதேச மன்னிப்பு சபையின் 1988 ஆண்டின் மத்திய பகுதியில் வெளியான அறிக்கை பட்டியல் போட்டு காட்டியது. ஆக மொத்தத்தில் இலங்கை முழுவதும் இரண்டு தேச இராணுவங்களும் புலிகளும் ஏனைய இந்திய ஆதரவு தமிழ் ஆயுத இயக்கங்களும் என தங்கள் பங்குக்கு தமது எதிரிகளையும் சாமான்ய பொதுமக்களையும் வேட்டியாடினர். இக்காலகட்டம் இலங்கையின் வரலாற்றில் திட்டமிட்ட மனித உரிமை மீறல்களின் ஒரு உச்ச காலகட்டமாக ,இலங்கையின் சகல பாகங்களிலும் ஆய்தம் அட்சி செய்த காலம் என்றால் மிகையாகாது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அமைதி காக்கும் படையினரின் அவர்களின் உள்நாட்டு கூலி படைகளாக செயற்பட்ட தமிழ் ஆயுத இயக்கங்களின் அடாவடித்தனங்களை இலங்கை இராணுவத்திடமும் பொலிசாரிடமும் முறையிட்ட சம்பவங்கள் ஏராளம். அவாறான சூழ்நிலைகளில் இலங்கை இராணுவமோ போலீசாரோ வட கிழக்கில் எதுவே செய்யமுடியாதவாறு கைகள் கட்டப்பட்டவர்களாக இருந்தார்கள். அதற்காகவே உதாரணத்துக்கு யாழ்ப்பாணம் சுன்னாகம் உடுவிலிலுள்ள ஒரு வீட்டில் உள்ளோரை வெளியே வருமாறு அழைத்து இந்திய அமைதிப்படையின் சிப்பாய் ஒருவர் அவ்வீட்டிலிருந்து வெளியில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு வயோதிக மாதையும் (வயது ) அவரின் மகளையும் பேரப்பிள்ளைகளான இரு ஆண் பிள்ளைகளையும் , ஒரே ஒரு பெண் பிள்ளையையும் சுட்டனர், ( சுரேஷ் வயது 20 ; மகேந்திரராஜா வயது 15 : பிரியாந்தினி வயது ; 16 ) அக் கொலை வெறியாட்டத்தில் அக் குழந்தைகளின் தாய் மாத்திரம் காயங்களுடன் உயிர் தப்பி கொழும்புக்கு சிகிச்சைக்கு வந்தபோது சிகிச்சை பெற்று சுகமானபின்னர் ராஜகிரியாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் தனது உறவினர்களுடன் சென்று இந்திய அமைதிப்படைகே கெதிராக முறையீடு செய்தார். தனது கண் முன்னாலே தனது தாயும் மூன்று பிள்ளைகளும் கொல்லப்பட்டதை கையறுநிலையில் அவர் முறையிட்டார். மொத்தத்தில் இலங்கையின் சிவில் நிவாக கட்டமைப்பு அரசியலமைப்பு ஆதிக்க பரப்பு எல்லாமே இந்திய ஆட்சி அதிகாரத்துக்குள் ஜே ஆர் அரசினால் தாரை வார்க்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றி தொடர்ச்சியாக எனது முந்திய கட்டுரையில் "மீசைக்கார சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம்" (7,8,9,10 ) ௦ என்பற்றில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட நிலைமைகள் அவர்கள் அரசியல் ரீதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அதனை தமிழ் தேசிய வாதிகளும் புலிகளும் தமது தேர்ந்த அரசியல் சாணக்கியத்தால் ஆயுத ஆதிக்க பலத்தால் கையாண்ட முறைமைகள் எழுதிள்ளேன் என்பதால் சொல்லியது சொல்லாமல் விடுவது நன்று என்பதால் இங்கு அவற்றினை தவிர்த்துளேன்ம ஆயினும் அக்கட்டுரைகளை எனது வலைப்பதிவில் காணலாம்). &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bazeer-lanka.blogspot.com/2011/04/9.html?utm_source=BP_recent"&gt;http://bazeer-lanka.blogspot.com/2011/04/9.html?utm_source=BP_recent&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அமைதிப்படை வெளியேற்றத்துடன் மீண்டும் வட கிழக்கில் புலிகளின் அட்டகாசங்கள் அரங்கேறத் தொடங்கின என்பதும் அதுபற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் ஈ பீ ஆர் எல் எப் (EPRLF)இயக்கத்தினரின் மீதும் அவர்களின் உருவாக்கமான துனைபபடைகளான தமிழ் தேசிய இராணுவம் (TNA) , குடி தன்னார்வ படையினர்(CVF) மீதும் அவர்கள் படகுகளில் இந்தியாவுக்கு தப்பியோடிய போதும், மேற்கொண்ட தாக்குதல்களில் சுமார் 1600 பேர்கள் வரை கொன்றதாகவும் மேலும் சுமார் 2000 தமது கட்சி உறுப்பினர்களை உளவாளிகள் என்ற பேரில் வெட்டி சாய்த்ததாகவும் அக்கட்சியின் முக்கிய உறுப்பினரான சமாதான காலத்தில் புலிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்ட ராபர்ட் கூறியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ஈ பீ ஆர் எல்ப் வரதராஜ பெருமாளின் மாகாண சபையில் வட கிழக்கினை பூர்வீகமாக கொள்ளாத ஒரு முஸ்லிம் ஒருவரும் ஒரு சிங்களவரும் (தயான் ஜெயதிலக (ஸ்ரீ லங்கா மகாஜன கட்சி பிரதிநிதியாக ஈ பீ ஆர் எல் எப் தோழமையுடன் -இவர் இப்போது பிரான்ஸ் நாட்டு இலங்கை தூதுவராக இருக்கிறார் ) அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் இவர்களில் அபூ யூசுப் எனும் கொழும்பை சேர்ந்த ஈ பீ ஆர் எல்.எப் மாகாண சபையின் கைத்தொழில் அமைச்சர் தனது விசுவாசத்தை காட்ட ஒப்பந்தத்தில் உள்ள சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது என்ற கருத்தை முன்வைத்தார். இவர் இன்றுவரை முஸ்லிம்களை தமிழர்களாக பார்ப்பவர் என்பதுடன் இவரின் சிறிய மகனான அப்துல் ரஜாக் இம்தியாஸ் எனும் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள டெம்பில் பல்கலைக்கழக அரசியல் விரிவுரையாளரும் தமிழர்களின் தனி ராஜ்ஜியத்துக்காக ருத்ர குமாரன், பாதர் இம்மானுவேல் எனும் பெரும் புலிகளின் பின்னால் ஆதரவுக் குரல் கொடுப்பவர்.முஸ்லிம் ஆரசியல் கட்சிகள் இலங்கை ஆட்சியாளர்களுடன் அணைந்து செல்வதை காட்டமாக கண்டிப்பவர் தமிழ் தேச நிர்மாணம் பற்றி கனவு காணும் ஒருவர். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் இன்னொமொரு யாழ்ப்பாண கோட்டை ராச்சியம் இருந்தது என்பதும் தமிழர்கள் ஆண்ட பரம்பரை , அதன் பின்னர் கிழக்கு மாகானத்தினையும் சேர்த்துக்கொண்டு பாரம்பரிய தாயக கோட்பாட்டை தமிழர் ஆட்சி பிரதேசங்களை எல்லைப்படுத்தி அதற்கான அரசியல் வியூகங்களை வகுத்து செயற்பட்ட சகல தமிழ் தேசிய கோட்பாட்டாளர்களையும் இணைத்து கொண்டு; முஸ்லிம் மக்களை தமிழ் பேசும் "சகோதரர்களாக" தேவைக்கேற்றவாறு அணைத்துக்கொண்டு அரசியல் செய்த தமிழர் இயக்கங்கள் யாவும் "ஈழம்" என்ற பதத்தினை தனது கட்சியில் வைத்துக்கொண்டு அரசியல் செய்து இலங்கையை அதன் சமூக பொருளாதார இன சவஜன்ய கட்டுமானங்களை கடந்த ஆறு தசாப்தங்களாக சிதைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு , அதன் விளைவாய் முகிழ்த்த உச்ச பயங்கரவாதத்தின் செயற்ப்பாடுகள் அழித்தொழிக்க பட்டதும் சற்றும் சளைக்காமல் மீண்டும் தொடங்கிய இடத்துக்கு தமிழ் தேசிய வாதிகள் புறப்பட தயாராகிறார்கள் என்பதும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பிளஸ், வட கிழக்கு இணைப்பு , பதின்மூன்றாவது திருத்த சட்ட எதிர்ப்பு என்றெல்லாம் குரல்கள் அதே சுருதியில் மீண்டும் ஒலிக்க தொடங்கியுள்ளன. இந்த பின்னணியில் இலங்கை அரசு பதின் மூன்றாவது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ் புத்திசீவிகள் இலங்கை அரசியல் கட்சிகளின் ஆதரவை நாடி பிடித்து பார்க்க ஆம் ஆண்டு விரும்பியது , இதற்கான முயற்சிகளை இலங்கை அரசுடன் தமிழர் தரப்பு அரசியல் கட்சி என்றவகையில் இன்றைய அரசின் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அதற்கு முன்பாகவே மஹிந்த அரசுடன் தொடக்கி வைத்திருந்தார். குறிப்பாக புலம் பெயர் தமிழ் முஸ்லிம் அரசியல் சமாதான செயற்பாட்டாளர்களை அரசுடன் பேச வைக்கும் முயற்சியிலும் இறங்கியிருந்தார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-8555704767007852264?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/8555704767007852264/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/04/4.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/8555704767007852264'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/8555704767007852264'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/04/4.html' title='பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாடல் 4'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-FizB8PZZ-Bg/TaqREVajISI/AAAAAAAAAIE/-1BfJ3vGaLk/s72-c/Gopalasamy_Mahendrarajah+with+IPKF.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-6110014150016998831</id><published>2011-03-14T12:41:00.000-07:00</published><updated>2011-03-16T23:46:29.090-07:00</updated><title type='text'>மதம் பிடித்த அரசியல்!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;•மப்றூக்:&lt;/b&gt; இரண்டு விடயங்களில் மனிதன் மிக இலகுவாக உணர்ச்சிவசப்பட்டு விடுகின்றான்.  ஒன்று: மதம் இரண்டாவது: அரசியல்! துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு இந்த இரண்டு  விடயங்களாலும் கொந்தளித்துப் போய்க்கிடக்கிறது – அம்பாறை மாவட்ட முஸ்லிம்  அரசியல் களம்!&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன இரண்டு விடயங்களும் மனிதனை  உணர்ச்சிவசப்படுத்தினாலும், அரசியலா, மதமா என்று வரும்போது – மதம் என்கிற  விடயமே சிலிர்த்துக் கொண்டு எழுந்து நிற்கும். அதற்குப் பிறகுதான்  அனைத்தும் என்பது அநேகரின் கருத்தாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறானதொரு நிலையில்,  அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் கடந்த வாரம் மதத்தோடு அரசியல் தாறுமாறாக  முட்டி மோதிக் கொண்டதொரு நிகழ்வைக் காணக் கூடியதாகவிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அக்கரைப்பற்றுப்  பிரதேசத்தில் கடந்த 04ஆம் திகதி தமது பிரசாரக் கூட்டமொன்றினை மு.காங்கிரஸ்  ஏற்பாடு செய்திருந்தது. அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில் மு.கா.  சார்பில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனியின்  தலைமையில் இடம்பெற்ற அந்தக் கூட்டத்தில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம்  கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹக்கீம் கலந்து  கொள்ளும் அந்தக் கூட்டத்தைத் தடுப்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் நடந்தன. அவை  சட்ட ரீதியாகவும், சட்டத்துக்கு முரணாகவும் கூட அமைந்திருந்தமைதான் இங்கு  கவனிக்கத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹக்கீம் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தை  நடத்துவதற்கு அக்கரைப்பற்றுப் பொலிஸார் முழுமையான அனுமதியினை எழுத்து மூலம்  வழங்கியிருந்தார்கள். ஆயினும், தாம் அந்தக் கூட்டத்துக்கு வழங்கிய  ஒலிபெருக்கி அனுமதியினை ரத்துச் செய்யுமாறு கோரி – அதே அக்கரைப்பற்றுப்  பொலிஸார் சில காரணங்களை முன்வைத்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில்  வழங்கொன்றைத் தாக்கல் செய்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், அக்கரைப்பற்றுப் பொலிஸாரின் கோரிக்கையினை - குறித்த நீதிமன்றம் நிராகரித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அக்கரைப்பற்றுப்  பொலிஸார் இவ்வாறு நடந்து கொண்டமைக்கு – அமைச்சர் அதாவுல்லாவின் அழுத்தம்  பின்னணியில் இருந்ததாகக் குற்றம் சாட்டுகிறது மு.காங்கிரஸ்! &lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;பள்ளிவாசலுக்குள் அசிங்கம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொலிஸாரின்  கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்திருந்தபோதும், மு.காங்கிஸாரின் குறித்த  கூட்டத்துக்குச் சென்ற அக்கரைப்பற்றுப் பொலிஸார் அங்கு ஒலிபெருக்கியை  உபயோகிக்கக் கூடாது என்று கூறினார்கள். இதை மு.காங்கிரஸார்  ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கிருந்த மு.கா. தலைவரே நேரடியாக பொலிஸாருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பொலிஸார் ஒதுங்கிக் கொண்டனர். ஒலிபெருக்கியின்  உதவியுடன் கூட்டம் ஆரம்பமானது. &lt;br /&gt;&lt;br /&gt;மேடையில் ஒருவர் பேசிக்  கொண்டிருந்தபோது - கூட்டத்தினிடையே கற்கள் வந்து விழத் தொடங்கின. பின்னர்  மு.கா. தலைவர் ஹக்கீம் பேசத் தொடங்கிய போதுதான் அந்தப் பிரளயம் நடந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;மு.கா.வின்  குறித்த கூட்டம் இடம்பெற்ற இடத்துக்குச் சற்றுத் தொலைவில் ஒரு பள்ளிவாசல்  இருக்கிறது. அதை 'மர்கஸ்' பள்ளிவாசல் என்று அழைப்பார்கள். அந்தப்  பள்ளிவாசலுக்குள் அமைச்சர் அதாவுல்லா மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  உதுமாலெப்பை ஆகியோரும், அவர்களுடன் ஒரு கூட்டமும் நுழைந்தது. பள்ளிவாசலின்  ஒலிபெருக்கி அவர்களால் அடாத்தாகப் பறித்தெடுக்கப்பட்டது. அங்கிருந்து  மு.கா. தலைவரைத் தூசிக்கும் வகையில் சத்தமிடத் தொடங்கினார் கிழக்கு  மாகாணசபை அமைச்சர் உதுமாலெப்பை!&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கஸ்தலங்கள் என்பது புனிதத்  தன்மையோடு பார்க்கப்படுபவை. அவற்றினை இறை வணக்கத்துக்காகவும், சமயம்  சார்ந்த நல்ல விடயங்களுக்காகவும் அன்றி, வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதை  எந்த மதத்தினரும் அனுமதிப்பதில்லை. ஆனாலும், மு.காங்கிரஸின் கூட்டத்தைக்  குழப்புவதற்காக – மேற்சொன்ன அமைச்சர்களும் அவர்களோடு சேர்ந்த சிலரும்  பள்ளிவாசலுக்குள் புகுந்து, அதன் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி  பள்ளிவாசலுக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டோர்  தெரிவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், மு.கா. தலைவர் ஹக்கீம் - பேசுவதை நிறுத்தவில்லை. தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில்  பொலிஸார் நடந்து கொண்ட விதம்தான் புதினமாக இருந்ததாக அங்கிருந்தவர்கள்  தெரிவிக்கின்றார்கள். தமது அனுமதியினைப் பெற்று நடத்தப்படுகின்ற ஒரு  கூட்டம், அதுவும் இந்த நாட்டின் நீதியமைச்சர் ஒருவர் உரையாற்றிக்  கொண்டிருக்கும் ஒரு கூட்டம் - சட்டத்துக்கு முரணான வகையில் குழப்பப்படுவதை  தடுத்து நிறுத்தாமல் பொலிஸார் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக  அங்கிருந்த மக்களும், கூட்ட ஏற்பாட்டாளர்களும் கூறுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த இடத்தில், நமக்குள் சில கேள்விகள் எழுகின்றன. &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர் அதாவுல்லா – அமைச்சர் ஹக்கீம் என்கிற இரண்டு அமைச்சர்களின் பிரச்சினையில் பொலிஸார் ஏன் சார்புப் போக்கை எடுக்க வேண்டும்? &lt;br /&gt;&lt;br /&gt;தனது  அரசியல் பகையாளியின் சொந்த இடத்துக்குச் செல்லும் போது, தனக்கான  பாதுகாப்பினை ஏன் முன் கூட்டியே ஹக்கீம் உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நீதியமைச்சராக இருந்தும் - தனக்குரிய முழுமையான பாதுகாப்பினை ஹக்கீமால் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;ஹக்கீம்  தனது பாதுகாப்பில் உசாராக இருந்திருந்தால், அவருக்கெதிராக நடத்தப்பட்ட  அன்றைய கூத்து இடம்பெறாமலேயே தடுத்திருக்கலாம் என்று – மு.கா.வின் அன்றைய  கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதியொருவரே ஆதங்கத்தோடு  கூறுகின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்குப் பிறகு, அமைச்சர் ஹக்கீம் எடுத்த நடவடிக்கை  காரணமாக, இரவோடு இரவாக மட்டக்களப்புப் பிராந்திய உதவிப் பொலிஸ்மா அதிபர்  அம்பாறைக்கு அழைக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில்  மு.காங்கிரஸ்காரர்களின் முறைப்பாடுகளும், வாக்கு மூலங்களும் பதியப்பட்டன.  சில சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், மு.கா. தலைவரின் இந்தச் செயற்பாடுகள் வெள்ளத்துக்குப் பின்னர் கட்டப்பட்ட அணையாகவே பலராலும் பார்க்கப்படுகிறது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிழைக்கும் வியாக்கியானம்! &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'முஹம்மது  நபியவர்கள் படிக்காதவர் என்பதால்தான் இறைவன் அவரை நபியாக்கினான். இறைவன்  கூறியவைகளையெல்லாம் மறுபேச்சின்றி முஹம்மது நபியவர்கள்  ஏற்றுக்கொண்டமைக்குக் காரணம், அவர்கள் படிக்காதவர்கள் என்பதால்தான்!  அதாவது, இறைவனின் கட்டளைகளுக்கு முஹம்மது நபியவர்கள் கட்டுப்பட்டதற்குக்  காரணம் அவர்கள் படிக்காத நபியாக (உம்மி நபி) இருந்தமைதான்!'&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன  விடயத்தை அண்மையில் அமைச்சர் அதாவுல்லா அக்கரைப்பற்றில் இடம்பெற்ற  கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும்போது மிகவும் பகிரங்கமாகக்  கூறியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் இந்த விடயத்தைப் பேசுவதற்கு ஒரு பின்னணிக்  காரணம் இருந்தது. அதாவது, 'அக்கரைப்பற்று உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில்  அமைச்சர் அதாவுல்லா தனது குதிரைக் கட்சியில் களமிறக்கியுள்ள வேட்பாளர்களில்  அதிகமானோர் பெரிதாகப் படிக்காதவர்கள்' என்று எதிரணியினர் கூறிவருகின்றனர்.  இதற்குப் பதில் கூறும் போதுதான், மேற்சொன்ன 'நபி விவகாரத்தை' அமைச்சர்  அதாவுல்லா கையிலெடுத்துப் பேசியிருக்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு கூறியதன் மூலமாக அமைச்சர் அதாவுல்லா சில விடயங்களை நிறுவ முயன்றுள்ளதாகப் பார்க்கப்படுகின்றது. அவை: &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;தலைமைத்துவத்துக்கும் படிப்பறிவுக்கும் தொடர்பில்லை.&lt;br /&gt;படிப்பறிவு குறைந்தவர்களே தலைமைத்துவத்தின் கட்டளைகளை கேள்விக்குட்படுத்தாமல் ஏற்றுக் கொள்வார்கள்.  &lt;br /&gt;படிப்பறிவில் குறைந்தவர்களை தனது கட்சியில் வேட்பாளராக்கியமை பிழையான விடயமல்ல! &lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர்  அதாவுல்லாவின் மேற்படி உரை கூட, இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடையேயும்,  மக்களிடையேயும் கடுமையான விமர்சனத்தினையும் கோபத்தினையும்  உருவாக்கியிருக்கிறது. இவ்விவகாரம் குறித்து அக்கரைப்பற்றைச் சேர்ந்த மூத்த  மௌலவி ஒருவர் கூறுகையில்; 'அமைச்சர் அதாவுல்லா - மொட்டைத் தலைக்கும்  முழங்காலுக்கும் முடிச்சுப் போட முயன்றிருக்கின்றார். அவர் அரசியலை மட்டும்  பேசினால் போதும். தனக்குத் தெரியாத விடயங்களிலெல்லாம் மூக்கை நுழைக்கக்  கூடாது' என்கிறார்! &lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, அமைச்சர் அதாவுல்லாவின் மேற்படி  வியாக்கியானத்தினை கண்டிக்கும் வகையில், அக்கரைப்பற்றில் ஏராளமான துண்டுப்  பிரசுரங்கள் இன்றுவரை வெளியாகிக் கொண்டிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை,  அமைச்சர் அதாவுல்லாவின் கூற்றினை தர்க்க ரீதியாகப் பார்த்தாலும் ஏற்றுக்  கொள்ள முடியாது என்கின்றார் அக்கரைப்பற்றிலுள்ள புத்திஜீவியொருவர். காரணம்,  நபிமார்களில் மிகவும் படித்தவர்கள், மாபெரும் மேதைகள் என பலரும்  இருந்திருக்கின்றார்கள். அப்படிப் பார்த்தால், அந்த நபிமார்கள் இறைவனின்  கட்டளையினை ஏற்றுக்கொள்ளவில்லை என்றல்லவா அர்த்தமாகிறது என்கிறார் அவர்! &lt;br /&gt;&lt;br /&gt;இந்தவகையில்,  அக்கரைப்பற்று 'மர்க்கஸ்' பள்ளிவாசலுக்குள் புகுந்து பள்ளிவாசல்  ஒலிபெருக்கியினைப் பயன்படுத்தி, அரசியல் கூத்தாடியமை மற்றும் முஹம்மது  நபியவர்கள் ஏன் படிக்காதவர்களாக இருந்தார்கள் என்பதற்குக் கூறியதாகக்  சொல்லப்படும் வியாக்கியானம் ஆகிய குற்றச்சாட்டுக்கள் இன்று அமைச்சர்  அதாவுல்லாவினை - மக்களும், மார்க்க அறிஞர்களும் கடுமையாக விமர்சிக்கும்  நிலைக்குத் தள்ளியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;'நயனிலன் என்பது சொல்லும் பயனில&lt;br /&gt;பாரித் துரைக்கும் உரை.' (திருக்குறள். அறத்துப்பால் - 193)  &lt;br /&gt;(பொருள்: பயனில்லாத பேச்சு - அறிவு கெட்டவன் என்பதைக் காட்டி விடும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஹராம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் - இஸ்லாமிய ஆட்சிகளின் போது பள்ளிவாசல்களிலேயே மேற்கொள்ளப்பட்டு  வந்தது என்று இஸ்லாமிய வரலாறுகள் கூறுகின்றன. இதை வைத்துக் கொண்டு –  'நாங்களும் பள்ளிக்குள் சென்று அரசியல் செய்யப்போகிறோம்' எனக் கூறி -  எதிரணியினரின் கூட்டங்களைக் குழப்புவதற்காக பள்ளிக்குள் செல்வதையும்,  பள்ளிவாசல் சொத்துக்களைத் தமது சுயநலன்களுக்காகப் பயன்படுத்துவதையும்  அனுமதிக்க முடியாது என்பது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் ஒருமித்த  கருத்தாகும். &lt;br /&gt;&lt;br /&gt;இதை அழுத்திக் கூறும் வகையில் சில தினங்களுக்கு  முன்னர் அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையினர் அறிக்கையொன்றை  வெளியிட்டுள்ளனர். அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளதுளூ&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது,  பளிவாசல்களின் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வது இஸ்லாமிய ஷரீஆ  அனுமதிக்காத, வெறுக்கத்தக்க செயலாகும். தேர்தலில் வாக்குக் கேட்பதும்,  வாக்களிப்பதும், பிரசாரத்தில் ஈடுபடுவதும் ஜனநாயக மனித உரிமையாகும்.  அவற்றுக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிப்பது ஹறாமாகும். (ஹறாம் என்பது:  இஸ்லாம் அனுமதிக்காத விடயம் எனப் பொருள் படும்)&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றில் இரண்டு வகையானவர்கள் அரசியலில் இருந்து கொண்டு மதங்களோடு முட்டி மோதியிருக்கின்றார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;முதல் வகையினர்: மதத்தின் பெயராலுள்ள பொய்மைகளுக்கு எதிராக தமது அரசியலைப் பயன்படுத்தியவர்கள். இரண்டாம் வகையினர்: தமது பொய்யான அரசியலைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மதத்தினைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது வகையினரை வரலாறு துரத்தியடித்த கதைகளை சரித்திரப் புத்தகங்களில் நீங்கள் காணலாம்! &lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;தமிழ்மிரர்-  இந்த கட்டுரை 14.03.2011 என்ற திகதி பதியப்பட்டு வெளியாகியுள்ளது &lt;/i&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-6110014150016998831?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/6110014150016998831/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/03/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/6110014150016998831'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/6110014150016998831'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/03/blog-post_14.html' title='மதம் பிடித்த அரசியல்!'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-5369565198801751976</id><published>2011-03-10T19:52:00.000-08:00</published><updated>2011-03-10T19:52:28.736-08:00</updated><title type='text'>லிபியாவில் மேற்கின் இராணுவ ஆக்கிரமிப்பு ஏற்படும் ஆபத்து !!</title><content type='html'>&lt;strong&gt;M.ரிஸ்னி முஹம்மட்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;OurUmmah: லிபியாவின் நிலை மேலும் மோசமடைந்து வருகின்றது லிபியாவின் கடாபி எதிர்பாளர்களின் கையில் இருந்து எண்ணெய் வளம் கொண்ட கிழக்கு பிரதேசத்தை மீட்கும் நோக்கில் கடாபிக்கு விசுவாசமான படை விமான குண்டு தாக்குதல்களையும் நேரடி இராணுவ தாக்குதல்களையும் ஆரம்பித்து நேற்று கிழக்கின் சில பகுதிகளுக்குள் புகுந்தது எனினும் மக்களையும் , மக்கள் ஆர்பாட்டங்களுக்கு ஆதரவான இராணுவத்தையும் இன்னும் பல அறியப்படாத ஆயுத குழுக்களையும் கொண்ட படையால் கடாபிக்கு விசுவாசமான படை ஆயுத தாக்குதல் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்று கடாபியின் விமானப் படையின் தாக்குதல் பல இடம்பெற்றுள்ளது குறிப்பாக கடாபி தனது கட்டுப்பாட்டை இழந்துள்ள கிழக்கு பகுதியில் எண்ணெய் கிணறுகளை கொண்ட பிரதேசமான பெரியிகா மீது இன்று விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது விரிவாக &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் கடாபிக்கு எதிரான மக்கள் படை அதை எதிர்ந்து போராடிவருகின்றது கடாபி தொடர்ந்தும் இழப்புகளையும் , அழுத்தங்களையும் , தடைகளையும் சந்தித்தும் பிடிவாதமாக போராடிவருகின்றார் அதேவேளை இன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்- ICC-  லிபியாவில் கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் நடந்து வரும் பொதுமக்கள் மீதான படுகொலைகள் தொடர்பாக கடாபி மற்றும் அவரின் சில புதல்வர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராகவும் கடாபிக்கு  எதிரானவர்கள் மீதும் விசாரணைகளை ஆரம்பிக்க தயாராகிவருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;லிபிய ஐநா , அரபு லீக் போன்ற பல அமைப்புகளின் உறுப்புரிமையை இழந்துள்ளது அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இராணுவத்தை லிபியாவுக்கு அனுப்புவது தொடர்பில் தீவிரமாகவும் அதற்கு சாதகமாகவும் நகர்வுகளை செய்து வருகின்றது ஏற்கனவே பல மேற்கு நாட்டு இராணுவம் கிழக்கு பகுதியில் மனிதாபி மான உதவிகளை செய்கின்றோம் என்ற தோரணையில் உள்நுழைந்துள்ளது நெதர்லாந்த் நாட்டு மூன்று இராணுவ சிப்பாய்கள் கடாபியின் படையால் பிடிக்கப்பட்டுள்ளனர் என்பதை அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் இரண்டு பாரிய யுத்த கப்பல்கள் சுவிஸ் கால்வாயை – Suez Canal- கடந்து லிபியாவுக்கு மிகவும் அண்மையில் நிறுத்தபட்டுள்ளது அரசியல் ஆய்வாளர்களின் கருத்துகளின் பிரகாரம் மேற்குலகின் இராணுவ தலையீடு தொடர்பான நகர்வுகள் மிகவும் வேகமாக நடந்து வருவதாக தெரிகின்றது இதேவேளை துருக்கி ,ஈரான் ஆகிய நாடுகளும் , அரபு லீக் லிபியாவில் மேற்குலகின் இராணுவ தலையீட்டை தாம் வரவேற்கவில்லை என்று தெரிவித்துள்ளது அதேபோன்று லிபியாவின் பல பகுதிகளிலும் வெளிநாட்டு இராணுவம் வேண்டாம் எமது பிரச்சினையை நாமே தீர்ப்போம் என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச ரீதியில் பலம் கொண்ட இஸ்லாமிய அரசியல் இயக்கங்கள் மேற்குலகம் லிபியாவுக்கு இராணுவத்தை அனுப்பக் கூடாது என்று தெரிவித்து வருகின்றது இதேவேளை வெளிசுலா அதிபர் ஒரு பேச்சுக்கான பொதி ஒன்றை முன்வைத்துள்ளார் இதை கடாபி ஏற்று கொண்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது எனினும் லிபியாவின் எதிர் தரப்பினர் இதை நிராகரித்துள்ளனர் அமெரிக்கா இராணுவத்தை உள்நுழைக்க தேவையான நாடகங்கள் பலவற்றை ஏற்கனவே செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா ஐநா வின் அனுமதி இன்றியே லிபியாவில் நுழைந்து தாக்குதல் ஒன்றை நடத்தி கடாபிக்கு முடிவு கட்ட முயன்று வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிகின்றனர் இதற்கு  பிரதான காரணங்களாக  மேற்கு நாடுகளின் கையில் இருக்கும்  எண்ணெய் வயல்களை பாதுகாப்பது , கடாபியின் கையில் இருக்கும் இரசாயன ஆயுதங்களை கைப்பற்றுதல் அடுத்து  பிரதானமாக லிபியா இஸ்லாமியவாதிகளின் கைக்கு சென்ருவிடாது தடுத்தல் என்ற இலக்குடன் அமெரிக்காவின் படைகள் திடீர் பாய்ச்சல் ஒன்றை செய்யலாம் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;எகிப்து,  துனூசியா போன்று லிபியாவில் அமெரிக்கா உட்பட  மேற்குலகு சார்பா வலுவான   நிறுவங்கள் இல்லை   எகிப்து,  துனூசியா நாடுகளில் தலைவர்கள் பதவி விலகிய பின்னரும் எஞ்சியிருந்த அரசாங்கம் , பிரதமமந்திரி, துணை ஜனாதிபதி, பாராளுமன்றம் , இராணுவம் போன்ற மேற்கு சார்பான எந்த நிறுவனங்களும்  லிபியாவில் இல்லாத நிலையிலும் லிபியா இராணுவவும் சிதைந்துவரும்  நிலையில் மேற்கு உலகம் தான் கால்பதிக்க ஆக்கிரமிப்பு , மற்றும் பலமான உளவு கட்டமைப்பு என்ற தெரிவுகளில் விரைவில் இரண்டில்  ஒன்றை  தெரிவு செய்யும் தற்போது கள நிலவரங்களை பார்க்கும்போது   நேரடி இராணுவ முனைப்புக்கான வாய்ப்புகள் கூடுதலாக காணபடுகின்றது&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-5369565198801751976?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/5369565198801751976/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/03/blog-post_9078.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/5369565198801751976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/5369565198801751976'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/03/blog-post_9078.html' title='லிபியாவில் மேற்கின் இராணுவ ஆக்கிரமிப்பு ஏற்படும் ஆபத்து !!'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-8567914381091033121</id><published>2011-03-10T19:50:00.000-08:00</published><updated>2011-03-10T19:50:01.339-08:00</updated><title type='text'>அரபு முஸ்லிம் பிராந்திய இஸ்லாமிய அரசியல் எழுச்சி ஒரு ஆய்வுப் பார்வை !!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;OurUmmah: அரசியல் மற்றும் இஸ்லாமிய துறைகளில் தகமைகளை கொண்ட ஆய்வு துறையில் அனுபவம் கொண்ட அரசியல் ஆய்வாளர் M.ஷாமில் முஹம்மட் யிடம் அரபு முஸ்லிம் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் ஆர்பாட்டங்கள் தொடர்பாக எமது இணையதளத்தின் மற்றுமொரு கட்டுரையாளர் M.ரிஸ்னி முஹம்மட் அவர்கள் ஒரு நேர்காணலை செய்துள்ளார் இந்த நேர்காணலில் எமது கட்டுரையாளர் கேட்கும் கேள்விக்களுக்கு அவர் பதில்களை வழங்கியுள்ளார் அவை இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமான பயனுள்ள தகவல்களை கொண்டுள்ளது அதில் லிபியாவில் செயல்படும் இஸ்லாமிய இயக்கம் , எகிப்து, துனீசியா, லிபியா ஆகிய நாடுகளின் இஸ்லாத்தின் எதிர்காலம் நவீன இயக்கங்களான இஹ்வானுல் முஸ்லிமீன், ஹிஸ்புத் தஹ்ரீர் ஆகியவற்றின் பங்களிப்புகள் போன்ற விடையங்களை கொண்டுள்ளது அந்த நேர்காணல் இங்கு பதிவு செய்யப்படுகின்றது எமது கேள்விகளுக்கு அவர் வழங்கியுள்ள பதிகள் நேற்று வரையும் இடம்பெற்றுள்ள அரசியல் கள நகர்வுகளை அடிப்படையாக கொண்டது என்பது குறிபிடத்தக்கது &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கேள்வி: &lt;/b&gt;கடந்த சில மாதங்களாக அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் மக்கள் ஆர்பாட்டங்கள் பற்றி உங்களின் பார்வை அவ்வாறு அமைந்துள்ளது ? விரிவாக பார்க்க &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பதில்:&lt;/b&gt; துனீசியா, எகிப்து , லிபியா, ஜோர்டான் , அல்ஜீரீயா, யெமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் மக்கள் ஆர்பாட்டங்கள் என்பது இஸ்லாத்தை ஆன்மீக பலமாக கொண்ட விடுதலை , மற்றும் சுதந்திர முழக்கம், இந்த நாடுகளில் மக்கள் தொடரான அடக்கு முறைகளை எதிர்கொண்டுள்ளார்கள் இந்த நாடுகளில் அரசாங்கத்தின் ஊழல், மக்களின் வறுமை , இஸ்லாத்தை போதிக்கும் சக்திகள் மீதான மிகவும் மோசமாக ஒடுக்குமுறை , இஸ்லாத்தின் எதிரிகளுடன் அரச அதிகாரிகளின் உறவு என்பனதான் இந்த அரபு முஸ்லிம் நாடுகளின் எழுச்சிக்கான முக்கிய காரணங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கேள்வி:&lt;/b&gt; ‘சுதந்திரம்’ ‘விடுதலை’ என்ற பதங்கள் அதிகம் இந்த ஆர்பாட்டங்களில் ஒலிக்கின்றது இந்த ,சுதந்திரம்’ ‘விடுதலை’ என்ற பதங்கள் எவ்வாறு மேற்கு நாடுகள் பயன்படுத்தும் ,சுதந்திரம்’ ‘விடுதலை’ என்ற பதங்களில் இருந்து வேறுபடுகின்றது ? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பதில்: &lt;/b&gt;மேற்குநாடுகள் சித்தரிக்கும் ‘சுதந்திரம் ‘ என்ற கண்ணோட்டத்தில் இதை பார்க்க முடியாது மேற்சொன்ன நாடுகளில் உள்ள மக்கள் சுதந்திரத்தை முதன்மையானதாக மதிக்கின்றனர் ஆனால் மேற்கு நாடுகள கூறும் சுதந்திரம் என்ற பதப் பிரயோகத்துக்கும், இந்த நாடுகில் உள்ள மக்கள் உணரும் ‘சுதந்திரம்’ ‘விடுதலை’ என்ற பதப் பிரயோகத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு இவர்கள் இரவு நேர கேளிக்கை விடுதிகளை திறப்பதற்கும், அரை, முழு நிர்வாணமாக நடமாடவும் , கடற் கரைகளில் நிர்வாணமாக சூரிய குளியலில் ஈடுபடவும், கட்டுபாடற்ற பாலியல் உறவு கொள்ளவும் கூடிய சுதந்திரத்தை கோரவில்லை &lt;br /&gt;&lt;br /&gt;அவைகளை துனீசியா மற்றும் எகிப்து அரசாங்கங்கள் ஏற்கனேவே செய்து வைத்துள்ளது இரவு நேர களியாட்ட விடுதிகளையும் , பார்களையும், விபச்சார விடுதிகளையும் , நிர்வாண கடற் கரையையும் எகிப்தில் மேற்கு நாடுகளுக்கு நிகராக ஹுஸ்னி முபாரக் அரசு ஷாம் அல்ஷெயிக் கடற்கரை பிரதேசத்தில் பல ஆண்டுகளாக நிர்வகித்து வந்துள்ளது அந்த ஷாம் அல்ஷெயிக் கடற்கரையில் தான் பலஸ்தீனர்களை கொலை செய்துவிட்டும், அவர்களின் வீடுகளை உடைத்து தகர்த்து விட்டு வரும் இஸ்ரேலிய படை அதிகாரிகளும் , ஆப்கானிஸ்தானிலும் , ஈராக்கிலும் கற்பழிப்பு கொலை , கொள்ளை என்ற உழைத்து களைத்து வரும் அமெரிக்கா , மற்று பிரிட்டன் படை அதிகாரிகளும் ஓய்வு எடுத்து வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோன்று துனுசியாவின் நகரங்கள் முழுவதும் பிரான்ஸ் பாரிஸ் நகருக்கு நிகரான நிர்வாண பெண்கள் நடனமாடும் விடுதிகள் , பார்கள் என்று குவிந்து இருக்கின்றது ஏன் லிபியாவிலும் இந்த நிலை கடந்த 7 வருடங்களாக தலை தூக்க தொடங்கியிருந்தது லிபியாவின் எண்ணெய் கிணருகளை கொண்டுள்ள பகுதிகளில் இந்த விடுதிகள் உருவாக்க பட்டுவருகின்றது இவற்றை இந்த நாடுகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் பாவமாக தமது சமூக நீதிக்கு விரோதமாக பார்க்கின்றனர் இவர்கள் கோரும் சுதந்திரம் வேறு அதை மேற்கு நாடுகள் சித்தரிக்கும் விதமும் வேறு இந்த அரபு முஸ்லிம் நாடுகளில் மக்கள் ஆர்பாட்டங்கள் இந்த நாடுகளின் அரசாங்கங்களின் பொதுதன்மைக்கு எதிரானது பொதுத் தன்மையா அரசாங்கத்தின் ஊழல், மக்களின் வறுமை , இஸ்லாமிய விரோத போக்கு , மக்கள் எதிரியாக கருதும் இஸ்ரேல், அமெரிக்காவுடனான கள்ள மற்றும் பகிரங்க உறவு என்பன வற்றை குறிப்பிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கேள்வி :&lt;/b&gt; நீங்கள் உங்களில் ஒரு கட்டுரையில் ‘ஒன்றின் வீழ்ச்சி அதன் வழியில் அதன் அருகில் அதன் மாதிரிகளை கொண்டு விளங்கும் மேற்குலக சார்பு சர்வாதிகாரம் மீது சுழல் சூறாவளியாய் வீசுகின்றது’ என்று குறிபிட்டுள்ளீர்கள் இந்த சூறாவளியின் சொந்தகாரர் யார் ? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பதில்:&lt;/b&gt; ஒரு சொல்லில் விடை சொல்வதானால் இந்த சூறாவளியின் சொந்தக்கார சக்தி இஸ்லாம் என்றுதான் சொல்லமுடியும் , நான் மேற்சொன்ன நாடுகளில் பல இஸ்லாமிய சக்திகள் பல ஆண்டுகளா மக்கள் மத்தியில் வேலை செய்து வருகின்றது இந்த நவீன இயக்கங்களில் தோற்றத்துக்கு முன்பிருந்து இந்த பிராந்திய முஸ்லிம்களின் உள்ளங்களில் இஸ்லாம் பிரதான சக்தியாக வாழ்ந்து வருகின்றது இந்த நாடுகில் உள்ள கிராமங்கள் தோறும் இரண்டு நேரம் சாப்பிட மட்டும் முடியுமான மக்கள் ஐந்து தடைவைகள இறைவனை தொழுவதற்கு பின் நிற்பதில்லை லிபியாவில் 1913 ஆம் ஆண்டு தொடக்கம் இத்தாலிய ஆக்கிரமிப்பு படைகளுடன் உமர் முக்காதர் தலைமயிலான இஸ்லாமிய போராளிகள் படைத்த வீர காவியங்கள் லிபிய மக்கள உள்ளங்களில் இன்னும் பசுமையா இருக்கிறது அதேபோன்று மற்ற நாடுகளிலும் இந்த நிலை தொடந்து வந்துள்ளது இஸ்லாமிய இயக்கங்கள் வேலைத் திட்டங்களை நிறுவனப்படுதியுள்ளது இந்த இஸ்லாமிய இயக்கங்களுக்கு முன்பிருந்தே இந்த பிராந்திய மக்களின் உள்ளங்களை இஸ்லாம் ஆட்சி செய்து வருகின்றது என்பதுதான் உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிராந்தியங்களில் இஸ்லாம் என்பது அந்த பிராந்திய மக்களுடன் பிறந்து வளர்ந்து வளரும் வாழ்க்கை முறை இந்த மக்கள் மத்தியில் செயல்படும் இஸ்லாமிய நிறுவங்கள் அமைப்புகள் , இயக்கங்கள் என்பன இந்த மக்களை சரியா நெறிப்படுத்தும் வேலையை செய்துவருகின்றது இங்கு செயல்படும் குறிபிடத்தக்க சர்வதேச இஸ்லாமிய இயக்கங்களான இஹ்வானுல் முஸ்லிமீன், ஹிஸ்புத் தஹ்ரீர் போன்றவையும் பிராந்திய மற்றும் குறித்த நாடுக்கில் மட்டும் செயல்படும் இயக்கங்களான , ஸலபிகள் இயக்கம் , மாற்றத்துக்கான லிபிய இஸ்லாமிய இயக்கம் , அல் அந்நஹ்ழா துனீசியா இஸ்லாமிய இயக்கம் போன்றவகைகள் இந்த பிராந்திய எழுச்சிக்கு பின்னால் உள்ள இஸ்லாமிய இயக்கங்களாகும் இது அல்லாமல் வேறு பல இயக்கங்களுக்கும் ஆர்பட்டயங்களின்  களத்தில் வேலைசெய்துள்ளது ஆக பிராந்தியத்தின் எழுச்சி என்பது இஸ்லாத்தை அரசியல் சக்தியாக கொண்டுள்ள எழுச்சி என்பதை விட ஆன்மிக சக்தியாக கொண்ட எழுச்சி என்று தான் கூறமுடியும். &lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;கேள்வி :&lt;/b&gt; லிபியாவில் நடைபெற்று வரும் எழுச்சியின் பின்னணி பற்றி சற்று விளக்கமாக கூறமுடியுமா ? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பதில்:&lt;/b&gt; லிபியாவை பொறுத்த வரையில் இராணுவத்தின் ஒரு சாரரும் கடாபியின் கூலி படையான ‘மக்கள் இராணுவமும்’ மக்களை கொன்று வருகின்றது கடாபி மிகவும் கொடுரமானவர் கடந்த 1996  ஆம் ஆண்டிலும் தலைநகரான திரிபோலியில் அமைந்துள்ள அபூ சலீம் சிறைச்சாலையில் ஒரு இரவில் 1200 கைதிகளை எந்தவித கருணையும் இன்றி படுகொலை செய்துள்ளார் இதுவரையுள் பல ஆயிரகணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளானர் பல ஆயிரக்கான இஸ்லாமிய புத்திஜீவிகள பல்கலை கழகங்களிலும் ஆய்வு மையங்களிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் மிக தெளிவான அல்லாஹ்வின் எதிரியாக லிபிய மக்கள் பார்கின்றனர் இங்கு ஆர்பாட்டங்களில் ஈடுபடும் பல இஸ்லாமிய கோத்திரங்களை இணைக்கும் இயக்கமாக ‘மாற்றத்துக்கான லிபிய இஸ்லாமிய இயக்கம்’ பார்க்க படுகின்றது. இந்த இயக்கம்   சனூசி என்ற இம்மாமால் சுடான் ,மற்றும் லிபியாவில் இஸ்லாமிய அரசியல் , மற்றும் ஆன்மீக சிந்தனைகளை போதிக்க    1836 ஆம் ஆண்டு மக்காவில்   உருவாக்கப்பட்டது தற்போது இயங்கும் ‘மாற்றத்துக்கான லிபிய இஸ்லாமிய இயக்கம்’   சனூசி இயக்க  சிந்தனையும் தற்கால இயக்கங்களுடைய சிந்தனை போக்கையும் கொண்டுள்ளதாக பார்க்கபடுகின்றது. அன்றைய சனூசிய  அமைப்பை 1836 ஆம் ஆண்டு உருவாக்கிய  இமாமின் முழுப்பெயர் சயித்  முஹம்மது  இப்ன்  அலி  அஸ் சனூசி என்பதாகும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த  இஸ்லாமிய  அரசியல் இயக்க பின்னணிகளை கொண்ட  மாற்றத்துக்கான லிபிய இஸ்லாமிய இயக்கம் தற்போது லிபியாவில் ஆர்பாட்டங்களை வழிநடத்துவதாக அறிய முடிகின்றது  சனூசி இயக்கம் இவர்கள்  மேற்கின்  ஆக்கிரமிப்புகளை எதிர்த்து 1902 ஆம் ஆண்டு தொடக்கம் 1913 ஆம் ஆண்டு வரை  போராடியுள்ளது 1913 க்கு பின்னர்  லிபியாவில் எழுச்சி பெற்ற உமர் முக்தாரின் போராட்டமும் இந்த பின்னணிகளை கொண்டுள்ளது இந்த இயக்கத்தின் வளர்ச்சி தொடர்    1969  ஆம் ஆண்டு கடாபினால் பதவி கவிழ்க்க பட்ட மன்னர் இத்ரீஸ் காலம் வரையும் நீடித்துள்ளது கடாபி இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் சுமார் 1500 பேரை சிறை பிடித்து ஒரு மூடிய சிறையினுள் வைத்து தனது கூலிப்டை மூலம் கொலை செய்யதுள்ளார் அதன் பின்னரா காலங்களில் அந்த இயக்கம் மிகவும் இரகசியமாக இயங்கி வந்ததாக ஊகிக்கப் படுகின்றது   சனூசி இயக்க இறுதி ஆட்சியாளரான  இத்ரீஸ் கால கொடியுடன் மக்கள் அல்லாஹு அக்பர் என்ற கோஷங்களுடன் தற்போது தமது ஆர்பாட்டங்களை மக்கள் நடத்துகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இத்ரீஸ் மன்னர் லிபியாவை ஆண்ட ஒரே மன்னராகவும் ஒரு இஸ்லாமிய சிந்தை கொண்டவராகவும் பார்க்கப் படுகின்றார் லிபியாவை பொறுத்த வரை மேற்கு உலகம் கடுமையான பயத்தில் இருக்கிறது துனீசியா , எகிப்து, ஜோர்டான் ,யெமன் போன்று இங்கு அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளின் மேற்குலகிற்கு விசுவாசமான நிறுவனங்கள மிகவும் குறைவாக இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் இதனால் துனீசியா , எகிப்து போன்ற நாடுகளின் இவர்கள் நிம்மதி பெருமூச்சு விடமுடியாது அதன் காரணமாக முழுமையா தமது உளவு நிறுவங்களின் கையில் நடவடிக்கைகளை கொடுத்து விட்டு முடிவுகளுக்காக காத்திருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலை மிகவும் ஆபத்தானது ஆப்கானித்தான் ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்காவின் உளவு நிறுவங்கள் செய்யும் அனைத்து அழிவு வேலைகளையும் இங்கும் இவர்கள் மேற்கொள்ள முயன்று வருவதாக தெரிகின்றது  இங்கு அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் இயற்கைக்கு புரம்பாகதான் அமைப்பும் கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு எதிராக சாத்விக முறைகளை பயன்படுத்தி போராடவும், ஆயுதங்கள் மூலம் போராடவும் எமது பலம் பெரும் இமாம்கள் அனுமதி அளிகின்றனர்  இமாம் அபூஹனிபா போன்ற இமாம்கள் கொடுமையான முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு அவர்கள் தொழும் நிலையிலும் ஆயுதம் ஏந்தி போராட முடியும் என்று கூறியுள்ளானர். &lt;br /&gt;&lt;br /&gt;மற்ற இமாம்களான இமாம் ஷாபி , இமாம் மாலிக் , இமாம் அபூ ஹனிபா போன்றவர்கள் கொடுமையான முஸ்லிம் ஆட்சியாளர்ககள்   தொழும் நிலையில் அவர்களுக்கு எதிராக ஆயுதம் தரிக்காமல் அனைத்து அமைதியான வழிமுறைகளையும் பயன்படுத்தி போராட முடியும் என்று தெரிவித்துள்ளனர் இங்கு களம் தான் போராட்ட  வடிவத்தை தீர்மானிக்கின்றது என்பது உண்மை அனுமதிகள் உண்டு என்பதற்காக பொருத்தமற்ற வழிமுறைகளை தெரிவு செய்வதை இஸ்லாம் ஏற்று கொள்ளாது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும் &lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;கேள்வி :&lt;/b&gt; இந்த அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் எழுச்சிகள் புரட்சியாக மாறிவிட்டதா ? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பதில்:&lt;/b&gt; துனீசியா, எகிப்து , லிபியா, ஜோர்டான் , அல்ஜீரீயா, யெமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் துனீசியா, எகிப்து ஆகிய இரண்டு நாடுகளிலும் மக்கள் ஆர்பாட்டங்கள் இடம்பெற்று மேற்கு உலகம் சார்பான சர்வாதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர் ஆனால் இன்னும் எந்த புரட்சியும் அங்கு இடம்பெறவில்லை காரணம் அந்த நாடுகள் இன்னும் அமெரிக்காவினதும் , மேற்கு உலகினதும் வலுவான கட்டுபாட்டின் கீழ் தான் இன்னும் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;துனீசியாவில் பின் அலியின் அரசாங்கம் தான் தொடந்து இடைக்கால அரசாங்கத்தை கையில் வைத்துள்ளது அதேபோன்று எகிப்திலும் இராணுவம் கையில் வைத்துள்ளது இவை யாப்பு மாற்றம் சட்ட மறுசீரமிப்பு என்று நகர்ந்து செல்கின்றது இதன் மூலம் சுதந்திரமான தேர்தல் ஒன்றை விரைவில் நடத்தபோவதாக தெரிகின்றது ஆனாலும் எதிர் தரப்பில் செல்வாக்கான தலைவர்கள் மக்களால் இனம் கனப்படாத நிலையிலும் எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பும் , துனீசியாவில் அந்நஹ்ழா இஸ்லாமிய அமைப்பும் ஜனாதிபதி தேர்தலில் தாம் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளது இந்த நிலையில் அரசியல் களம் மேற்குலகுகிற்கு சுதந்திரமாக் திறந்து விடப்பட்டுள்ளது இதனால் மீண்டும் மேற்கின் மேலாதிக்கம் இந்த இரண்டு நாடுகளிலும் இலகுவாக அமர்ந்து கொள்ளும் அதானால் ஆர்பாட்டங்கள் மாற்றங்களை கொண்டுவருகின்றது என்றாலும் அது புரட்சி என்ற தரத்தை கொண்டு பார்க்க முடியாது உள்ளது  எதிர்கால இஸ்லாமிய புரட்சி ஒன்றுக்கான வாயல்களை திறந்துள்ளது என்று கூறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;துனீசியா, எகிப்து ஆகிய இரண்டு நாடுகளிலும் மிகவும் கடுமையா இஸ்லாமிய விரோத அரசுகள் இஸ்லாம் பேசும் மக்களின் குரல் வளையை திரிகிக்கொண்டு இருகின்றன இந்த இஸ்லாமிய வாதிகள் சிறையில் அடைக்கபட்டார்கள் , கொலை செய்யப்பட்டார்கள், நாடு கடத்தப்பட்டார்கள், ஆயிரக் கணக்கான மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் வாடுகின்றனர் , பலர் காணாமல் போயுள்ளனர் எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் உட்பட பல இஸ்லாமிய இயக்கங்கள் தடைசெய்யப்பட்டது, மஸ்ஜிதுகளில் உரையாற்ற முடியாது பெரும்பாலான் புத்திஜீவிகள் தடை செய்யபட்டார்கள் நாட்டின் மஸ்ஜிதுகளின் உரைகள் கூட உள்நாட்டு அமைச்சின் கண்காணிப்பில் இருந்தது பல நூறு மஸ்ஜித் இமாம்கள் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள் இன்னும் பலர் சிறைகளில் இன்னும் எந்த குற்றசாட்டுகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இன்னும் பல மனிதர்கள் முபாரக் அரசுக்கு எதிராக பேசியதிற்காக கடத்தப்பட்டு விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கற்களை உடலில் கட்டி உயிருடன் கடலில் வீசப் பட்டார்கள் என்று தகவகள் தெரிவிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இந்த நாடுகளின் இஸ்லாமிய இயக்கங்கள் முதலில் இந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைகின்றது அது மேற்கு சார்பான அரசாக இருந்தாலும் மக்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கும் யாப்பு , அரசாங்கம் என்பனவற்றை அனுமதிக்க முற்படுகின்றது அந்த நிலை ஏற்படுத்தப் பட்டால் அது இஸ்லாத்தின் வளர்சிக்கு பெரிதும் துணை புரியும் என்று நம்புகின்றனர் ஆக தொடர்ந்தும் மேற்கு ஆசான்கள்தான் இந்த இரண்டு நாடுகளிலும் நிர்வாக ஆசனங்களில் இருக்கபோகின்றனர் இது இந்த இரண்டு நாடுகளிலுமுள்ள ஒரு ஒற்றுமை &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கேள்வி :&lt;/b&gt; எகிப்தை பொறுத்தவரை இது உடனடியா கிலாபத் நோக்கிய இஸ்லாமிய அரசியல் எழுச்சியா வடிவம் பெறவும், தோன்ற போகும் அரசாங்கம் இஸ்லாமிய அரசாங்கமாக தோற்றுவிக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் நேரடியாக எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது இந்த அரபு முஸ்லிம் நாடுகளின் எழுச்சி இஸ்லாமிய அமைதி புரட்சி ஒன்றாக பரிமாணம் பெறுமா ? &lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;பதில்:&lt;/b&gt; இந்த எழுச்சி எகிப்து, துனீசியா ஆகிய நாடுகளை பொறுத்தவரை உடனடியாக இஸ்லாமிய புரட்சி ஒன்றாக பரிமாணம் பெறாது ஆனால் விரைவாக இஸ்லாமிய புரட்சி ஒன்றை நோக்கி பரிணாம வளர்ச்சி அடையும் என்றுதான் களம் சொல்கின்றது இஸ்லாமிய இயக்கங்களை பொறுத்த வரையில் பிராந்தியத்தில் மக்கள் எழுச்சிக்காக கடுமையாக பாடுபட்டுள்ளார்கள் ஆனால் ஆர்பாட்டங்களில் பங்கு பற்றினார்கள் அவற்றை வழிநடாத்த வில்லை அதேபோன்று அந்த எழுச்சி இஸ்லாமிய புரட்சியாக மாற்றம் பெற எந்த வியூகங்களையும் அவர்கள் அமைக்கவில்லை அதற்கு காரணம் பிராந்தியத்தில் தற்போது ஒரு இஸ்லாமிய புரட்சி என்பதை அதன் பருவத்காலத்துக்கு முந்தியதாக பார்கின்றனர் இஸ்லாமிய புரட்சி ஒன்றுக்கான பருவகாலத்துக்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று கருதுகின்றனர் என்பதாக தெரிகின்றது . &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கேள்வி:&lt;/b&gt; இந்த அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் எழுச்சிக்கிடையான ஒற்றுமை வேற்றுமை என்ன ? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பதில்:&lt;/b&gt; துனீசியா ஆகிய நாடுகளை பொறுத்தவரை அனைத்து மக்களும் கந்துகொண்ட அனைத்து தரப்பினரும் ஒன்று பட்டு ஒரு இலக்குடன் மிகவும் அமைதியான முறையில் சர்வாதிகாரிகளை வெளியேற்றியுள்ளனர் அதன் பின்னரான நிலை பல மாற்றங்களுடன் மக்கள் விரும்பும் விடுதலை , சுதந்திரம் சட்டரீதியாக உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுடன் மேற்கு உலகின் வரம்பற்ற அதிகாரங்கள் ஓரளவு மட்டுபடுத்தபடுத்த நிலையில் மேற்கு மீண்டும் மேலாதிக்கம் செலுத்தும் நிலையில் இது வரை இந்த இரண்டு நாடுகளிலும் வித்தியாசங்களை காணமுடியாதுள்ளது &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்பாட்டங்கள் நடைபெற்றுவரும் நாடுகளில் குறிப்பாக லிபியா தவிர்ந்த மற்றைய நாடுகளான , ஜோர்டான் , அல்ஜீரீயா, யெமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் எதிர் கட்சிகள் ஒத்த குரலில் நாட்டின் அதிகாரிகளை வெளியேற்றும் ஆர்பாட்டங்களில் முழுமையாக் ஈடுபடவில்லை குறிப்பாக , அல்ஜீரீயாவில் இஸ்லாமிய இயக்கங்கம் நாட்டின் அடுத்த தேர்தல் வரையும் தற்போது இருக்கும் அரசாங்கத்துக்கு அவகாசம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுள்ளதால் அதன் வேகம் சற்று குறைந்து வருகின்றது அதிரடியாக அல்ஜீரீயா நாட்டில் பல ஆண்டுகள் பழமை பாய்ந்த அவசரகால சட்டம் நேற்று நீக்கப்பட்டது மக்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றபடும் என்று அரசாங்கள் அறிவித்துள்ளதும் அதற்கு சில இஸ்லாமிய சக்திகளின் ஆதரவு இருப்பதாலும் ,களம் இங்கு வித்தியாசப்படுகின்றது&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-8567914381091033121?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/8567914381091033121/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/03/blog-post_574.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/8567914381091033121'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/8567914381091033121'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/03/blog-post_574.html' title='அரபு முஸ்லிம் பிராந்திய இஸ்லாமிய அரசியல் எழுச்சி ஒரு ஆய்வுப் பார்வை !!'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-3052284664701068177</id><published>2011-03-10T19:47:00.000-08:00</published><updated>2011-03-10T19:47:29.831-08:00</updated><title type='text'>லிபியாவில் மேற்கு எண்ணெய் மற்றும் ஆயுத மாபியாக்களின் ஊடாக களம் அமைக்கின்றதா ?</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;M.ஷாமில் முஹம்மட்&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;OurUmmah: லிபியாவில் தனது அதிகாரத்தை தக்கவைக்க போராடிக்கொண்டு இருக்கும் கடாபி லிபியாவின் கிழக்கு பிரதேசத்தை இழந்துள்ளதுடன் தலைநகரான திரிபோலியிலும் ஆர்பாட்டங்களை எதிர்கொண்டு வருகின்றார் கிழக்கின் இராணுவ யுத்த டாங்கிகள்   கனரக வாகனங்கள், ஆயுதங்கள் என்பன வற்றை ஆர்பாட்டகாரர்கள் கைபற்றியுள்ளதாக சர்வதேச செய்திகள் காட்டுகின்றன FoxNews போன்ற சில செய்திகளில் இஸ்லாமிய ஆயுததாரிகள்  ஆயுதங்களுடன் முன்னேறி வருவதாகவும் அவர்கள் இராணுவத்தின் ஆயுத கிடங்குகள் என்பனவற்றை   கைப்பற்றும் ஆபத்து   இருப்தாகவும்   கூறுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவினதும் பிரிட்டனினதும் எண்ணெய் கம்பனிகள் தாம் எண்ணெய் அகழ்ந்து சுத்திகரிப்பதை நிறுத்தியுள்ளது லிபியா ஆபிரிக்காவின் கூடிய எண்ணெய் வளம் கொண்டநாடு இங்கு எண்ணெய் உற்பத்தி  செய்வதில் அமெரிக்கா , பிரிட்டன் முன்னணி உற்பத்தி நிறுவனங்கள் லிபியாவின் எண்ணெய் வளத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது  விரிவாக  நேற்று லிபிய தொலை காட்சியில் தோன்றிய கடாபி லிபியாவின் ஆர்பாட்டங்கள் அல் கைதா பயங்கரவாதிகள் வழிநடத்துவதாகவும் ஆர்பாட்டகாரர்களுக்கு உஸாமா பின் லாதின் கட்டளைகளை பிரப்பிக்கின்றார் என்றும் அவர்களின் வலையில் லிபியாவின் போதை பொருட்களுக்கு அடிமையாகியுள்ளவர்கள் சிக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ள்ளார் &lt;br /&gt;&lt;br /&gt;லிபியாவின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா உட்டபட மேற்கு நாடுகள் தமது சர்வதேச கம்பனிகள்  ஊடாஉறிஞ்சி வருகின்றன  2004ஆம்  ஆண்டு அமெரிக்க புஷ் நிர்வாகம் லிபியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை அறிவித்தது இதை தொடர்ந்து கடாபி தான் அணுவாயுத உற்பத்திக்கான முயற்சிகளை கைவிடுவதாகவும் War on terror  நடவடிக்கையில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்தாகவும் அறிவித்தார் அதை தொடர்ந்து அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளில் எண்ணெய் மற்றும் ஆயுத வர்த்தக கம்பனிகள் லிபியா மீது படையெடுத்தன   அமெரிக்காவினதும் மேற்கு நாடுகளினதும் சர்வதேச  எண்ணெய் மற்றும் ஆயுத உற்பத்தி மாபியாக்கள் கடாயின்  மகன் சைபுல் இஸ்லாம்  -இஸ்லாத்தின் உருவிய வால்- என்ற கருத்தை தரும் பெயர் கொண்ட கடாயின் மகனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர் இந்த கம்பனிகள் தமது  ஹொலி வூட் படங்கள , பல்கலைகழக புத்ஜிவிகள் ,   ஊடகங்கள் போன்றவற்றின் ஊடாக  மேற்குலகின் மாதிரிகை மதிக்கும் விரும்பும் மனிதராக சைபுல் இஸ்லாத்தை   உலகிற்கு காட்டி வந்தனர் என்பதுடன் அமெரிக்காவின் சர்வதேச உளவு நிறுவனமாக CIA முக்கிய அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்புகளை கொண்டு இருக்கின்றார் என்ற தகவல்கள் மேற்கின் மீடியாக்களில் வளம் வந்தன &lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டன் கடந்த வருடம் இறுதி பகுதில் 2010  செப்டெம்பர் மாதத்தில் 55 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சினைப்பர் துப்பாகிகள் , மக்கள் ஆர்பாட்டங்களை அடங்கும் கருவிகள்  , குண்டு துளைக்காத வாகனங்கள்  போன்ற நடைபெறும் ஆர்பாட்டங்களுடன் மிகவும் தொடர்புடைய ஆயுதங்கை விற்பனை செய்துள்ளது என்பது குறிபிடத்தக்கது &lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டன் கடந்த 2007 ஆம் ஆண்டு  900 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான எண்ணெய் அகழ்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது என்பதுடன் பிரிட்டன் லிபியாவுடன் வருடம் ஒன்றுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான  வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது அமெரிக்காவின் எண்ணெய் வியாபாரத்தில் முதல் தரத்தில் உள்ள நிறுவனங்களான  CONOCOPHILLIPS, MARATHON OIL CORP, HESS CORP, OCCIDENTAL PETROLEUM CORP என்பனவும் அமெரிக்காவின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்களும்  தமது மாபியா வியாபார கோட்டையாக   லிபியாவை கொண்டுள்ளது &lt;br /&gt;&lt;br /&gt;கடாபி ஆரம்ப கலங்களில் மேற்கு நாடுகளுடன் முரண்பட்ட போக்கை கையாண்டாலும் 2004  ஆம் ஆண்டின் பின்னர்  மேற்கு நாடுகளின் குறிப்பாக அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாடுகளின் நண்பனாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளார் கடந்த  2010 ஆம் ஆண்டு  லிபிய தேசிய தொலை காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியில்  அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா தனது நண்பன் என்றும் அவர் ஆபிரிக்காவின் மகன் என்றும் தெரிவித்திருந்தார்  ஒபாமா அமெரிக்காவின் மற்ற தலைவர்களால் தலைவர்கள் போன்று அல்ல&lt;br /&gt;என்று தெரிவித்தார்   உண்மை லிபியாவின் வளங்களை மேற்கு நாட்டு நிறுவனங்கள் உறுஞ்சி வருகின்றது மேற்கு நாடுகளுக்கு லிபியா முக்கியமான நாடு அதனால் அங்கு நடைபெறும் அரச படுகொலைகள பற்றி மிகவும் மந்த கதியில் மேற்கு செயல்பட்டு வருகின்றது ஐநா பாதுகாப்பு சபை தலைவர் தாம் லிபியாவின் உள்நாட்டு விடயத்தில்  தலையிட மாட்டோம் என்று அறிவித்துள்ளார் இந்த நிலையில் மேற்கு நாடுகள் என்னவிதமான அரசியல் நகர்வுகளை மேற்கொள்கின்றன என்பது ஆராயப்படவேண்டும் &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது லிபியாவை கட்டுபாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டிய கட்டமைப்புகளை ஏற்படுத்த ஏற்கனவே லிபியாவில் கால்பதித்துள்ள மேற்கு நாட்டு எண்ணெய் மற்றும் ஆயுத மாபியாக்கள் மாபியக்களின்  ஊடாக  அமெரிக்காவும் மற்றைய மேற்கு நாடுகளும் முயன்று வருவதாக தகவகள தெரிவிகின்றன லிபியாவின் எண்ணெய் மற்றும் ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நிறுவங்கள மேற்கின் பெரும் வியாபர மாபியாக்கள் இவர்கள் சோமாலியாவின் ஆயுத கிளர்ச்சிகளுடன் தொடர்பு பட்டவர்கள் சோமாலிய மற்றும் சூடான் போன்ற நாடுகளின் இந்த அமெரிக்க மற்றும் மேற்கு வியாபார மாபியாக்கள் தமது நலன்களை பாதுகாக்க பெரிய ஆயுத குழுக்களை உருவாக்கி வழிநடாத்தி வருகின்றன என்பது லிபியாவில் என்ன நடைபெறபோகின்றது என்பதை விளங்கி கொள்ள உதவியாக இருக்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;இதன் ஒரு அங்கமாகத்தான் லிபியாவில் நடைபெறும் ஆர்பாட்டங்களுக்கு கடாபி அல் காதாவை – அல் கைதா – சம்மந்தப் படுத்தி கதை சொல்லியிருப்பதும், இரவு வேளையில்  ஆயுதங்களுடன் ஆயுததாரிகள் நடமாடுவதாகவும் , கிழக்கின் பல பகுதிகளில் லிபிய இராணுவத்தின் யுத்த டாங்கிகள் கனரக வாகனங்கள் ஆர்பாட்டகாரர்கள் கைப்பற்றி வருவதாகவும் அதற்கு மேலாக லிபிய தலைநகரான திரிபோலியில் பிரதான மஸ்ஜித் ஒன்றின்  மினாரத் கடாயின் விசுவாசிகளை கொண்ட படைபிரிவான ஹம்சா படையணியின் தாக்குதலுக்கு இலக்கானதும் ,  அமெரிக்க  Wall Street Journal கடாபியிடம் மிகவும் ஆபத்தான  Mustard gas மற்றும் இரசாயன ஆயுதங்கள் ,  ஏவுகணைகள் , 1000 மெற்றிக்  தொன் யுரேனியம் ஆகியவற்றை தம் வசம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளதும் மேற்கு நாடுகள் தமது மேலாதிக்கத்தை இருக்க நியாயமான  காரனங்களை உலகிற்கு காட்ட போதுமானதாகக் தெரிகின்றது &lt;br /&gt;&lt;br /&gt;சாட் மற்றும் எத்தியோப்பியா , சூடான்  போன்ற நாடுகளின் கூலி ஆயுத குழுக்களின் நடமாட்டம் லிபியாவில் குறிப்பாக கிழக்கு லிபியாவில் இருப்பதாக தெரிவிக்கபடுகின்றது, மேற்கு லிபியாவில் கிளர்ச்சிகளை ஏற்படுத்தி அதில் இலாபம் அடை முடியும் அல்லது கடாபியிடம் நாசகார ஆயுதங்கள் இருக்கிறது பொதுமக்களுக்கு ஆபத்தானது என்று கூறி அல்லது கடாயின்  ஆயுதங்கள பயங்கரவாதிகளின் கைக்கு சென்றால் மனித குலத்துக்கு பேராபத்து ஏற்படும் என்று கூறி லிபியாவில் நேரடியாக கால்பதிக்க முயற்சிக்கலாம்  தற்போதைய நிலையில் லிபியாவை ஒரு ஆப்கானிஸ்தானாக சித்தரித்து கட்ட  மேற்கு நாடுகள்  முயற்சிப்பதாக  கருதத் துண்டுகின்றது  தற்போது லிபியாவின் பல நகரங்களில் இரவு நேரங்களில் ஆயுதங்களுடன் பல மொழிகளில் உரையாடும் ஆயுததாரிகள் நடமாடுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிகின்றன எனினும் அவர்கள் கடாபிக்கு விசுவாசமான கூலி படைகள என்று மக்கள் தெரிவித்துள்ளனர்  ஆனால் அமெரிகாவின் FoxNews போன்ற ஊடகங்கள் அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிள் என்று முத்திரை குத்த முயல்கின்றது &lt;br /&gt;&lt;br /&gt;செறிவான எண்ணெய்  வளங்களை கொண்ட லிபியாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க மேற்கு லிபியா வீதிகளில் நாடகங்களை அரங்கேற்ற தொடங்கியுள்ளது என்று தெரிகின்றது லிபியா சர்வதேச வியாபார மாபியாகளினதும் , புலனாய்வு  பயங்கரவாதிகளினதும் சத்திர சிகிச்சைகளமாக மாறிவருகின்றது  துனிசியா எகிப்து போன்ற நாடுகளில் மேற்கின் மேலாதிக்க நகர்வுகள் புறம்பானதாகவும் லிபியாவில் ஆப்கான ஈராக் மாதிரிகளிலும் அமைய வாய்ப்புள்ளது போன்று தெரிகின்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;25.2.2011 அன்று எமது இணையத்தளத்தில் வெளியான கட்டுரை &lt;/b&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-3052284664701068177?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/3052284664701068177/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/03/blog-post_6671.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/3052284664701068177'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/3052284664701068177'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/03/blog-post_6671.html' title='லிபியாவில் மேற்கு எண்ணெய் மற்றும் ஆயுத மாபியாக்களின் ஊடாக களம் அமைக்கின்றதா ?'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-3071882012561918158</id><published>2011-03-10T19:44:00.000-08:00</published><updated>2011-03-10T19:44:25.490-08:00</updated><title type='text'>செயற்கை புரட்சியும் மேற்கும் ஒரு கருத்தாடல்</title><content type='html'>&lt;strong&gt;M.ஷாமில் முஹம்மட்&lt;/strong&gt;&lt;div style="text-align: justify;"&gt;OurUmmah: பஹ்ரைன் நாட்டில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த ஆர்பாட்டங்கள் சூடு பிடித்துள்ளன துனீசியா மக்கள் புரட்சி அதை தொடர்ந்த உலகை உலுக்கி நிற்கும் எகிப்திய புரட்சி என்று தொடரான மக்கள் புரட்சி  ஆர்பாட்டங்கள் அரபு முஸ்லிம் நாடுகளின் மேற்குலக சார்பு  சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக  நடை பெறுகின்றது ஒன்றின் வீழ்ச்சி அதன் வழியில் அதன் அருகில் அதன் மாதிரிகளை கொண்டு விளங்கும் மேற்குலக  சார்பு  சர்வாதிகாரம் மீது  சுழல் சூறாவளியாய்  வீசுகின்றது &lt;br /&gt;&lt;br /&gt;இந்த புரட்சி சுறாவளி அரபு முஸ்லிம் பிராந்தியம் எங்கும்   பலத்த வேகத்துடன்  வீசுகின்றது  துனீசியாவையும்  எகிப்தையும் தொடர்ந்து யெமன்,  ஜோர்டான் அல்ஜீரியா, பலஸ்தீன், லிபியா, பஹ்ரைன் என்று தொடராக வீசுகின்றது புரட்சி நோக்கிய   தாகம்  இயல்பாக மக்களிடம்  ஊற்று எடுக்கின்றது  ,தமது நாடுகளின் அரசியல் தலைவர்கள் அமெரிக்கா , பிரிட்டன் , இஸ்ரேல் சதிகாரர்களுடன்  கைகோர்த்து  இஸ்லாத்தினதும் , முஸ்லிம்களினதும் நிலையை கவலைக்கிடமாக்குவதும், பலஸ்தீன் மக்களுக்கும்  விரிவாக பார்க்க  அதன் இஸ்லாமிய இலச்சினைகளுக்கும் எதிராக  ஆட்சியாளர்கள் செயல்படுவதும்  மக்களிடம் ஆட்சியாளர்கள் மீது  பாரிய   வெருப்பு  உணர்ச்சியை   ஏற்படுத்துகின்றது  இந்த நிலை  மக்கள் உள்ளத்தை  எரிகின்றது,   தமது அரச தலைவர்களினதும் அரசியல் வாதிகளினதும்  ஊழல் நிர்வாக சீர்கேடுகள் அதனால் ஏற்படும் வறுமை என்பன  மக்களின் வயிற்றை எரிகின்றது    இந்த எரிப்புகள்  மக்களின் ஒவ்வொருவரின் வீட்டு கதவையும் தட்டி புரட்சி செய்ய அழைக்கின்றது இது இயற்கையாக இயல்பாக மக்களின் உள்ளங்களில் புரட்சி நெருப்பாக  வடிவம் பெறுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இது இயற்கையான புரட்சி நெருப்பு ,ஆனால் ஈரானில் இஸ்லாத்தை நேசிக்கக்கூடிய ,இஸ்லாத்தினதும் , முஸ்லிம்களினதும் எதிரிகளை எதிரியாக பார்க்கக்  கூடிய மேற்கின் அழுத்தங்களுக்கு தலை வணங்காத பொருளாதார அபிவிருத்திகளை மேற்கின் தடைகளையும் உடைத்து மேற்கொண்டு முன்னேறிவரும்    ஈரான் அரசாங்கத்துக்கு எதிராக மேற்கு நாடுகள் இயற்கைக்கு மாற்றமான மக்கள் புரட்சி ஒன்றை செயற்கையாக திணிக்க துடிக்கின்றது ஈரானுக்கு எதிராக மக்கள்  புரட்சி ஏற்படுவதற்கான எந்த அக, புற சூழ்நிலைகளும்  தோன்றாத நிலையில் மேற்கின் தயாரிப்பான புரட்சி என்பது அப்பட்டமான மேற்கின் பயங்கரவாதமாக மட்டுமே பார்க்கப்பட முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;இது ஒருபுறமிருக்க அரபு முஸ்லிம் நாடுகளில்  மேற்குலக சார்பு சர்வாதிகாரத்துக்கு எதிராக  ஏற்பட்டு வரும் மக்கள் புரட்சிகளுக்கு ஆதரவாளர்களாக காட்டிகொள்ள அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் பல நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது இதன் மூலம்  புரட்சிக்கு பின்னர் ஏற்படும் நிர்வாகங்களிலும் தாக்கம் உள்ள பாத்திரத்தை  தொடர்ந்தும் தக்கவைக்க தேவையானவற்றை தொடர்ந்தும் செய்துவருகின்றது மேற்கின் மேலாதிக்க முனைப்புகள் இயல்பானவை அல்ல செயற்கையானவை அவை இயற்கையான இறை உணர்வுடன் மோதி விரைவில் அழித்துவிடும் என்றுதான் இறை விசுவாசிகள் நம்புகின்றனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;17.2.2011 அன்று எமது இணையத்தளத்தில் வெளியான கட்டுரை &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-3071882012561918158?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/3071882012561918158/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/03/blog-post_9848.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/3071882012561918158'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/3071882012561918158'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/03/blog-post_9848.html' title='செயற்கை புரட்சியும் மேற்கும் ஒரு கருத்தாடல்'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-5868350661485492160</id><published>2011-03-10T19:40:00.001-08:00</published><updated>2011-03-10T19:40:55.928-08:00</updated><title type='text'>இஸ்லாமிய பயங்கரவாதம் வெளிச்சத்துக்கு வருகின்றது !!</title><content type='html'>&lt;strong&gt;M.ஷாமில் முஹம்மட்&lt;/strong&gt;&lt;div style="text-align: justify;"&gt;OurUmmah: எகிப்திய அலெக்ஸாண்டிரியா நகரில் அண்மையில் கிருஸ்தவ தேவாலயமொன்றிற்கு முன்பாக நடத்தப்பட்ட தாக்குதலுடன் எகிப்தின் உள்நாட்டு அமைச்சராக இருந்து கடந்த மாத இறுதியில் இராணுவத்தால் கைது செய்யட்ட ஹபீப் அல் அத்லி சம்மந்தப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது &lt;br /&gt;&lt;br /&gt;எகிப்திய அலெக்ஸாண்டிரியா நகரில் அண்மையில் கிறிஸ்தவ தேவாலயமொன்றிற்கு அருகில் புதுவருட பிரார்த்தனைகளுக்காக தேவாலயத்திற்கு வருகை தந்தவர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 24 பேர் கொல்லப்பட்டனர் 90 பேர்வரை காயமடைந்தனர் இந்த தாக்குதலுக்கு யாரும் உரிமைகோரவில்லை அந்த குண்டு தாக்குதலுக்கு முன்னர் கிருஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட இரு யுவதிகளை அலெக்ஸாண்டிரியா நகரின் கிறிஸ்தவ போலீஸ் தடுப்புகாவலொன்றில் வைத்து சித்திரவதை செய்வதாக தகவல்கள் வெளியாயிருந்தன இதை தொடர்ந்து இந்த தாக்குதல் நடைபெற்றது -இது தொடர்பாக எனது ‘மேற்கின் பிடியில் இருக்கும் நாடுகளில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் தாக்கப்படுகின்றனர் !! ‘ என்ற தலைப்பில் கடந்த மாதம் ஜனவர் 4 ஆம் திகதி ourUmmah.org இல் பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் விபரிக்கப்பட்டுள்ளது விரிவாக &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மாதம் 23 ஆம் திகதி அலெக்ஸாண்டிரியா தாக்குதல் பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்த தற்போது கைது செய்யப்பட்டுள்ள எகிப்தின் உள்நாட்டு அமைச்சர் ஹபீப் அல் அத்லி இந்த தாக்குதல் அல் காதாவுடன் தொடர்புடைய பலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ‘இஸ்லாமிய இராணுவம்’ என்ற அமைப்பு செய்துள்ளதாகவும் இவர்களிடம் 19 தற்கொலை குண்டு தாரிகள் இருப்பதாகவும்  நாடு பூராவும் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அறிவித்தார் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் கோட்டைகளில் ஒன்றாக விளங்கும் அலெக்ஸாண்டிரியாவில் தாக்குதலுக்கு எதிராக சிறுபான்மை கிருஸ்தவ மக்காளால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் இஹ்வானுல் முஸ்லிமீன் உறுப்பினர்கள் பெரியளவில் பங்கெடுத்து கொண்டிருந்தனர் என்பது குறிபிடத்தக்கது &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் கடந்த மாதம் இறுதி பகுதி தொடக்கம் எகிப்தில் ஏற்பட்டுள்ள மக்கள் ஆர்பாட்டத்தை கடுமையாக அடக்க முற்படும்போது இராணுவத்தால் உள்நாட்டு அமைச்சரும் முபாரக்கின் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய அதிகாரியும் கைது செய்யப்பட்டனர் இவர்கள் நேற்று நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர் முன்னாள் அமைச்சர் ஹபீப் அல் அத்லிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது இவருக்கு எதிரான முன்வைக்கப்பட்டுள்ள பல குற்றசாட்டுகளில் மிக முக்கிய குற்றசாட்டாக இவர் அலெக்ஸாண்டிரியா நகரில் கிறிஸ்தவ தேவாலய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பு பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வர தொடங்கியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;நீதிமன்றில் இவர் மீதான குற்றபத்திரிகையில் இவர் உருவாக்கிய அமைப்புகளால் எகிப்து மக்கள் மீது தாக்குதலை நடத்திவிட்டு பலியை இஸ்லாமியவாதிகளின் மீது சுமத்தி மேற்குலகின் ஆதரவை பெற முயன்றுள்ளார் என்று சுமத்தப்பட்டுள்ளது குற்றம் அனைவரினதும் பிரதான கவனத்தை பெற்றுள்ளது அந்த குற்றபத்திரிகையில் பல முக்கிய ஆதாரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்த குற்றபத்திரிகையுடன் தொடர்பான சட்டத்தரணி அரபுநியூஸ் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார் &lt;br /&gt;&lt;br /&gt;எகிப்தின் சுதந்திர ஊடகங்கள் எகிப்தின் முன்னாள் உள்நாட்டு அமைச்சர் ஹபீப் அல் அத்லிக்கு அலெக்ஸாண்டிரியான் தாக்குதலுடன் நேரடி தொடர்பு இருப்பதாக ஒரு பிரிட்டிஷ் இராஜதந்திரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது அதில் கடந்த ஆறு ஆண்டுகளில் ஹபீப் அல் அத்லி ஒரு பாதுகாப்பு முறையை உருவாக்கியிருந்தார் அது 22 அதிகாரிகளினால் வழிநடத்தபட்டதாகவும் அதன் ஊளியர்களாக முன்னாள் போதைப் பொருள் வியாபாரிகளும், முன்னாள் அமைப்புகளின் கடும்போக்கு கொண்ட உறுப்பினர்களும், சில பாதுகாப்பு அமைப்புகளும் செயல்படுகின்றது என்றும் நாட்டின் அரசாங்கம் கவிழும் நிலை ஏற்பட்டால் நாடுபூராவும் நாசவேளைகளை செய்யத் திட்டமிடிருந்ததாக தெரிவித்துள்ளது இந்த விடயமும் குற்றபத்திரிகையில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று மேலும் அந்த சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை பெயர் குறிப்பிடப்பட்டாத பிரிட்டிஷ் இராஜதந்திரி பிரிட்டிஷ் ஏன் எகிப்து ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கும் அவரின் அரசாங்கமும் குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஹபீப் அல் அத்லியால் வழிநடாத்தபட்ட உள்நாட்டு அமைச்சும் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது என்பதை விளக்கும் முகமாக இந்த தகவல்களை தெரிவித்ததாக தெரிவித்துள்ளது &lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் உள்நாட்டு அமைச்சர் ஹபீப் அல் அத்லிக்கு எதிரான குற்ற பத்திரிகை பிரிட்டிஷ் புலனாய்வு துரையின் தகவல் ஒன்றையும் ஆதாரமாக கொண்டுள்ளது என்று அந்த வழக்கு தொடர்பான சட்டத்தரணி தெரிவித்துள்ளார் அந்த தகவலின் பிரகாரம் உள்நாட்டு அமைச்சின் மேஜர் பாத்தி அப்துல்வாஹித் என்ற அதிகாரி 11 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதியான அஹ்மத் முஹமத் காலித் என்ற நபரை தயார்படுத்தி ஜுன்துல்லாஹ் என்ற தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களை தொடர்பு கொண்டு அலெக்ஸாண்டிரியா கிறிஸ்தவ தேவாலயம் மீதான தாக்குதலை செய்துள்ளார் என்ற புலனாய்வு தகவலும் இணைக்கப்பட்டுள்ளது &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான நடவடிக்கைகள் எப்போதும் மொசாட் மற்றும் CIA உளவு நிறுவனங்களுக்கு சொந்தமான நடவடிக்கையாகத்தான் பார்க்கப்படுகின்றது கடந்த நூறு வருடங்களில் பல தடவைகள் CIA மற்றும் மொசாட் இதை ஒத்த பல அழிவு வேலைகளை செய்து விட்டு அதை அடுத்தவர் தலையில் கட்டும் நடத்தை பல தடவைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நடவடிக்கைகளை நாம் நோக்கும்போது ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’  ‘Islamic  terrorism’ – வெளிச்சத்துக்கு வருகின்றது இன்று உலகில் பல பாகங்களிலும் குண்டு வெடிப்புகளுக்கு பிரதான காரணமாக மேற்கு மற்றும் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவுகள்தான் பிரதான காரணமாக இருக்கிறது ‘இஸ்லாமிய பயங்கரவாதம் ‘ என்பது கம்யூனிஸத்தின் வீழ்சிக்கு பின்னர் மேற்குலக ஏகாதிபத்தியம் தனது அடிவருடிகளுடன் சேர்ந்து உலகை தனது கட்டுபாட்டின் கீழ் வைத்து கொள்ள கண்டு பிடித்த ஒரு மந்திரம் அந்த மந்திரத்தை மொழிந்து உலகை அடக்கி ஆள்கின்றது என்ற ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’  வெளிவர தொடங்கிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்னும் வார்த்தைகளை உயிர் ஊட்ட உருவாக்கப்டுவதுதான் இஸ்லாமிய பயங்கரவாதிகள்  நாடகம் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் , பாகிஸ்தானிலும், மட்டுமல்ல ஈரானிலும், துருக்கியிலும் யெமனிலும், ஏன் எகிப்திலும், சவூதியிலும் இடம் பெரும் குண்டு வெடிப்புக்கு பின்னால் இந்த உளவு அமைப்புகள்தான் இருக்கின்றன   அவர்கள்தான் ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்ற பிரயோகத்தையும் உருவாக்கி அதற்கு உயிரும் கொடுக்கின்றனர் என்பது நீருபிக்கப்பட்டு வருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் பல வகையில் ‘இஸ்லாமிய பயங்கரவாதைதை’ உருவாக்குகின்றனர் சில சந்தர்பங்களில் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இஸ்லாமிய பணிகளில் தீவிரமாக செயல்படும் வலிபர்களை விசாரணைக்கு அழைத்து சென்று அவர்களின் வாகனத்தில் அவர்களுக்கு தெரியாமல் தொலைவில் இருந்து இயக்கக்கூடிய குண்டுகளை அவர்களின் வாகனங்களில் பொருத்தி அவர்களை விடுதலை செய்வது போன்று பாசாங்கு செய்து குண்டு பொருத்தப்பட்ட வாகனம் நகர் புறம், சந்தை, மஸ்ஜித் போன்ற இடங்களை அண்மிக்கும் போது குண்டை வெடிக்க செய்து பல அப்பாவி மக்களை கொன்று ‘ இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரி’ 100 பொதுமக்களை படுகொலை செய்துள்ளார்கள் என்று தெரிவிப்பது &lt;br /&gt;&lt;br /&gt;வேறு சில சந்தர்பங்களில் முஸ்லிம் சமூகத்தினுள் இருக்கும் நபர்களை பயன்படுத்தி அவர்களுக்கு இஸ்லாமிய தோற்றத்தை ஏற்படுத்தி இஸ்லாமிய துடிப்புடன் மேற்குலகின் அடாவடித்தனங்களை கண்டு வேதனயுடன் இருக்கும் வாலிபர்களை அணுகி அவர்களை தமக்கு தேவையான இலக்குகளின் மீது குண்டுகளை வைக்கவும் , தட்கொலை தாக்குதல்களை நடத்தவும் தூண்டுதல் இதன் மூலம் இஸ்லாமிய துடிப்புள்ள வாலிபர்களை பயன்படுத்தி முஸ்லிம்களை முஸ்லிம்களால் கொன்று தமது இலக்கை அடைதல் அதனை ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்று பிரச்சாரப்படுதல். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் வேறு சில சந்தர்பங்களில் முழுமையாகவே தமது உளவு நிறுவனங்களை பயன்படுத்தி தமது பொம்மை அரசுகள் உள்ள இடங்களில் பயிற்றபட்ட தமது முகவர்களை நேரடியா நாசவேலைகளில் ஈடுபடுதல் இந்த மேற்கண்ட வழிமுறைகள் ஈராக்கிலும் , அமெரிக்காவிலும் , பாகிஸ்தானிலும் அமெரிக்க உளவு பிரிவுகளால் செய்யபட்டமை பல சந்தர்பங்களில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன இன்று எகிப்தில் வெளிவரும் இஸ்லாமிய பயங்கரவாதம் அதன் ஒரு தொடர் மட்டும்தான் &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது இஸ்லாத்தின் வழிமுறையல்ல   மேற்கின் மந்திரம் அதன் உருவாக்கம் இங்கு மேற்கு   என்பது மேற்கின் மக்களை குறிக்க பயன்படுத்த படவில்லை மேற்கின் நிர்வாகிகளை குறிக்கின்றது- ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ வெளிச்சத்துக்கு வருகின்றது&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-5868350661485492160?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/5868350661485492160/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/03/blog-post_4152.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/5868350661485492160'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/5868350661485492160'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/03/blog-post_4152.html' title='இஸ்லாமிய பயங்கரவாதம் வெளிச்சத்துக்கு வருகின்றது !!'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-2621080662917799527</id><published>2011-03-10T19:39:00.000-08:00</published><updated>2011-03-10T19:39:30.656-08:00</updated><title type='text'>மேற்கு நகர்த்தும் அரசியல் காய்களும் இஸ்லாமிய சக்திகளும்</title><content type='html'>&lt;strong&gt;M.ஷாமில் முஹம்மட்&lt;/strong&gt;&lt;div style="text-align: justify;"&gt;OurUmmah: எகிப்தின் மக்கள் போராட்டங்கள் தனது 13 ஆம் நாளில் தொடர்ந்து நடைபெறுகின்றது முபாரக் பதவி துறந்தால் மட்டும் பேச்சு என்ற நிலைப்பாட்டில் இருந்த எதிர் கட்சிகளின் பிரமுகர் முஹமட் எல்பரடேய் மற்றும் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் புதிய துணை ஜனாதிபதி உமர் சுலைமானுடன் பேச்சில் ஈடுபட்டுள்ளனர் இது ஒரு திடீர் என்று ஏற்பட்ட மாற்றமாகத்தான் பார்க்கப்படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;எகிப்திய அரசின் பேச்சு மேசையை நோக்கி யார் இவர்களை அழைத்து வந்தார்கள் என்பது ஆராயப்படவேண்டும். முந்திய ஆக்கமான ‘காதலனை கைவிட்ட மேற்குலகம், புதிய உபாயம் தேடும் இஸ்ரேல் ! என்ற கட்டுரையில் -அரசியல் அறிக்கைகள் என்பது வேறு அரசியல் நகர்வுகள் என்பது வேறு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் தமது அரசியல் நகர்வுகளையும் அதை வழிநடத்தும் விரிவாக வெளிநாட்டு கொள்கைகளையும் தமது உளவுத் தகவலின் ஊடாக வடிவமைகின்றது அதேபோன்று வெளிப்டையான வெளிநாட்டு கொள்கைகளை ராஜதந்திர நகர்வுகளின் ஊடாகவும் தமது தேசிய நலன் கருதி இரகசியமான கையாளப்படும் வெளிநாட்டு கொள்கைகளை தமது உலனாய்வு பிரிவுகளின் ஊடாவும் நடைமுறைப்படுத்துகின்றது என்று பார்த்தோம் அதன் ஒரு நாடகம்தான் இன்று எகிப்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் பிரான்க் விஸ்னர்-Frank  Wisner- என்ற ஓய்வு பெற்ற அமெரிக்க ராஜதந்திரியை அமெரிக்க நிர்வாகம் எகிப்துக்கு அனுப்பி முபாரக்கு ஒரு இரகசிய தகவலை தெரிவித்துள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன இவர் முபாரக்குடன் பேசிய பின்னர் அல்லது சுமந்து சென்ற தகவலை கொடுத்த பின்னர் அமெரிக்கா திரும்பியுள்ளார் இவர் நேற்று ஜேர்மன் நாட்டில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்காவில் இருந்த வண்ணம் உரையாடியுள்ளார் அதில் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு பகிரங்கமாகியுள்ளது அவர் பேசும்போது முபாரக் அவரின் காலம் முடியும் வரையும் பதவி வகிப்பதை எகிப்து யாப்பு அனுமதிக்கின்றது, உள்நாட்டின் இஸ்திர நிலையை கருத்தில் கொண்டு அவர் பதவியில் நீடிக்கின்றார் என்று தெரிவித்துள்ளார் it “crucial” that Mubarak stay on in the interest of “stability”,- இது அமெரிக்காவின் இரட்டை நிலைப் பட்டை காட்டுவதாகவும் இன்னும் சிலர் இதுதான் அமெரிக்காவின் உண்மையான நிலைப்பாடு என்றும் மக்களின் பக்கம் அமெரிக்கா என்பது அரசியல் நாடக வசனம் என்றும் விமர்சித்துள்ளன &lt;br /&gt;&lt;br /&gt;இவர் தெரிவித்த கருத்துகளை அது அவரின் தனிப்பட்ட கருத்து என்றும் அமெரிக்காவின் நிலைப்பாடு அதுவல்லவென்று அமெரிக்கா மழுப்பியது ஆனால் உண்மையில் பிரான்க் விஸ்னர்,  ஜோர்ச் புஷ் நிர்வாகத்திலும் பல முக்கிய ராஜதந்திர கடமைகளில் பயன்படுதபட்டுள்ளார் என்றும் இவர் பேச தெரியாதவர் அல்லவென்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன , பிரான்க் விஸ்னர் எகிப்தில் 1986 ஆம் ஆண்டு தொடக்கம் 1991 ஆம் ஆண்டு வரையான காலப்குதியில் எகிப்துக்கான அமெரிக்க தூதுவராக செயல்பட்டுள்ளார் இந்த காலத்தில் முபாரக் முழுமையாக அமெரிக்காவின் ஏவல்களுக்கு உடன்பட தொடங்கிய காலகட்டமாக பார்க்கப்படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;பிரான்க் விஸ்னர் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டு நிறுவனங்களில் அங்கம் வகிக்கின்றார் என்பதும் பிரான்க் விஸ்னர் முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியர் என்பது குறிபிடத்தக்கது இவர் சுமந்து சென்ற தகவலில் முபாரக்கின் கட்சியான NDP கட்சியின் மறு சிரமைப்பும் பற்றிய செய்திகளும் அடங்கிருந்ததாக தெரிவிக்கபடுகின்றது ஆக அமெரிக்கா எகிப்து மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக வெளியில் கூறினாலும் இரகசியமாக தனது வழமையான அணுகுமுறைகளை கச்சிதமாக நிறைவேற்றி வருகின்றது என்பதைத்தான் இந்த சம்பவம் எடுத்து காட்டுகின்றது &lt;br /&gt;&lt;br /&gt;நேற்று நடை பெற்றுகொண்டிருந்த சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில்-  பிரான்க் விஸ்னரின் கருத்து தெரிவித்ததன் பின்னர் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கிலாரி கிளிங்டனின் கருத்துகள் அமெரிக்காவின் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கிலாரி கிளிங்டன் ஜேர்மன் நாட்டில் நேற்றும் நடைபெற்ற 47 ஆவது சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் International security conference- கலந்து கொண்டு அமெரிக்கா எகிப்தின் துணை ஜனாதிபது உமர் சுலைமான் இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தும் விடையத்தை கையாள்வதற்கு உலகம் ஆதரவை தெரிவிப்பது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளதுடன் அங்கு கொள்ளகையுரையாற்றியுள்ள அவர் தீவிரபோக்குகொண்டவர்கள் நிலைமையினை கைப்பற்றி கொள்வதை தடுக்கும் முறையென்று அவசியம் தேவையானதாக இருக்கிறது என்று எச்சரித்துள்ளார். இந்த கூற்று அமெரிக்கா முபாரக்கினால் நியமிக்கப்பட்டுள்ள துணை ஜனாதிபதிக்கு அமெரிக்கா துணை புரிவதை காட்டுகின்றது &lt;br /&gt;&lt;br /&gt;எகிப்து தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பாக எதிர் கட்சிகளின் பிரமுகர் முஹம்மத் எல்பரடேய் அமெரிக்க அரசு முபாரகிக்கு அல்லது உதவி ஜனாதிபதி உமர் சுலைமானுக்கு இடைக்கால நிர்வாகத்தை கொண்டு நடத்த ஆதரவளித்தால் அது மிக பெரிய பின்னடைவாக அமைப்பும் என்று அமெரிக்காவின் காய் நகர்த்தல்களை புரிந்து கொண்டவராக தெரிவித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;நேற்று ஹுஸ்னி முபாரக் அரசு தனது NDP தேசிய ஜனநாயக கட்சியில் மாற்றங்களை அறிவித்துள்ளது அந்த மாற்றத்தில் முபாரக்கின் மகன் உட்பட முக்கிய ஆறு புள்ளிகள் பதவி விளகியுள்ளனர் என்று அறிவிக்கபட்டது இந்த மறு சீரமைப்பு உள்நாட்டில் ஆர்ப்பாட்டத்தை தணிக்க ஒரு உபாயமாக கருதி மேற்கொள்ளப்பட்டாலும் தேசிய ஜனநாயக  கட்சியின் பிடியில் எகிப்தை தொடர்ந்து தக்கவைக்கும் முயற்சியாகத்தான் பார்க்கப்படுகின்றது அமெரிக்காவினதும் மேற்குலகினதும் நகர்வுகள் எகிப்திய மக்களுக்கு பழைய தலையனைக்கு புதிய உரையை மாற்றி கொடுக்கும் வேலையை மாட்டும் செய்ய முயல்வதாகதான் தெரிகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு அவதானிக்க படவேண்டிய விடையம் எகிப்தின் மக்கள் புரசிக்கு ஆதரவாளர்களாக தம்மை காட்டிகொள்ள முயலும் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் தமது ஏஜென்டாவை நிறைவேற்றி கொள்ள இரகசியமாக காய்காளை நகர்த்துவதுடன் எகிப்து மக்களையும் உலக மக்களையும் ஏமாற்றிவருகின்றது எகிப்தை பொறுத்த வரையில் திரும்பவும் ஏமாற்றப்பட போவது மக்கள்தான் என்பதாகத்தான் தற்போதைய கள நகர்வுகள் கட்டியம் கூறுகின்றது அதிகாரத்தில் இருக்கும் சக்திககள் எப்போதும் தமது அதிகாரத்தை அமைதியான வழிமுறைகள் ஊடாக வழங்கிவிடும் என்று நம்புவது பகல் கனவாக மட்டும் தான் இருக்கமுடியும் என்ற ஒரு போராளியின் கூற்று இந்த சந்தர்பத்தில் நினைவுக்கு வருகின்றது &lt;br /&gt;&lt;br /&gt;மேற்குலகின் சூடான நகர்வுகளுக்கு இஸ்லாமிய சக்திகள் பெரும் தடையாக குறுக்கே நிற்கின்றது, எகிப்தின் பிரதான எதிர் கட்சியும் சீரான ஒழுங்கமைப்பை கொண்டதும் தேர்தல்களில் பங்கு கொண்டு தமது மக்களின் ஆதரவு தளத்தை உலகிற்கு நிருபித்து நிற்கும் இஹ்வானுல் முஸ்லிமீன் எகிப்தில் மேற்கின் நகர்வுகளுக்கு மிக பாரிய தடையாக பார்கப்படுகின்றது எகிப்தின் கள நிலை ஆப்கானிஸ்தான் , ஈராக் போன்ற கள நிலைகளுக்கு முற்றிலும் மாற்றமானது இங்கு இவர்கள் போற்றி வளர்த்த ஜனநாயக நிறுவனங்கள் உண்டு அந்த நிறுவனங்களில் இஸ்லாமிய சக்திகள் நிலை கொண்டுள்ளது ஆகவே களம் வேறு போரும் வேறு என்ற நிலையில் இஸ்லாமிய சக்திகளை ஒடுக்க புதிய வியூகம் அமைக்கின்றது மேற்கு. &lt;br /&gt;&lt;br /&gt;எகிப்தில் இஸ்லாமிய சக்திகளின் எழுச்சி முழு முஸ்லிம் உலகிலும் பாரிய மாற்றங்களை பிரதிபலிக்கும் என்பது வெளிப்படையானது குறிப்பாக பிராந்தியத்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் எழுச்சி பலஸ்தீன விவகாரத்தில் பாரிய புதிய பரிமாணங்களை கொடுக்கும் என்பதுடன் பலஸ்தீனில் அப்பாஸ் தலைமையிலான அரசு பலம் இழக்கவும் ஹாமாஸ் பலம் பெறவும் ஈரான் ஒரு நல்ல நண்பனை பெற்றுகொள்ளவும், எகிப்திய சந்தையில் பல மேற்குலகின் உற்பத்திகள் சந்தை வாய்ப்பை இழக்கவும் வழிசமைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;எகிப்தை போன்ற ஒரு நாட்டில் ஒரு ஆயுத போராளி அமைப்பை விடவும் மக்களின் ஆதரவு தளங்களை மேற்கின் கண்டுபிடிப்பான ஜனநாயக வழிமுறைகள் ஊடாக நிரூபித்துள்ள இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற அமைப்புகள் பெரும் தலையிடியாகவுள்ளது என்பது இரகசியம் அல்ல , எகிப்தில் ஒரு போலியான ஆயுத குழுவை உருவாக்கி இருந்தால் முபாரக்கின் காலத்திலும் அதற்கு பின்னரும் மேற்கு உலகம் தமது ஏஜென்டாக்களை நிறைவேற்ற இலகுவானதாக இருந்திருக்கும் அண்மையில் எகிப்தின் முக்கிய நகரான அலெக்ஸாண்டிரியாவில் புதுவருட பிரார்த்தனைகளுக்காக தேவாலயத்திற்கு வருகை தந்தவர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 21 பேர் கொல்லப்பட்னர் என்பதுடன் நேற்று எகிப்தின் ஜோர்டானுக்கான கேஸ் குழாய்கள் வெடித்து நாசமானதும் மேற்கின் நாசவேலையின் ஆரம்பமோ என்று சிந்திக்க தூண்டுகின்றது &lt;br /&gt;&lt;br /&gt;மேற்கின் மந்திர சொல்லான ஜனநாயகம் என்ற மேற்கின் ஆயுதத்தை பயன்படுத்தி தமது மக்கள் ஆதரவு தளத்தை நிலை நிறுத்தியுள்ள இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பை முழுமையாக புறகணிக்க முடியாத நிலையில் இன்று அந்த அமைப்புடன் பேச்சு நடைபெறுகின்றது இஹ்வானுல் முஸ்லிமீன் இன்று எகிப்திய முபாரக் அரசுடன் பேச்சுக்கு சென்றுள்ளது எகிப்தில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு நேற்று வரையும் முபாரக் பதவி விலகினால்தான் பேச்சு என்று தெரிவித்து வந்த அந்த அமைப்பு திடீர் என்று பேச்சுக்கு சென்றுள்ளது இதுவும் மேற்கு நாடுகளின் அரசியல் காய் நகர்வுகளுக்கு பதில் சமநிலையை பேணும் முயற்சியாகத்தான் பார்க்கமுடியும் சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் இஸ்லாமிய சக்திகளை எகிப்தில் ஓரம் கட்ட முனைப்புடன் இயங்கிவரும் மேற்குலகம் அதற்கான ஒவ்வொரு சந்தர்பத்தையும் பயன்படுத்த முயன்று வரும் என்பது சாதாரண உண்மை &lt;br /&gt;&lt;br /&gt;இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் பேச்சாளர் டாக்டர் அஸ்ஸாம் அல் ஏரியன் CNN செய்தி சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியில்’ நாங்கள் எங்களின் நிலைப்பாட்டில் என்ற மாற்றத்தையும் செய்யவில்லை நாங்கள் மக்களின் கோரிக்கைகளை பேச்சு வார்த்தை மேசைக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார் &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில் முபாரக் வெளியேற வேண்டும், இடைக்கால நிர்வாகத்தின் ஊடாக சுதந்திரமானதும் , நீதியுமானதுமான தேர்தல் ஒன்றின் மூலம் அதிகாரம் மக்களின் கைக்கு மாற்றபடவேண்டும் என்றும் நடை பெறும் ஆர்ப்பாட்டங்களை இந்த பேச்சு எந்த வகைளும் பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;பிந்திய தகவல்களின் பிரகாரம் இஹ்வானுல் முஸ்லிமீன் உடனடியாக அவசரகால சட்டத்தை நீக்கவும் , அமைதியான ஆர்ப்பாட்டத்துக்கு உத்தரவாதம் கோரியும் , அரசியல் கைதிகளை உடனடியாக விடிவிக்குமாரும் கோரியுள்ளது இஹ்வானுல் முஸ்லிமீன் பேச்சில் பங்குகொண்டுள்ளது மேற்கு நகர்த்தியுள்ள ஒரு காயை முடக்க தேவையானதாக தெரிகின்றது. ஆர்பாட்டங்கள் எம்போதுமே அழகாக, அமைதியாக இரத்ததின் சிகப்பை காணாது இருக்கவேண்டும் என்பதும் போராட்டங்கள் எப்போதும் ஆயுதங்களினால் மட்டும் நிகழவேண்டும் என்பதும் இயற்கையாக அமைவதில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;6.2.2011 மேற்கு நகர்த்தும் அரசியல் காய்களும் இஸ்லாமிய சக்திகளும்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-2621080662917799527?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/2621080662917799527/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/03/blog-post_743.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/2621080662917799527'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/2621080662917799527'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/03/blog-post_743.html' title='மேற்கு நகர்த்தும் அரசியல் காய்களும் இஸ்லாமிய சக்திகளும்'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-1675406734594537136</id><published>2011-03-10T19:37:00.000-08:00</published><updated>2011-03-10T19:37:18.926-08:00</updated><title type='text'>காதலனை கைவிட்ட மேற்குலகம், புதிய உபாயம் தேடும் இஸ்ரேல் !</title><content type='html'>&lt;strong&gt;M.ஷாமில் முஹம்மட்&lt;/strong&gt;&lt;div style="text-align: justify;"&gt;OurUmmah: அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கிலாரி கிளிங்டன் எதிர் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு ஒன்றை ஏற்படுத்துமாறு தெரிவித்ததுடன் கெய்ரோவின் நடைபெறும் வன்முறை சம்பவத்தை ஆராயுமாறும் காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புதிய உதவி ஜனாதிபதியை கேட்டுள்ளார், தொலைபேசியில் அழைத்துள்ள ஒபாமா ஹுஸ்னி முபாரக் இடைக்கால நிர்வாகத்தை உடன் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாராம் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ஆனால் எகிப்து அரசு இந்த கோரிக்கைகளை மறுத்து விட்டதுடன் இவ்வாறான அறிக்கைகள் உள்நாட்டில் நிலைமையை மோசமாக்கும் என்று தெரிவித்துள்ளது &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் அறிக்கைகளை தொடர்து இன்று மேற்குலக நாடுகளின் தலைவர்கள் முபாரக்கின் அரசுக்கு தாக்கமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர் பிரிட்டிஷ், பிரான்ஸ் ,ஜேர்மன் ,இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் உடனடியான இடைக்கால நிர்வாகம் என்பதை வலியுறுத்தியுள்ளனர் விரிவாக பார் &lt;br /&gt;&lt;br /&gt;அந்த அறிக்கையில் நாங்கள் எகிப்தில் மோசமடைந்து வரும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து கொண்டிருகின்றோம் எகிப்து மக்கள் தாம் அமைதியாக ஒன்று கூடுவதற்கும் பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பை பெற்றுகொள்வதற்குமான முழு உரிமையை கண்டிப்பாக அனுபவிக்க கூடியதாக இருக்கவேண்டும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் முழுமையாக ஏற்று கொள்ளமுடியாதவை என்றும் &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் வன்முறையை மேற்கொள்ளும் அதை துண்டும் அனைவரையும் கண்டிக்கின்றோம் அந்த வன்முறை எகிப்தின் அரசியல் பிரச்சினையை மேலும் மோசமாகக்கி விடும் உடனடியான இடைக்கால அரசு ஒன்றுதான் தற்போது எகிப்து எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்ள போதுமானது என்று தெரிவித்துள்ளது &lt;br /&gt;&lt;br /&gt;ஐநா வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் தான் தனது பதவிக்காலம் முடியும்வரை பதவி வகிப்பேன் மீண்டும் தேர்தலில் வேட்பாளராக வரமாட்டேன் என்று அறிவித்துள்ளது மக்களின் கோரிக்கையை திருப்திப்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை மாற்றத்துக்கான தேவை இருப்பின் உடனடியாக அது இப்போதே நடைபெறவேண்டும் என்று தெரிவித்துள்ளதுடன் அமைதியான ஆர்பாட்டம் செய்யும் மக்களை தாக்குவது கண்டிக்க தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.இந்த அறிக்கைகளுக்கு முன்னர் துருக்கியும் ஈரானும் தமது ஆதரவை எகிப்து மக்களுக்கு தெரிவித்துள்ளது &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுக்கு நேர்மாறாக இஸ்ரேல் தனது ஆதரவை ஹுஸ்னி முபாரக் அரசுக்கு தெரிவித்ததுடன் மேற்குலக நாடுகளை முபாரக் அரசின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என்று வலியுறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது ஆனால் இஸ்ரேலின் வலியுறுத்தல்களையும் மீறி முபாரக் அரசை வலியுறுத்தும் அறிக்கைகள் வெளிவந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு அவதானிக்கவேண்டிய விடையம் அரசியல் அறிக்கைகள் என்பது வேறு அரசியல் நகர்வுகள் என்பது வேறு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் தமது அரசியல் நகர்வுகளையும் அதை வழிநடத்தும் வெளிநாட்டு கொள்கைகளையும் தமது உளவுத் தகவலின் ஊடாக வடிவமைகின்றது அதேபோன்று வெளிப்டையான வெளிநாட்டு கொள்கைகளை ராஜதந்திர நகர்வுகளின் ஊடாகவும் தமது தேசிய நலன் கருதி இரகசியமான கையாளப்படும் வெளிநாட்டு கொள்கைகளை தமது உலனாய்வு பிரிவுகளின் ஊடாவும் அடைந்து கொள்ளகின்றது &lt;br /&gt;&lt;br /&gt;மேற்கின் காதலனாக இருந்தவர்தான் ஹுஸ்னி முபாரக் மேற்கின் நலன் என்றால் எதையும் இழக்கவும் விட்டுகொடுக்கவும் முன்வரும் ஒருவராக தான் கடந்த மாதம் வரையும் இருந்து வந்தார் மேற்கின் காதலை பெற மக்களின் வெறுப்பையும் பெருட்படுத்தாமல் பல தியாகங்களை செய்தவர் அப்படிப்பட்ட மா மனிதனை இன்று மேற்கு கைவிட்டு விட்டது அவர் நினைத்தும் பார்க்காத வேகத்தில் அவருக்கு எதிரான அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருகின்றது இப்போது மேற்குலகிக்கு தோற்று போகும் முபாரக் தேவை இல்லை இப்போது அவர்களின் தேடல் எல்லாம் முபாரக்கை விடவும் தமக்கு பொருத்தமான ஒருவரை உருவாக்குவதுதான் &lt;br /&gt;&lt;br /&gt;எகிப்தில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரும் மேற்கு தமது பாதுகாப்பு இயந்திரங்களை வேகமாக இயக்குகின்றது அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கிலாரி ‘ நடைபெறும் வன்முறையை பார்த்து அதிர்ச்சி அடைகின்றோம் ‘ என்று தகவல் தரும்போது அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ரொபேர்ட் கேட் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சருடன் இணைந்து இஸ்லாமிய சக்திகளின் கையில் எகிப்து சிக்கிவிடாமல் இருக்க தேவையான உபாயங்கள் பற்றி பல மணித்தியாலம் பேசி வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;மறுதரப்பில் CIA தனது புலானய்வு வலையமைப்பை வேகமாக இயக்கிவருகின்றது CIA தலைமையகத்தில்  நாளொன்றுக்கு உள்வரும் வெளிச் செல்லும் தகவல்களின் வீதம் திடீர் ஆதிகரிபை பெற்றுள்ளது என்று ஒரு தகவல் தெரிவிக்கின்றது இஸ்ரேல் ஜெர்மனி அமைச்சரவை ஜெருசலத்தில் ஒன்று கூடி பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து விசேட கலந்துரையாடல்களை செய்து வருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை இஹ்வானுல் முஸ்லிமீன் கடைபிடித்து வரும் அமெரிக்கா முன்மொழிந்த ‘இஸ்லாமிய பயங்கரவாதம் ‘ என்பதற்கு தாம் எதிரானவர்கள் என்பதான வெளிக்காட்டல் குறிப்பாக அல் காயிதா நடவடிக்கைகளுக்கு முற்றிலும் எதிரானவர்கள் என்ற அவர்களின் வெளிக்காட்டல்கள் ஓர் அளவுக்கு மேற்கு உலகின் கடுமையான பார்வையில் இருந்து இவர்களை சற்று விளக்கி இருந்தாலும் பலஸ்தீன் காஸாவை தனது கட்டுபாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் இராணுவ பிரிவு என்பதான இஸ்ரேலின் போதனை தோற்று போய்விடாது. &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் எகிப்திய இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் உருவாக்கம்தான் ஹமாஸ் என்பதும் இவர்கள் எகிப்தின் அதிகாரதில் பங்கு கொண்டாள் நிச்சயம் இஸ்ரேலை பெரிதும் பாதிக்கும் என்பதும் இஸ்ரேல் நலன் பேணும் மேற்கு உலகிக்கு நன்கு தெரியும் எகிப்தில் நடக்கபோகும் மாற்றங்களை சாதகமாக திசைக்கு மாற்றும் பாரிய வேலைத் திட்டம் ஒன்றில் CIA , மொசாட் ஆகியன மேற்கு உளவு அமைப்புகளுடன் இணைந்து துரிதமாக இரவு பகலாக இயங்கிகொண்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ﻿ &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேலை சுழ பிராந்தியத்தில் உருவாகிவரும் மாற்றம் இஸ்ரேலை அச்சமடைய செய்வதுடன் மிக தீவிரமாக செயல்படவும் தூண்டும் இஸ்ரேலுக்கு முக்கிய நாடான ஜோடானிலும் இஹ்வானுல் முஸ்லிமீன் அரசியல் இயக்கத்தின் பலம் அதிகரித்து செல்கின்றது பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் எழுச்சியால் பெரிதும் பாதிக்கபடபோவது இஸ்ரேல் என்பதை  அது உணருகின்றது  இஸ்ரேலுக்கு வலதும் இடதுமாக இருக்கும் நாடுகளான ஜோடானும், எகிப்தும் இஹ்வானுல் முஸ்லிமீன் அரசியல் இயக்கத்தின் பலமான கோட்டைகளாக மாறிவருகின்றது என்பதும் இது வரை இஸ்ரேல பிராந்தியத்தில் பேணிவந்த நிலை, நிலைதடுமாற போகின்றது என்பதும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பை எப்படி உறங்க விடும் ? &lt;br /&gt;&lt;br /&gt;மொசாத் பல திட்ட பரிமாணங்களை ஏற்கனவே உருவாக்கி இருக்கும் அதன் ஒரு பரிமாணமா இராணுவ புரட்சி அல்லது பிராந்தியத்தில் ஷியா, சுன்னாஹ் என்ற பிளவையும் ஜிஹாதிய ஸலபிகளுகும் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பும் இடையில் மோதல்களை உருவாக்க இவர்கள் புதிய போலியான இஸ்லாமிய  போராளிகள் அமைப்பைக் கூட உருவாக்கலாம் ! வெற்றியுடன் கூடவே அழிவுகளும் வரலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;3.2.2011 அன்று எமது இணையத்தளத்தில் வெளியான கட்டுரை&amp;nbsp; &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-1675406734594537136?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/1675406734594537136/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/03/blog-post_2797.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/1675406734594537136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/1675406734594537136'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/03/blog-post_2797.html' title='காதலனை கைவிட்ட மேற்குலகம், புதிய உபாயம் தேடும் இஸ்ரேல் !'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-3268554781165965071</id><published>2011-03-10T19:34:00.000-08:00</published><updated>2011-03-10T19:34:51.766-08:00</updated><title type='text'>ஜோடான் மன்னர் அரசு அறிவித்துள்ளது அரசியல் பொறியா அல்லது உண்மையான மறு சீரமைப்பா ?</title><content type='html'>&lt;strong&gt;M.ஷாமில் முஹம்மட்&lt;/strong&gt;&lt;div style="text-align: justify;"&gt;OurUmmah: ஜோடான் என்ற தேசம் எகிப்து , சிரியா , பாலஸ்தீன் , இஸ்ரேல், ஈராக் போன்ற நாடுகளால் சூழப்பட்ட ஒரு சிறிய நாடு எகிப்துக்கு அயல் நாடு ஜோடான் மன்னர் அப்துல்லாஹ் II வின் அரண்மனைக்கும் எகிப்துக்கும் இடையான தூரம் 300 கி.மீ கள்தான் கடந்த சில மாதங்களாக ஜோடனிலும் பிரதமர் சமீர் ரிபாய் பதவி விலக வேண்டும் என்றும் ஊழல், வேலை இல்லாமை , அதிகரிக்கும் வாழ்க்கை செலவு, பிரதமரை தெரிவு செய்யும் மக்கள் உரிமை போன்றவற்றை மக்கள் பிரச்சினைகளாக முன்வைத்து ஆர்பாட்டங்கள் நடைபெறுகின்றது இதை தொடர்ந்து இன்று மன்னர் அப்துல்லாஹ் II பிரதமரை பதவி நீக்கி உண்மையான மறு சீரமைப்பு ஏற்படுத்த ப்படும் என்று அறிவித்தார் ஆனால் அந்த அறிவிப்பை இஸ்லாமிய நடவடிக்கை முன்னணி-Islamic Action Front (IAF) நிராகரித்துவிட்டது &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய அரசியல் கட்சியான இஸ்லாமிய நடவடிக்கை முன்னணி-Islamic Action Front (IAF) அமைப்பின் பொதுச் செயலாளர் ஹம்சா மன்சூர் ஜோர்டானிலும் பிரதமர் சமீர் ரிபாய் பதவி விலக வேண்டும் என்றும் தேர்தலின் மூலமான புதிய பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரம் மக்களுக்கு வழங்கப்படவேண்டும் மக்களின் கஷ்டங்களை உணர்ந்து செயல்படக்கூடிய ஒருவர் பிரதமராக நியமிக்கப்படவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டங்களை வழிநாடாத்தி வருகின்றார் விரிவாக பார்க்க &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மாதங்களாக நடை பெற்றுவந்த ஆர்பாட்டங்கள் கடந்த வெள்ளிகிழமை ஜோர்டான் தலைநகர் அமான் உட்டபட ஜோர்டானின் பல நகரங்களில் ஜுமமாஹ் தொழுகையின் பின்னர்  பெரிய ஆர்பாட்டங்களாக வெடித்தது இதை தொடர்ந்து இன்று ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ் II பிரதமர் ரிபாய்யை பதவி நீக்கி புதிய பிரதமராக மஹ்ரூப் பாஹித் என்பவரை நியமித்து உண்மையான அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு இடம்பெறும் அன்று அறிவித்துள்ளார் ஆனால் அந்த அறிவிப்பை நிராகரித்துள்ள Islamic Action Front (IAF) என்ற இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அரசில் பிரிவு பிரதமரை தெரிவு செய்வதற்கான உரிமை மக்களுக்கு வேண்டும் என்றும் உண்மையான அரசியல் , பொருளாதார மறுசீரமைப்பு வேண்டும் மென்றும் தெரிவித்துள்ளது &lt;br /&gt;&lt;br /&gt;புதிய பிரதமராக மஹ்ரூப் பாஹித் முன்னாள் பிரதமராக 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2007  ஆம் ஆண்டு வரை இரண்டு வருடங்கள் பதவி வகித்தவர் , ஜோர்டானின் இஸ்ரேலுக்கான துதுவராகவும், ஜோர்டானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் செயல்பட்டவர் என்பதுடன் ஜோர்டான் 1994 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் செய்துகொண்ட சமாதன ஒப்பந்ததுக்கு பெரிதும் காரணமா இருந்தவர் என்று அறியப்பட்டவர் என்பதுடன் அரசியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்று ஜோர்டான் இராணுவ பல்கலை கழகத்தில் கற்பித்தவர் என்பதும் சிந்தனைக்குரியது &lt;br /&gt;&lt;br /&gt;புதிய பிரதமரின் நியமன் தொடர்பில் இஸ்லாமிய நடவடிக்கை முன்னணி-Islamic Action Front (IAF) அமைப்பின் பொதுச் செயலாளர் ஹம்சா மன்சூர் AFP செய்தி சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியில்  புதிய பிரதமராக மஹ்ரூப் பாஹித் தெரிவு செய்யப்பட்டமை மறு சீரமைப்பு இன்னும் தொடங்கவில்லை என்பதை தெளிவாக காட்டுகின்றது நாங்கள் பாஹித்தை எதிர்கின்றோம் காரணம் அவருடனான எங்களின் அனுபவம் ஆரோகியமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளார் &lt;br /&gt;&lt;br /&gt;ஜோடான் மன்னர் குடும்பம் இஸ்ரேல் நிர்வாகத்துடன் மிக நெருங்கிய தொடர்புகளை கொண்டதுடன் ஜோடான் ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான எந்த விடையமும் இடம் பெறாமல் கண்காணித்து வருகின்றது அதேவேளை ஜோடானில் வசிக்கும் பலஸ்தீன் மேற்கு கரை மக்களுக்கு ஜோடானியர் போன்று அனைத்து உரிமைகளையும் வழங்கும் மன்னர் அரசு ஜோடானில் வசிக்கும் காஸா மக்களுக்கு அந்த உரிமையை வழங்க மறுத்து வருகின்றது &lt;br /&gt;&lt;br /&gt;ஜோடான், யாப்பு சார்ந்த மன்னர் ஆட்சி முறையையும் அதனுடன் இணைந்ததாக மன்னர் நியமிக்கும் பிரதமரையும் மக்கள் பிரநிதிதிகளை கொண்ட பாராளுமன்ற மற்றும் சட்டவாக்க சபை முறையையும் ஒருங்கே கொண்டுள்ள ஒரு அரசியல் முறையை கொண்டது அதில் மன்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் என்பதுடன் மட்டுப்படுத்த முடியுமான ரத்து அதிகாரத்தையும் கொண்டவர் இங்கு 92 வீதத்துக்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்களாகவும் 6 வீதமாகவர்கள் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;1989ஆம் ஆண்டு வரை எந்த காட்சிகளும் இயக்கங்களும் உருவாக மன்னர் அனுமதிக்கவில்லை 1989 இல் கொண்டுவரப்பட்ட அரசியல் சட்ட திருத்தங்களின் ஊடாக 30அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் உருவாக வழிவகுத்தது ,பல கட்சிகள் உருவாக்கப் பட்டாலும் Islamic Action Front (IAF). மட்டும் சட்டவாக்க சபையில் பிரதான பங்காற்றியுள்ளது Islamic Action Front (IAF) என்பது 1992 ஆம் ஆண்டு ஜோடானில் உருவாக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அரசியல் பிரிவு இந்த அமைப்பு 2005ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டவாக்க சபைக்கான தேர்தலில் 84ஆசனங்களில் 20 ஆசனங்களை கைப்பற்றியது அந்த தேர்தலில் வேறு எந்த அரசியல் கட்சியும் எந்தவொரு ஆசனத்தையும் பெறவில்லை ஏனைய 64 ஆசனங்களும் கட்சி சாராதவர்களினால் வெற்றிகொள்ளப்பட்டது இஹ்வானுல் முஸ்லிமீன் அரசியல் பிரிவான Islamic Action Front (IAF). விரைவான ஒரு வளர்ச்சியை கண்டது தொடர்ந்தும் உள்ளுராச்சி தேர்தல்களில் வெற்றிகளை பெற்றுவந்தாலும் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதன் 22வேட்பாளர்களில் 6 பேர் மட்டும் வெற்றி பெற்றனர் ஏனையயோர் தோல்விகண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு தற்போது புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹ்ரூப் பாஹித் பிரதான காரணமாக இருந்தார் என்று குற்றசாட்டு உண்டு தேர்தலின் பின்னடைவின் பின்னர் இஹ்வானுல் முஸ்லிமீன் தனது அரசியல் கட்சியின் மத்திய குழுவை கலைத்து மீண்டும் புதிய குழுவை ஹம்சா மன்சூர் தலைமயில் நியமித்தது அதன் பின்னர் மீண்டும் வளர்ச்சி வேகமாக அவதானிக்கப் படுவதாக ஜோடான் தகவல்கள் தெரிவிக்கின்றது &lt;br /&gt;&lt;br /&gt;ஜோடான் ஆர்ப்பாட்டங்களில் வெளிப்படையாக இஹ்வானுல் முஸ்லிமீன் எகிப்பது போன்று அல்லாமல் வெளிப்படையாக தனது அடையாளங்களுடன் தன்னை முன் நிறுத்தியுள்ளது  இவர்களின் ஆர்பாட்டம் பெரிதும் தமது கட்சி அடையாளங்களுடன் இடம்பெற்று வருகின்றது CNN  போன்ற ஊடகங்கள் எகிப்தில் நடைபெறுவது வாலிபர்களின் ஆர்பாட்டம் என்றும் ஜோடான் நடைபெறுவது இஸ்லாமியவாதிகளின் ஆர்பாட்டங்கள் என்றும் அது செய்தி ஆய்வில் தெரிவித்க்க தவறவில்லை என்பதுடன் ஒரு மறு சீரமைப்புக்கான சர்வதேச அழுத்தங்கள் பெரிதாக ஏற்பட்டுள்ளதாக அறிய முடியவில்ல்லை எகிப்தில் ஏற்பட்டுள்ள நிலை பற்றி அச்சம் கொண்டுள்ள இஸ்ரேல் ஜோடான் நிலை குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படும் என்பதில் சந்தேகமில்லை &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்பாட்டங்கள் தனியான அடையாளங்களை வெளிப்படுத்தி இடம்பெறும்போது பாதகமானதும் சாதகமானதும் விளைவுகள் ஏற்படும் என்பது பொதுவாக எதிர்பார்க்கப்படும் விடையமாக இருந்தாலும் ஜோர்டானை பொறுத்த     வரை மறு சீரமைப்பு ஒரு அரசியல் பொறியாக இருக்கலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;02.02.2011 அன்று எமது OurUmmah.org இணையத்தளத்தில் வெளியான கட்டுரை  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8432018745345158190-3268554781165965071?l=www.lankamuslim.info' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.lankamuslim.info/feeds/3268554781165965071/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/03/blog-post_9333.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/3268554781165965071'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8432018745345158190/posts/default/3268554781165965071'/><link rel='alternate' type='text/html' href='http://www.lankamuslim.info/2011/03/blog-post_9333.html' title='ஜோடான் மன்னர் அரசு அறிவித்துள்ளது அரசியல் பொறியா அல்லது உண்மையான மறு சீரமைப்பா ?'/><author><name>www.lankamuslim.lk</name><uri>http://www.blogger.com/profile/14275999511217387100</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8432018745345158190.post-3170347833905325652</id><published>2011-03-10T19:32:00.000-08:00</published><updated>2011-03-10T19:32:31.561-08:00</updated><title type='text'>இஹ்வானுல் முஸ்லிமீன் எகிப்தில் மௌனித்துள்ளது ?</title><content type='html'>&lt;strong&gt;M.ஷாமில் முஹம்மட்&lt;/strong&gt;&lt;div style="text-align: justify;"&gt;OurUmmah: எகிப்தில் ஆர்ப்பாட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள   மிக பாரிய மக்கள் தொகை திரண்டுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன   10 இலட்சம் மக்கள் தற்போது திரண்டுள்ளதை பார்க்கமுடிகின்றது  என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன இந்த ஆர்பாட்டம் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கையும் அவரின் அரசாங்கத்தையும்  அகற்றும்    நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றது ஹுஸ்னி முபாரக்கை  தூக்கில் போடவேண்டும் என்று ஆர்பாட்டம் செய்யும் மக்கள் கூறுகின்றனர் இராணுவம் முதல் தடவையாக அமைதியான ஆர்ப்பாட்டத்தை அனுமதிப்பதாக அறிவித்துள்ளது சட்ட ரீதியான ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கிறது மக்கள் அனைவரும் வீதியில் இரங்கி போராடுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஹுஸ்னி முபாரக் அரசு அவசர அவசரமா எதிர் கட்சிகளை பேச்சுக்கு அழைத்தது ஆனால் மிக சிறிய கட்சிகள் சில பேச்சுகான அழைப்புக்கு சாதகமாக சமிக்கை காட்டினாலும் அழைப்பை பிரதான கட்சிகள் நிராகரித்து விட்டன சர்வதிகாரி பதவி துறக்கும் வரை  இராணுவத்துடன் அல்லது உதவின் ஜனதிபதிடன் அல்லதுஅவரின் அரசுடன் பேச்சு இல்லை என்று இஹ்வானுல் முஸ்லிமீன் தெரிவித்துள்ளது விரிவாக &lt;br /&gt;&lt;br /&gt;இன்று மீண்டு தொடங்கியுள்ள போராட்டம் பெரிய எடுப்பில் தொடங்கியுள்ளது  ஆர்பாட்டம் ஹுஸ்னி முபாரக்கை நாட்டை விட்டு ஓடச் செய்யுமா என்ற பல மான எதிர்பார்புடன் முஸ்லிம் உம்மாஹ் காத்திருக்கின்றது இந்த வேளையில் எகிப்திய இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் நடவடிக்கைகள் பற்றி சற்று நோக்குவது பொருத்தமாக இருக்கும் இஹ்வானுல் முஸ்லிமீன் உலகின் 80 க்கும் அதிகமான நாடுகளில் இயங்கும் ஒரு சர்வதேச இஸ்லாமிய இயக்கம் இந்த இயக்கம் தோன்றி வளர்ந்த நாடும் அதன் தலைமை உள்ள நாடும் எகிப்துதான் இந்த அமைப்பு எகிப்தில் மட்டும் 6 இலட்சம் உறுபினர்களை கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த தேர்தலில் 8
